<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அமெரிக்க இராணுவம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 11 Feb 2023 03:57:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அமெரிக்க இராணுவம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உயரப் பறந்த அடையாளம் தெரியாத மற்றொரு பொருளை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா!</title>
		<link>https://athavannews.com/2023/1323820</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Feb 2023 03:57:50 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க இராணுவம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க பிராந்திய கடல்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க போர் விமானம்]]></category>
		<category><![CDATA[அலாஸ்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323820</guid>

					<description><![CDATA[அலாஸ்காவில் உயரப் பறந்த அடையாளம் தெரியாத மற்றொரு பொருளை, அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த பொருளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், நேற்று (வெள்ளிக்கிழமை) போர் விமானத்திற்கு உத்தரவிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, &#8216;ஆளில்லாப் பொருள் ஒரு சிறிய காரின் அளவு மற்றும் சிவிலியன் விமானப் போக்குவரத்துக்கு நியாயமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. பொருளின் நோக்கம் மற்றும் தோற்றம் தெளிவாக இல்லை தென் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323820</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க இராணுவத்தில் 20,000 தடுப்பூசி போடப்படாத படை வீரர்கள் சேவையிலிருந்து நீக்கப்படும் அபாயம்!</title>
		<link>https://athavannews.com/2021/1257411</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Dec 2021 04:14:09 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க இராணுவம்]]></category>
		<category><![CDATA[படை வீரர்கள்]]></category>
		<category><![CDATA[புதிய ஒழுங்குமுறை]]></category>
		<category><![CDATA[மரைன் கோர்ப்ஸ்]]></category>
		<category><![CDATA[வெளியேற்ற நடவடிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1257411</guid>

					<description><![CDATA[20,000 தடுப்பூசி போடப்படாத படை வீரர்கள், சேவையிலிருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அனைத்து அமெரிக்க இராணுவ சேவைகளுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற மறுத்த துருப்புக்களுக்கான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் வெளியேற்றங்களைத் அமெரிக்க இராணுவம் தொடங்கியுள்ளது. இதற்கமைய தற்போது 20,000 தடுப்பூசி போடப்படாத படை வீரர்கள் சேவையிலிருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசியை போட மறுத்ததற்காக இதுவரை 103 கடற்படையினரை நீக்கியதாக நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1257411</post-id>	</item>
		<item>
		<title>சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல் சட்டபூர்வமானதுதான்: அமெரிக்கா விளக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1249980</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Nov 2021 06:00:26 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க இராணுவம்]]></category>
		<category><![CDATA[கிழக்கு சிரியா]]></category>
		<category><![CDATA[சிரியா]]></category>
		<category><![CDATA[நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை]]></category>
		<category><![CDATA[பாகுஸ் நகரில் வான்வழித் தாக்குதல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249980</guid>

					<description><![CDATA[சிரியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதல் சட்டபூர்வமானதுதான் என அமெரிக்க இராணுவம் நியாயப்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் திகதியன்று கிழக்கு சிரியாவில் உள்ள பாகுஸ் நகரில் வான்வழித் தாக்குதல்கள் நடந்தது. இந்த வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய அரசாங்கம் என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ். குழு போராளிகள் மீதான தாக்குதலில் 80பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 16பேர் ஆயுதமேந்தியவர்கள் என்றும், நான்கு பேர் பொதுமக்கள் என்றும் அமெரிக்கா அடையாளம் கண்டது. 60பேர் யார் பொதுமக்களா, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249980</post-id>	</item>
		<item>
		<title>காபூலில் இருந்து மக்களை மீட்கும் பணியின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா</title>
		<link>https://athavannews.com/2021/1236717</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Aug 2021 11:42:05 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க இராணுவம்]]></category>
		<category><![CDATA[காபூல்]]></category>
		<category><![CDATA[ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1236717</guid>

					<description><![CDATA[காபூலில் இருந்து மக்களை மீட்கும் பணியின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்க இராணுவம் ஈடுபட்டுள்ளது. காபூல் விமான நிலையத்திற்குள் அமெரிக்காவால் மீட்கப்பட வேண்டியவர்களில் இறுதியாக 1000 பேர் மட்டுமே உள்ளனர் எனக் கூறப்படுகிறது. இவர்கள் எப்போது அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது முடிவாகாத நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என்பதில் ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க துருப்புகளும் படிப்படியாக வெளியேறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. தற்போது 4 ஆயிரத்திற்கும் குறைவான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1236717</post-id>	</item>
		<item>
		<title>காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலின் பின்னணியில் உள்ள தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்!</title>
		<link>https://athavannews.com/2021/1236496</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Aug 2021 04:37:19 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க இராணுவம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா தாக்குதல்]]></category>
		<category><![CDATA[காபூல் குண்டுவெடிப்பு]]></category>
		<category><![CDATA[தீவிரவாதிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1236496</guid>

					<description><![CDATA[காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலின் பின்னணியில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகள் மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று (சனிக்கிழமை) அமெரிக்க இராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு திட்டம் வகுத்த தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து மத்திய கமாண்டின் கேப்டன் பில் அர்பன் கூறுகையில், &#8216;ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்தில் தாக்குதல் நடத்தினோம். நாங்கள் குறிவைத்த இலக்கில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர். இலக்கை முடித்துவிட்டோம். நிச்சயமாக இந்தத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1236496</post-id>	</item>
		<item>
		<title>ஆஃப்கானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2021/1228724</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Jul 2021 06:24:33 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க இராணுவம்]]></category>
		<category><![CDATA[ஆஃப்காஸ்தான்]]></category>
		<category><![CDATA[படைத்தளபடைத்தள]]></category>
		<category><![CDATA[வெள்ளை மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1228724</guid>

					<description><![CDATA[ஆஃப்காஸ்தானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை இம்மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதற்கான &#8216;Operation Allies Refuge&#8217; என்ற மீட்பு நடவடிக்கை தொடங்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் மீட்கும் நடவடிக்கை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி கூறுகையில், &#8216;அவர்கள் துணிச்சலானவர்கள். கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் செய்த மதிப்புமிக்க பணியை அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்&#8217; என கூறினார். முதற்கட்டமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1228724</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய ஆப்கானியர்களுக்கு செப்டம்பர் மாதத்துக்குள் வேறு நாடுகளில் குடியுரிமை!</title>
		<link>https://athavannews.com/2021/1225023</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Jun 2021 12:31:43 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க இராணுவம்]]></category>
		<category><![CDATA[துருப்புக்கள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய படை]]></category>
		<category><![CDATA[மொழிபெயர்ப்பு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225023</guid>

					<description><![CDATA[செப்டம்பர் மாதம் துருப்புக்கள் திரும்பப் பெறுவதற்கு முன்னதாக, அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 50,000 பேரை அவர்களது குடும்பங்களுடன் மற்ற நாடுகளுக்கு நகர்த்துவது அடங்கும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களே இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர். துருப்புக்கள் திரும்பப் பெற்றப் பின்னர், அமெரிக்க படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானியர்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225023</post-id>	</item>
	</channel>
</rss>
