<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 04 Apr 2023 03:32:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான பணிகள் தீவிரம்!</title>
		<link>https://athavannews.com/2023/1329340</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Apr 2023 03:32:16 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[இரகசிய சேவை முகவர்கள்]]></category>
		<category><![CDATA[நியூயோர்க்]]></category>
		<category><![CDATA[நீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329340</guid>

					<description><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக நியூயோர்க் நகரத்திற்கு வந்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வயது வந்த ஆபாச நட்சத்திரத்திற்கு பணம் கொடுத்தது தொடர்பாக அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ட்ரம்ப், கிரிமினல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதி என்ற அவப்பெயரை பெற்றுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைரேகை, புகைப்படம் மற்றும் முறைப்படி சமர்ப்பிக்கப்படும். நியூயோர்க் அதிகாரிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329340</post-id>	</item>
		<item>
		<title>ட்ரம்ப் கைவிலங்குடன் நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார் &#8211; வழக்கறிஞர்</title>
		<link>https://athavannews.com/2023/1329114</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Apr 2023 02:43:22 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[கூட்டாட்சி]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329114</guid>

					<description><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நீதிமன்ற விசாரணை, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்கு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப், புளோரிடாவிலிருந்து தனது தனிப்பட்ட விமானத்தில் பயணித்து அங்குள்ள கூட்டாட்சி முகவர்களிடம் அவரைப் பாதுகாப்பதற்காக ஒப்படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 130,000 அமெரிக்க டொலர்கள் பணம் வழங்கியது தொடர்பாக ஒரு பெரிய நடுவர் மன்றம் ட்ரம்ப் மீது குற்றஞ்சாட்டியுள்ளது. குற்றச்சாட்டுகள் இன்னும் பகிரங்கமாக இல்லை. செவ்வாய்கிழமை அதிகாரிகளிடம் சரணடைவதற்கு முன்பு ட்ரம்ப் தனது தனிப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329114</post-id>	</item>
		<item>
		<title>கென்னடி கொலை தொடர்பான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2022/1315792</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Dec 2022 06:03:42 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[வெள்ளை மாளிகை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315792</guid>

					<description><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி கொலை தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை முதன்முறையாக முழுமையாக வெளியிட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. ஒன்லைனில் 13,173 கோப்புகள் வெளியிடப்பட்டதன் மூலம், சேகரிப்பில் உள்ள 97 சதவீதத்துக்கும் அதிகமான பதிவுகள் இப்போது பொதுவில் கிடைக்கின்றன என்று வெள்ளை மாளிகை கூறியது. ஆவணங்களில் இருந்து பெரிய வெளிப்பாடுகள் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் வரலாற்றாசிரியர்கள் கூறப்படும் கொலையாளியைப் பற்றி மேலும் அறிய நம்புகிறார்கள். நவம்பர் 22ஆம் திகதி 1963ஆம் ஆண்டு டெக்சாஸின் டல்லாஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315792</post-id>	</item>
		<item>
		<title>பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றியது குடியரசுக் கட்சி!</title>
		<link>https://athavannews.com/2022/1310868</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Nov 2022 05:34:45 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[கலிபோர்னியா]]></category>
		<category><![CDATA[குடியரசுக் கட்சி]]></category>
		<category><![CDATA[பிரதிநிதிகள் சபை]]></category>
		<category><![CDATA[மைக் கார்சியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310868</guid>

					<description><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினர், பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றியுள்ளனர். கலிபோர்னியாவின் 27வது காங்கிரஸ் மாவட்டத்தில் குடியரசுக் கட்சியின் மைக் கார்சியாவை வெற்றி பெற்றதாக அறிவித்தது. இடைக்காலத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, காங்கிரஸின் கீழ் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு தேவையான 218 இடங்களை குடியரசுக் கட்சியினர் பெற்றுள்ளனர் குடியரசுக் கட்சியின் சிறுபான்மைத் தலைவர் கெவின் மெக்கார்த்தியை தனது கட்சி, பரிந்துரைத்த பின்னர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய காங்கிரஸ் கூடும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310868</post-id>	</item>
		<item>
		<title>ட்ரம்ப் அமைப்புக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு!</title>
		<link>https://athavannews.com/2022/1300537</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Sep 2022 06:12:27 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[கிரிமினல் குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[குறைந்த வரி]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[மோசடி வழக்கு]]></category>
		<category><![CDATA[வழக்கறிஞர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300537</guid>

					<description><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரருமான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு எதிராக, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடன் பெறுவதற்கும் குறைந்த வரி செலுத்துவதற்கும் ரியல் எஸ்டேட் மதிப்பு குறித்து பில்லியன் கணக்கில் ட்ரம்ப், பொய் கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2011-21ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ட்ரம்ப் அமைப்பு ஏராளமான மோசடி செயல்களை செய்ததாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், ட்ரம்ப் இந்த வழக்கை மற்றொரு சூனிய வேட்டை எனக்கூறி நிராகரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் மூத்த குழந்தைகளான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300537</post-id>	</item>
		<item>
		<title>கொவிட் தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்கு நிபுணர் குழு: உலக சுகாதார அமைப்பு மீண்டும் முயற்சி!</title>
		<link>https://athavannews.com/2021/1244865</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Oct 2021 05:41:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[புதிய நிபுணர் குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244865</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்கான புதிய நிபுணர் குழுவை உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ளது. கொரோனா எங்கு தோன்றியது என்பதைக் கண்டறிவதற்கான கடைசி முயற்சியாக இது இருக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய நோய்க்கிருமிகளின் மூலத்திற்கான அறிவியல் ஆலோசனைக் குழுவில் 26பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் நகரில் உள்ள இறைச்சி சந்தை அல்லது ஆய்வகத்தில் இருந்து இது பரவியதா அன்று இந்தக் குழு ஆராயும். முன்னதாக உலக சுகாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244865</post-id>	</item>
		<item>
		<title>ட்ரம்பின் ஃபேஸ்புக்- இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1220554</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Jun 2021 05:55:21 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க கேப்பிடோல் அலுவலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[இன்ஸ்டாகிராம்]]></category>
		<category><![CDATA[ஃபேஸ்புக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220554</guid>

					<description><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஃபேஸ்புக் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க கேப்பிடோல் அலுவலகத்தில் நடந்த வன்முறை குறித்து அவர் பதிவுசெய்த பதிவுகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. &#8216;ட்ரம்பின் செயல் ஒரு தீவிர விதிமுறை மீறல்&#8217; என்று ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து கருத்துதெரிவித்த ட்ரம்ப், &#8216;எனக்கு வாக்களித்த இலட்சக்கணக்கான மக்களை இது அவமானப்படுத்தும் செயல்&#8217; என கூறியுள்ளார். ஃபேஸ்புக்கின் புதிய விதிமுறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220554</post-id>	</item>
		<item>
		<title>பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும்: ட்ரம்ப்!</title>
		<link>https://athavannews.com/2021/1220381</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jun 2021 06:39:22 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<category><![CDATA[வூஹான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220381</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸை உலகுக்கு ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்திய சீனா உலகநாடுகளுக்கு 10 டிரில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தோற்றம் எங்கே என்பதைக் கண்டறிய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், &#8216;சீன வைரஸ் வூஹான் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என ட்ரம்ப் கூறியது சரியே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220381</post-id>	</item>
		<item>
		<title>குடியேற்றக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான 3 அரசாணைகளில் ஜோ பைடன் கையெழுத்து!</title>
		<link>https://athavannews.com/2021/1195430</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Feb 2021 06:07:37 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[குடியேற்றக் கொள்கை]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ எல்லை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1195430</guid>

					<description><![CDATA[அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால், அமுல்படுத்தப்பட்டிருந்த மிகக் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை மாற்றியமைப்பதற்கான மூன்று அரசாணைகளில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் உரிய ஆவணங்கள் இன்றி நுழைந்தவர்களையும் அவர்களது குழந்தைகளையும் தனித்தனியாகப் பிரித்து தடுப்பு முகாம்களில் தங்கவைக்கும் சர்ச்சைக்குரிய உத்தரவை ட்ரம்ப் பிறப்பித்திருந்தார். இதன் மூலம், 5,500 குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 600 குழந்தைகள் தற்போது எங்கு உள்ளன என்பது தெரியவில்லை. இந்தநிலையில் ஜனாதிபதி ஜோ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1195430</post-id>	</item>
	</channel>
</rss>
