<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அமெரிக்க வெளியுறவுத்துறை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 25 Feb 2023 02:48:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அமெரிக்க வெளியுறவுத்துறை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>போரை முடிவுக்கு கொண்டுவர சீன ஜனாதிபதியை சந்திக்க உக்ரைன் ஜனாதிபதி விருப்பம்!</title>
		<link>https://athavannews.com/2023/1325373</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Feb 2023 02:48:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க வெளியுறவுத்துறை]]></category>
		<category><![CDATA[உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325373</guid>

					<description><![CDATA[உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சீனாவின் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் முதலாம் ஆண்டு விழாவில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு விருப்பம் தெரிவித்தார். அமைதிக்கான தேடலில் சீனா ஈடுபட்டிருப்பதை இந்த முன்மொழிவு அடையாளம் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ரஷ்யாவிற்கு சீனா ஆயுதங்களை வழங்காது என்று தான் உண்மையில் நம்ப விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். ரஷ்யா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325373</post-id>	</item>
		<item>
		<title>வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: ஜப்பானில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1308557</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Nov 2022 03:42:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க வெளியுறவுத்துறை]]></category>
		<category><![CDATA[குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308557</guid>

					<description><![CDATA[வட கொரியா குறைந்தபட்சம் ஒரு நீண்ட தூரம் மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஒன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா சந்தேகம் வெளியிட்டுள்ளார். வடகொரியா ஒரே நாளில் நேற்று 23க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவிய பின்னர், இன்று தென் கொரியாவின் பிராந்திய கடல்களுக்கு அருகில் தரையிறங்கிய ஒன்று உட்பட இந்த புதிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308557</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யா தாக்குதலை மேற்கொள்ளலாம்: அமெரிக்கா அச்சம்!</title>
		<link>https://athavannews.com/2022/1269002</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Feb 2022 04:59:11 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க வெளியுறவுத்துறை]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[நேட்டோ]]></category>
		<category><![CDATA[நேட்டோ நட்பு நாடு]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1269002</guid>

					<description><![CDATA[உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பார் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் கூறியுள்ளனர். அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான ஏபிசிக்கு அளித்த செவ்வியில், &#8216;வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து நாட்டின் மீது பலமுனைத் தாக்குதலை நடத்துவதுடன், தலைநகர் கீவ் மற்றும் உக்ரைனில் உள்ள பிற முக்கிய நகரங்களைத் தாக்குவது ரஷ்ய திட்டத்தின் ஒரு பகுதி. உக்ரைனுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1269002</post-id>	</item>
		<item>
		<title>சவுதி அரேபியாவிற்கு 650 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் ஒப்புதல்!</title>
		<link>https://athavannews.com/2021/1248357</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Nov 2021 07:51:21 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க வெளியுறவுத்துறை]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[ஆயுதங்களை விற்பனை]]></category>
		<category><![CDATA[சவுதி அரேபியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248357</guid>

					<description><![CDATA[சவுதி அரேபியாவிற்கு 650 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. வளைகுடா இராச்சியத்துடன் ஜோ பைடன் நிர்வாகத்தின் முதல் பெரிய ஆயுத ஒப்பந்தம் இதுவென அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், &#8216;பென்டகன் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரியாத்திற்கு உதவும் வகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை விற்பனைக்கு ஒப்புதல் அளித்தது&#8217; என தெரிவிக்கப்பட்டுள்ளது. &#8216;இந்த முன்மொழியப்பட்ட விற்பனையானது, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248357</post-id>	</item>
		<item>
		<title>பதற்றத்தை தணிக்க இஸ்ரேல் பயணிக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!</title>
		<link>https://athavannews.com/2021/1217891</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 24 May 2021 06:30:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க வெளியுறவுத்துறை]]></category>
		<category><![CDATA[ஆண்டனி பிளிங்கன்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல்]]></category>
		<category><![CDATA[எகிப்து]]></category>
		<category><![CDATA[ஜோர்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217891</guid>

					<description><![CDATA[இஸ்ரேல் &#8211; பாலஸ்தீன மோதல் சற்று தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு செல்லவுள்ளார். எதிர்வரும் புதன்கிழை இஸ்ரேல் செல்ல உள்ள அவர், வியாழக்கிழமை பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதிக்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது இரு தரப்பு தலைவர்களையும் சந்தித்து பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்துவார் என நம்பப்படுகிற்து. இந்தப் பயணத்தின்போது இரு தரப்பு தலைவர்களையும் சந்தித்து பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், இந்தப் பயணத்தின் போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217891</post-id>	</item>
		<item>
		<title>கிரீன்லாந்து தீவை வாங்க அமெரிக்கா இன்னமும் ஆர்வம் காட்டுகிறதா?</title>
		<link>https://athavannews.com/2021/1216571</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 18 May 2021 05:25:27 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அமெரிக்க வெளியுறவுத்துறை]]></category>
		<category><![CDATA[கிரீன்லாந்து]]></category>
		<category><![CDATA[டொனால்ட் ட்ரம்ப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1216571</guid>

					<description><![CDATA[கிரீன்லாந்து தீவை வாங்க அமெரிக்காவுக்கு எவ்வித திட்டமும் இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கன் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்து தீவை வாங்க விருப்பம் தெரிவித்தார். ஆனால், ட்ரம்பின் இந்த விருப்பம் அபத்தமானது என டென்மார்க் பிரதமர் விமர்சிக்கவே, தனது டென்மார்க் சுற்றுப்பயணத்தையும் ட்ரம்ப் இரத்து செய்திருந்தார். இந்தநிலையில், விரைவில் டென்மார்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கனிடம் கிரீன்லாந்து தீவை வாங்க அமெரிக்கா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1216571</post-id>	</item>
		<item>
		<title>இஸ்ரேல் மீது நடத்தப்படும் ரொக்கெட் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை: அமெரிக்கா கவலை!</title>
		<link>https://athavannews.com/2021/1215029</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 11 May 2021 06:01:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க வெளியுறவுத்துறை]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அல்-அக்ஷா மதவழிபாட்டு தளம்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல் பாதுகாப்பு படை]]></category>
		<category><![CDATA[ஐ.நா. அமைப்பு]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215029</guid>

					<description><![CDATA[இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்பட்டுவரும் ரொக்கெட் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாதவை என அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், &#8216;ஜெருசலெமில் பாலஸ்தீனர்களின் வன்முறைக்கு பின்னர் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன பயங்கரவாதிகளால் இஸ்ரேல் மீது நடத்தப்படும் ரொக்கெட் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை. இவை சண்டையை மேலும் தீவிரப்படுத்தலாம்&#8217; என கூறினார். இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும், பாலஸ்தீன மக்களும் தாக்குதலை கைவிட்டு அமைதிகாக்கும்படி உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐ.நா. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215029</post-id>	</item>
		<item>
		<title>20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள்: ரஷ்யா பதிலடி!</title>
		<link>https://athavannews.com/2021/1210931</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Apr 2021 12:02:38 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அமெரிக்க வெளியுறவுத்துறை]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டுகள்]]></category>
		<category><![CDATA[செக் குடியரசு தூதர்கள்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய இராஜதந்திரிகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210931</guid>

					<description><![CDATA[18 ரஷ்ய இராஜதந்திரிகளை செக் குடியரசு வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 20 செக் குடியரசு தூதர்கள் வெளியேற்றப்படுவார்கள் ரஷ்யா அறிவித்துள்ளது. செக் குடியரசு சனிக்கிழமையன்று 18 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றியது. அவர்களுக்கு 72 மணிநேர கால அவகாசம் அளிக்கப்பட்டது. தற்போது செக் இராஜதந்திரிகளுக்கு வெளியேற மாஸ்கோ ஒரு நாள் கால அவகாசம் அளித்துள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;செக் குடியரசின் முடிவு முன்னோடியில்லாதது மற்றும் விரோத செயல். ரஷ்யாவிற்கு எதிரான சமீபத்திய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210931</post-id>	</item>
	</channel>
</rss>
