<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அமைச்சர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 10 Oct 2025 04:14:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அமைச்சர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அமைச்சரவை மாற்றம்: மூன்று அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1449983</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 04:08:18 +0000</pubDate>
				<category><![CDATA[JUST IN]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[Deputy Ministers]]></category>
		<category><![CDATA[அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[பிரதி அமைச்சர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449983</guid>

					<description><![CDATA[2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட அமைச்சரவை மறுசீரமைப்பில், அரசாங்கம் இன்று (10) மூன்று புதிய அமைச்சரவை அமைச்சர்களையும் 10 பிரதி அமைச்சர்களையும் நியமித்தது. அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க: துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சுசில் ரணசிங்க : வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் பிரதி அமைச்சர்கள் அனில் ஜெயந்த பெர்னாண்டோ: நிதி மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449983</post-id>	</item>
		<item>
		<title>பதில் அமைச்சர்கள் சிலர் நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2025/1435259</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jun 2025 02:12:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Ministers]]></category>
		<category><![CDATA[அநுர குமார]]></category>
		<category><![CDATA[அமைச்சர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435259</guid>

					<description><![CDATA[ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிற்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435259</post-id>	</item>
		<item>
		<title>அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1429288</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Apr 2025 09:49:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[வாகனங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1429288</guid>

					<description><![CDATA[அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமைச்சர்களுக்கு மாதத்திற்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவும் 700 லிட்டராக வரையறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஒரு அமைச்சருக்கு மூன்று வாகனங்கள் வழங்கப்பட்டு, மாதந்தோறும் 2,250 லிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1429288</post-id>	</item>
		<item>
		<title>அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு!</title>
		<link>https://athavannews.com/2023/1327769</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Mar 2023 12:19:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[ஆளுநர்கள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[பொழுதுபோக்கு]]></category>
		<category><![CDATA[மாகாண அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[மாகாண சபைத் தலைவர்கள்]]></category>
		<category><![CDATA[மேயர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327769</guid>

					<description><![CDATA[அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்படும் கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாட்டிலிருந்து வெளியேறும் பெருமளவான அந்நிய செலவாணியை சேமிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபைத் தலைவர்கள், மேயர்கள் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். கல்வி, பயிற்சிகள், திறன் அபிவிருத்தி, கலந்துரையாடல்கள், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327769</post-id>	</item>
		<item>
		<title>அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தீர்மானம்?</title>
		<link>https://athavannews.com/2023/1327673</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Mar 2023 03:52:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[நிதியமைச்சு]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு பயணங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327673</guid>

					<description><![CDATA[அமைச்சர்கள் உட்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வெளிநாடு செல்லும்போது அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த அனைத்து கொடுப்பனவுகளையும் குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், மாநகர சபை மேயர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளே இவ்வாறு குறைக்கப்படவுள்ளன. எதிர்வரும் 20ஆம் திகதி முதல் செலவுகளைக் குறைக்கும் முடிவு அமுலுக்கு வரும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, படிப்பு, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327673</post-id>	</item>
		<item>
		<title>அரசியலமைப்பு, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய தனது கடமைகளை நிறைவேற்றுமாறு கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1326106</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Mar 2023 05:00:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[அரசியலமைப்பு]]></category>
		<category><![CDATA[கடமை]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[பிரதமர் தினேஷ் குணவர்தன]]></category>
		<category><![CDATA[வரவு செலவுத்திட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326106</guid>

					<description><![CDATA[அரசியலமைப்பு சட்டம் மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய தனது கடமைகளை நிறைவேற்றுமாறு ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியை வழங்குமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த பின்னணியில் சபாநாயகர், பிரதமர் தினேஷ் குணவர்தன, அரசாங்கத்துடன் தொடர்புடைய பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போதே ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326106</post-id>	</item>
		<item>
		<title>இன்று அமைச்சராகின்றார் ஜீவன்?</title>
		<link>https://athavannews.com/2023/1320785</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Jan 2023 05:10:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை]]></category>
		<category><![CDATA[அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320785</guid>

					<description><![CDATA[அமைச்சரவை அமைச்சர்கள் இருவர் இன்று(வியாழக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண் ஒருவர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட  இருவருமே இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, புதிய அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதிக்கு இடமளிக்கும் வகையில் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சுகளில் இருந்து தான் இராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320785</post-id>	</item>
		<item>
		<title>மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்பு?</title>
		<link>https://athavannews.com/2022/1302430</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Oct 2022 03:05:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302430</guid>

					<description><![CDATA[நாட்டில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் பதவிப் பிரமாணம் செய்யும் நேரம் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்மொழியப்பட்ட போதிலும் அவர்களில் சிலர் தமது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302430</post-id>	</item>
		<item>
		<title>இலவச பாடசாலை உணவு: வேல்ஸில் செப்டம்பர் மாதம் ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1287789</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Jun 2022 09:04:02 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[ஆரம்பப் பாடசாலை]]></category>
		<category><![CDATA[உள்ளூர் அதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[மாணவர்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ் அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287789</guid>

					<description><![CDATA[வேல்ஸில் உள்ள வரவேற்பு வகுப்புக் குழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் பாடசாலை உணவு இலவசமாக வழங்கப்படுகின்றது. இது அனைத்து ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கும் முதல் முறையாகும். 2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் தோராயமாக 272,000 ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு கிடைக்கும். இது ப்ளைட் மற்றும் லேபர் நடத்தும் வேல்ஸ் அரசாங்கத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் காரணமாக, அமைச்சர்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து அது விரைவில் தொடங்கப்படுவதை உறுதிசெய்வதற்காகச் செயற்படுவதாகக் கூறினர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287789</post-id>	</item>
		<item>
		<title>ஒரு வருடகாலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சர்கள் தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2022/1285756</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jun 2022 04:02:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்கள்]]></category>
		<category><![CDATA[சம்பளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1285756</guid>

					<description><![CDATA[நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு வருட காலம் சம்பளமின்றி பணியாற்ற அமைச்சரவை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டிற்கு தினசரி வருமானம் 4 பில்லியன், தினசரி செலவு 9.6 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1285756</post-id>	</item>
	</channel>
</rss>
