<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அமைச்சர் நாமல் ராஜபக்ஷ &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 13 Aug 2025 04:58:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அமைச்சர் நாமல் ராஜபக்ஷ &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது!</title>
		<link>https://athavannews.com/2025/1442848</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Aug 2025 04:47:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் நாமல் ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442848</guid>

					<description><![CDATA[பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் இன்று முழுமையான அரசியலாகிவிட்டது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே இந்த அரசாங்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442848</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும் போராட்டங்கள் – நாமலின் மனைவி உள்ளிட்ட சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்?</title>
		<link>https://athavannews.com/2022/1274602</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 03 Apr 2022 10:18:34 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் நாமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[போராட்டங்கள்]]></category>
		<category><![CDATA[லிமினி ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274602</guid>

					<description><![CDATA[நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ, அவரது பெற்றோர், நாட்டை விட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை வெளியேறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக, மக்களிடத்தில் எதிர்ப்புக்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இந்நிலையிலேயே அவர்கள் நாட்டை விட்டு வெளியியேறியுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவின் மனைவி, லிமினி ராஜபக்ஷவும் அவரது பெற்றோரும்   வெளிநாட்​டில், தெரியாத இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274602</post-id>	</item>
		<item>
		<title>தென்கொரிய சபாநாயகர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம்!</title>
		<link>https://athavannews.com/2022/1262784</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jan 2022 03:37:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Park Geun-hye]]></category>
		<category><![CDATA[அமைச்சர் நாமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் மஹிந்த யாப்பா]]></category>
		<category><![CDATA[தென்கொரிய சபாநாயகர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262784</guid>

					<description><![CDATA[தென்கொரிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் Park Geun-hye நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பின் பேரில் அவரும் 18 பேரும் நேற்றிரவு(புதன்கிழமை) இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்களை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர். தென்கொரிய சபாநாயகர்,  ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளதுடன், நாடாளுமன்றத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார். அவரது விஜயத்தின் போது, ​​தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி இருதரப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262784</post-id>	</item>
		<item>
		<title>தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோள்- நாமல்</title>
		<link>https://athavannews.com/2021/1241488</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Sep 2021 05:58:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் நாமல் ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241488</guid>

					<description><![CDATA[மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்கி தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எங்கள் குறிக்கோள் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டிற்கான கிராமப்புற மேம்பாட்டு முன்மொழிவுகள் தொடர்பில் இடம்பெற்ற விவாதங்களில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ ​2022 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் பொதுமக்களுக்கு அபிவிருத்தியின் நன்மைகளை விரைவில் கிடைக்கச் செய்வதற்காக பிராந்திய வளர்ச்சியில் கவனம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்தால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241488</post-id>	</item>
		<item>
		<title>லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்- நாமல் உறுதி</title>
		<link>https://athavannews.com/2021/1239776</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Sep 2021 09:28:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் நாமல் ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1239776</guid>

					<description><![CDATA[முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நேற்று அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு, கைதிகளுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். மேலும், கைதிகளின் கோரிக்கைக்கு இணங்க சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர் நாமல், அங்கு தமிழ் அரசியல் கைதிகளுடனும் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வொன்றை முன்வைப்பதாகத் தெரிவித்தார். இதேவேளை, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1239776</post-id>	</item>
		<item>
		<title>வடமராட்சியில் தொழிற்சாலை ஒன்றினை திறந்து வைத்தார் நாமல்</title>
		<link>https://athavannews.com/2021/1225447</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Jun 2021 05:47:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் நாமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[தொழிற்சாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225447</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் &#8211; வடமராட்சி, முள்ளியில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலையை, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்து வைத்தார். ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியின் ஊடாக உருவாக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில், ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தை உருவாக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த தொழிற்சாலையின் ஊடாக  பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென கூறப்படுகின்றது. இலங்கையிலுள்ள 9 மாகாணத்துக்கும் ஒரு திட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்துக்கான திட்டம், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225447</post-id>	</item>
		<item>
		<title>ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நாமலிடம் முக்கிய கோரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1225433</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Jun 2021 05:28:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் நாமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[ஆனந்த சுதாகரின் பிள்ளைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225433</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை, அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்திருந்தனர். இதன்போது அவர்கள், தந்தையின்றி அனுபவிக்கும் துயரங்கள் தொடர்பாக அமைச்சருக்கு தெரியப்படுத்தினர். ஆகவே தமது தந்தையை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆனந்த சுதாகரின் மகன் கவிரதன், மகள் சங்கீதா ஆகியோர் அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தனர். இதேவேளை அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் அண்மையில் விடுதலையான அரசியல் கைதிகள் ஆகியோர் அமைச்சர் நாமலை சந்தித்திருந்தனர். வடமராட்சியின் முள்ளி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225433</post-id>	</item>
		<item>
		<title>யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு நாமல் பணிப்புரை</title>
		<link>https://athavannews.com/2021/1219212</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 30 May 2021 11:38:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் நாமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219212</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களின் எண்ணிக்கையை  அதிகரித்து, மிகக் குறைந்த நாட்களில் 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், யாழ்ப்பாணத்தினை தொடர்ந்து கிளிநொச்சி, வவுனியா முல்லைத்தீவு ஆகிய  இடங்களிலும்  அடுத்த கட்டமாக தடுப்பூசி வழங்க வேண்டிய நிலைமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219212</post-id>	</item>
		<item>
		<title>கொரோனா  தடுப்பூசி  பணிகளை பார்வையிட  நாமல் விஜயம் !</title>
		<link>https://athavannews.com/2021/1219081</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Sun, 30 May 2021 02:55:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் நாமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[கொரோனா அச்சம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219081</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) முதல் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு அமைய தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தலா 50 ஆயிரம் தடுப்பூசிகள் வீதம் சினோபாம் தடுப்பூசிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில், கொவிட்-19 தொற்றாளர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219081</post-id>	</item>
		<item>
		<title>ரஞ்சனை சந்தித்தார் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ</title>
		<link>https://athavannews.com/2021/1210175</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Apr 2021 03:49:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் நாமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210175</guid>

					<description><![CDATA[நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ஷ, அங்கு ரஞ்சன் ராமநாயக்கவிடம் குறைகளை கேட்டு அறிந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கலந்துரையாடல் சுமார் அரை மணி நேரம் நீடித்ததாகவும் கூறப்படுகின்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. மேலும் அவருக்கு கிடைத்த நாடாளுமன்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210175</post-id>	</item>
	</channel>
</rss>
