<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அமைதிப் பேச்சுவார்த்தை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 02 Mar 2023 04:16:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அமைதிப் பேச்சுவார்த்தை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சீனாவின் அமைதித் திட்டத்துக்கு பெலாரஸ் ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2023/1326081</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Mar 2023 04:16:38 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமைதிப் பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பனிப்போர் மனநிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326081</guid>

					<description><![CDATA[சீனாவின் அமைதித் திட்டத்துக்கு பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, ஆதரவு தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர்களான சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும், பெலாரஸ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் நேற்று (வியாழக்கிழமை) பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, சீனாவும் பெலாரஸும் மோதல் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு, உக்ரைனில் விரைவில் அமைதியை நிறுவுவதில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தின. மேலும், அனைத்து பனிப்போர் மனநிலையையும் கைவிடுமாறு சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இதன்போது அழைப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326081</post-id>	</item>
		<item>
		<title>ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 உக்ரைனிய துருப்புக்கள் கொல்லப்படுகின்றனர்!</title>
		<link>https://athavannews.com/2022/1286412</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jun 2022 05:45:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமைதிப் பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய துருப்புக்கள்]]></category>
		<category><![CDATA[கிழக்கு டான்பாஸ்]]></category>
		<category><![CDATA[மூத்த உதவியாளர் மைக்கேலோ போடோலியாக்]]></category>
		<category><![CDATA[ரஷ்யப் படைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1286412</guid>

					<description><![CDATA[ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 உக்ரைனிய துருப்புக்கள் முன்வரிசையில் கொல்லப்படுவதாக, உக்ரைனிய ஜனாதிபதியின் மூத்த உதவியாளர் மைக்கேலோ போடோலியாக் தெரிவித்துள்ளார். அத்துடன், கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யாவுடன் போராட உக்ரைனுக்கு நூற்றுக்கணக்கான மேற்கத்திய பீரங்கி அமைப்புகள் தேவை என அவர் மேலும் கூறினார். ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உக்ரைன் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், &#8216;ரஷ்யப் படைகள் அணுசக்தி அல்லாத அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துகின்றன. கனரக பீரங்கி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1286412</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா- உக்ரைனுக்கு இடையேயான நான்காவது சுற்று பேச்சுவார்த்தை இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பம்! (2ஆம் இணைப்பு)</title>
		<link>https://athavannews.com/2022/1271790</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Mar 2022 05:05:54 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமைதிப் பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[டிமிட்ரி பெஸ்கோவ்]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271790</guid>

					<description><![CDATA[ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நான்காவது சுற்று பேச்சுவார்த்தை இன்று காலை உள்ளூர் நேரப்படி 10:30 மணிக்கு தொடங்க உள்ளதாக உக்ரைனின் உட்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ தெரிவித்துள்ளார். உக்ரைனிய பேச்சுவார்த்தையாளர் மைக்கைலோ போடோலியாக் வார இறுதி பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவை என்று கூறியதையடுத்து, இராஜதந்திர முன்னேற்றம் பற்றிய நம்பிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. ரஷ்யா ஏற்கனவே ஆக்கப்பூர்வமாக பேசத் தொடங்கியுள்ளது என்றும் சில நாட்களில் சில முடிவுகளை நாம் அடைவோம் என்று நான் நினைக்கிறேன் என்றும் முன்னதாக, பொடோலியாக் கூறியிருந்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271790</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைன்- ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை  இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பம்! (2ஆம் இணைப்பு)</title>
		<link>https://athavannews.com/2022/1270701</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 07 Mar 2022 04:07:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமைதிப் பேச்சுவார்த்தை]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[உடனடி போர் நிறுத்தம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ரஷ்யா துருப்புக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270701</guid>

					<description><![CDATA[உக்ரைன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை இன்னும் சில மணி நேரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, அவை தலைநகர் கீவ் நேரப்படி 16:00 மணிக்கு (14:00 GMT) தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நடைபெறும் இடம் வெளியிடப்படவில்லை. பிப்ரவரி 28ஆம் திகதி முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையும், மார்ச் 3ஆம் திகதி இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையும் பெலாரஸில் நடந்தன. &#160; உக்ரைன்- ரஷ்யா இடையே மூன்றாவது சுற்று அமைதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270701</post-id>	</item>
	</channel>
</rss>
