<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அமைதி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 27 Nov 2023 05:48:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அமைதி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சியரா லியோனில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2023/1360964</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Nov 2023 05:48:44 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமைதி]]></category>
		<category><![CDATA[ஆயுதமேந்தியவர்கள்]]></category>
		<category><![CDATA[கைதி]]></category>
		<category><![CDATA[சியரா லியோன்]]></category>
		<category><![CDATA[சிறை]]></category>
		<category><![CDATA[ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360964</guid>

					<description><![CDATA[ஆயுதமேந்தியவர்கள் சிறைக்குள் புகுந்து கைதிகளை விடுவித்ததை அடுத்து, சியரா லியோனில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வசிப்பவர்கள் வீட்டிற்குள் இருக்க &#8216;கடுமையாக&#8217; பரிந்துரைக்கப்படுகிறார்கள் மற்றும் நாட்டின் ஒரே சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மேற்கு ஆபிரிக்க நாட்டின் தகவல் அமைச்சர் ஜூலியஸ் மாடா பயோ கூறுகையில், &#8216;பல சிறைகளில் இருந்து கைதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை விடுவிக்கப்பட்டனர். தாக்குதலுக்குப் பின்னால் இருந்த பெரும்பாலான தலைவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360964</post-id>	</item>
		<item>
		<title>அமைதி வழி போராட்டக்காரர்களை ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை</title>
		<link>https://athavannews.com/2022/1296899</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Aug 2022 15:14:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296899</guid>

					<description><![CDATA[பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஊடாக அமைதி வழி போராட்டக்காரர்களை ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவுடன் ஜூலை 21ஆம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர், இலங்கை மக்கள் ஒன்றுகூடுவதற்கும் கருத்துகளை வெளியிடுவதற்கும் உள்ள உரிமைகள் நசுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஒரு மாத காலமாக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி, போராட்டக்காரர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296899</post-id>	</item>
		<item>
		<title>சீனா என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்கா தயாராக உள்ளது: ஜோன் கிர்பி</title>
		<link>https://athavannews.com/2022/1293677</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Aug 2022 04:36:10 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா கண்டனம்]]></category>
		<category><![CDATA[அமைதி]]></category>
		<category><![CDATA[இராணுவ நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[தாய்வான்]]></category>
		<category><![CDATA[போர் பயிற்சி]]></category>
		<category><![CDATA[ஜோன் கிர்பி]]></category>
		<category><![CDATA[ஸ்திரத்தன்மை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293677</guid>

					<description><![CDATA[தாய்வான் தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி, போர் பயிற்சி மேற்கொண்ட சீனாவின் ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் தகவல்தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜோன் கிர்பி ஊடகங்களிடம் கூறுகையில், &#8216;தாய்வானின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான நீண்டகால குறிக்கோளுக்கு முரணான நடவடிக்கை. தாய்வான் ஜலசந்தி மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான எங்கள் நீண்டகால குறிக்கோளுடன் பொறுப்பற்ற மற்றும் முரணான இந்த நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம். ஒரே இரவில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293677</post-id>	</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் பொது அமைதியை பேணுமாறு இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியானது!</title>
		<link>https://athavannews.com/2022/1291943</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Jul 2022 02:08:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அதிவிசேட வர்த்தமானி]]></category>
		<category><![CDATA[அமைதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291943</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் பொது அமைதியை பேணுமாறு இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு, காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலக பகுதியை இராணுவம் முற்றுகையிட்டுள்ள நிலையில் அங்குள்ள போராட்டக்காரர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291943</post-id>	</item>
		<item>
		<title>ஏறாவூரிலுள்ள நஸீர் அஹமட்டின் காரியாலயம் தீயிட்டு கொளுத்தப்பட்டது!</title>
		<link>https://athavannews.com/2022/1281226</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 10 May 2022 16:24:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைதி]]></category>
		<category><![CDATA[ஏறாவூர்]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[முன்னாள் பிரதமர்]]></category>
		<category><![CDATA[வாகனங்கள்]]></category>
		<category><![CDATA[வீடுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281226</guid>

					<description><![CDATA[ஏறாவூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்டின் காரியாலயம் இன்று(செவ்வாய்கிழமை) தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281226</post-id>	</item>
		<item>
		<title>கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும்: சீனா</title>
		<link>https://athavannews.com/2021/1201595</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Mar 2021 06:50:10 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அமைதி]]></category>
		<category><![CDATA[ஒருமைப்பாடு]]></category>
		<category><![CDATA[க்வாட் கூட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[நல்லிணக்கம்]]></category>
		<category><![CDATA[நிலைத்தன்மை]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/ATHAVAN2021/?p=1201595</guid>

					<description><![CDATA[கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. &#8216;க்வாட்&#8217; கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட மாநாட்டின் போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டும் என்று க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் மறைமுகமாகக் கருத்து தெரிவித்ததன் பின்னணியில் சீனா இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள &#8216;க்வாட்&#8217; கூட்டமைப்பின் தலைவர்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியம் எந்நாட்டின் ஆதிக்கமுமின்றி சுதந்திரமாகச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1201595</post-id>	</item>
	</channel>
</rss>
