<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அம்பாறை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 26 Nov 2025 09:25:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அம்பாறை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1453946</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Nov 2025 09:25:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ampara]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[கல்ஓயா]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453946</guid>

					<description><![CDATA[தொடரும் சீரற்ற வானிலையால் கல் ஓயாவின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசணத் திணைக்களம் சிவப்பு வெள்ள எச்சரிக்கையை விடுத்துள்ளது.  கல் ஓயா படுக்கையின் மேல் மற்றும் நடுத்தர நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் அம்பாறை, இங்கினியாகலையில் உள்ள சேனநாயக்க சமுத்திரத்தின் கொள்ளளவு உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரம் முதல் இப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, சேனநாயக்க சமுத்திரத்தின் கீழ்பகுதியில் உள்ள கல் ஓயாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. அதன்படி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453946</post-id>	</item>
		<item>
		<title>இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் மகாத்மா காந்தி மாதிரி கிராமத்தின் திறப்பு விழா!</title>
		<link>https://athavannews.com/2025/1451596</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Oct 2025 10:16:10 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[சந்தோஷ் ஜா]]></category>
		<category><![CDATA[மகாத்மா காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451596</guid>

					<description><![CDATA[இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து நேற்று அம்பாறையில் உள்ள மகாத்மா காந்தி மாதிரி கிராமத்தை 24 பயனாளி குடும்பங்களுக்கு திறந்து வைத்து கையளித்தனர்.  வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் கௌரவ டி.பி. சரத்; கிராமப்புற மேம்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ; மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451596</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் அமைச்சர் பி. தயாரத்ன காலமானார்!</title>
		<link>https://athavannews.com/2025/1440593</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Jul 2025 05:49:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[P. Dayaratne]]></category>
		<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[பி.தயாரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440593</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த முன்னாள் அமைச்சர் பி.தயாரத்ன காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 89 ஆகும். 1936 ஒக்டோபர் 1 ஆம் திகதி பிறந்த அவர், இலங்கை அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) கீழ் அம்பாறை தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440593</post-id>	</item>
		<item>
		<title>இரு வேறு பிரதேசங்களில் இரு பெண்கள் படுகொலை!</title>
		<link>https://athavannews.com/2025/1440238</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Jul 2025 06:05:09 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[நாவலப்பிட்டி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440238</guid>

					<description><![CDATA[நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புசல்லாவ நோனா தோட்டத்தில் வசித்து வரும் சந்திரலிங்கம் என்ற நபர் குறித்த பெண்ணை பாலடைந்த வீட்டுக்குள் வைத்து குறித்த கொலை செய்து வீட்டு கம்பளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் இதேவேளை அம்பாறையிலும்  இன்று அதிகாலை பெண்ணொருவர் கழுத்தறுத்துக்  கொலைசெய்யப்பட்டுள்ளார். அம்பாறை, பதியதலாவ, மரங்கல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440238</post-id>	</item>
		<item>
		<title>அறுகம்பையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1438557</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Jul 2025 05:10:00 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438557</guid>

					<description><![CDATA[இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இலங்கை அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம், பொலிஸார் மற்றும்  கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. மேலும் முக்கிய சந்திகள், வர்த்தக நிலையங்களில் பொலிஸார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438557</post-id>	</item>
		<item>
		<title>கல்முனையில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1437681</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Jul 2025 04:40:07 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[கல்முனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437681</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுற்றுச் சூழல் மாசடைந்து காணப்படுவதாகவும், வீதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதசாரிகளும் சாரதிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக  கல்முனை மாநகர சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437681</post-id>	</item>
		<item>
		<title>குடும்பப் பெண் சடலமாக மீட்பு!  இரட்டையர்களான பெண்கள் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1436886</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jun 2025 10:10:06 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1436886</guid>

					<description><![CDATA[குடும்பப் பெண்ணொருவர், படுகொலை செய்யப்பட்ட நிலையில்  சடலமாக மீட்கப்பட்ட  சம்பவத்துடன் தொடர்புடைய இரட்டைச் சகோதரிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான விதுஷா என்பவர்  கடந்த மே மாதம் 30 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார். இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் கழுத்து பகுதியில்  தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1436886</post-id>	</item>
		<item>
		<title>அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1432943</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 23 May 2025 07:03:12 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ampitiye]]></category>
		<category><![CDATA[Sumanarathana Thero]]></category>
		<category><![CDATA[அம்பிட்டியே]]></category>
		<category><![CDATA[உஹன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1432943</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, உஹன பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் ஒருவரின் இரண்டு குழந்தைகளை முச்சக்கர வண்டியில் பாதுகாப்பற்ற முறையில் பொலிஸார் அழைத்துச் சென்றதாக கூறப்படும் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேரர் பொலிஸ் நிலைய வளாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து இந்தக் கைது நடந்தது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1432943</post-id>	</item>
		<item>
		<title>துப்பாக்கியால் தன்னை தனே சுட்டு பொலிஸ் சார்ஜன்ட் உயிர்மாய்ப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1430757</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 06 May 2025 05:08:12 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ampara]]></category>
		<category><![CDATA[padiyathalawa]]></category>
		<category><![CDATA[பதியதலாவ]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430757</guid>

					<description><![CDATA[அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை 05.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அவர் பணியில் இருந்தபோது தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் பிபில பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். அவர் அடுத்த ஆண்டு ஓய்வு பெற திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சார்ஜெண்டின் மனைவி கடந்த ஆண்டு புற்றுநோயால் இறந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430757</post-id>	</item>
		<item>
		<title>மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாறையில் பொதுமக்கள் நூதனப் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1417585</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jan 2025 05:50:08 +0000</pubDate>
				<category><![CDATA[அம்பாறை]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[பெரிய நீலாவணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1417585</guid>

					<description><![CDATA[அம்பாறை மாவட்டம்,பெரிய நீலாவணை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  நேற்றைய தினம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து  விளக்குமாறினை ஏந்தி  நூதனமான முறையில்  போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஒன்று கூடிய பொதுமக்கள் பெரிய நீலாவணை பகுதியில் புதிய மதுபானசாலை வேண்டாம் என வலியுறுத்தி விளக்குமாறுடன்  குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜிடம்  பொதுமக்கள் மகஜர் ஒன்றினையும்  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1417585</post-id>	</item>
	</channel>
</rss>
