<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 02 Feb 2026 02:26:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தொழிற்சங்க நடவடிக்கையை இன்று முதல் தீவிரப்படுத்த GMOA முடிவு!</title>
		<link>https://athavannews.com/2026/1462581</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Feb 2026 02:26:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1462581</guid>

					<description><![CDATA[அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அவர்களின் பல முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைக்காததைத் தொடர்ந்து, இன்று (02) காலை முதல் தனது தொடர்ச்சியான தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கம் தெரிவித்துள்ளது. இன்று தொடங்கும் தீவிரப்படுத்தப்பட்ட தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பின்வரும் நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும் என்று GMOA தெரிவித்துள்ளது: [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1462581</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு &#8211; GMOA</title>
		<link>https://athavannews.com/2022/1308553</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Nov 2022 03:18:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1308553</guid>

					<description><![CDATA[நாட்டில் உள்ள சில மருத்துவமனைகளில் பெரசிட்டமோல் மருந்துக்கு கூட கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இவ்வாறு தெரிவித்தார். பொதுவாக இந்நாட்டில் நோயாளிகளின் சிகிச்சைக்காக 1300க்கும் மேற்பட்ட வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவற்றில் 383 வகையான மருந்துகள் அத்தியாவசிய மருந்துகளாகக் கருதப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் நாட்டில் தற்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1308553</post-id>	</item>
		<item>
		<title>புதிய வரிக் கொள்கைகள் தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வை அதிகரிக்கின்றன: GMOA</title>
		<link>https://athavannews.com/2022/1306778</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Oct 2022 04:21:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306778</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டிலிருந்து தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு அதிகரித்து, அது சுகாதாரம் மற்றும் பிற துறைகளை அதலபாதாளத்தில் தள்ளக்கூடும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. எனவே, இவ்வாறான நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்துமூலமாக அறிவிக்க அந்தச் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே, வரிக் கொள்கையில் திருத்தங்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306778</post-id>	</item>
		<item>
		<title>வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்ய பயன்படுத்துங்கள் &#8211; GMOA</title>
		<link>https://athavannews.com/2022/1287340</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jun 2022 04:10:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287340</guid>

					<description><![CDATA[வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. டெங்கு தொற்று மற்றும் நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்து வருவதால், இவ்வாறு சுற்றுச்சூழலை சுத்தம் செய்யுமாறு அந்தச் சங்கத்தின் உறுப்பினர் பிரசாத் கொலம்பகே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, ​​இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2020ஆம் ஆண்டில், 31,000 டெங்கு வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287340</post-id>	</item>
		<item>
		<title>ரம்புக்கனை சம்பவம் &#8211; 18 வயது சிறுவன் ICU இல் சிகிச்சை: வன்மையாகக் கண்டிப்பதாக GMOA தெரிவிப்பு</title>
		<link>https://athavannews.com/2022/1277758</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Apr 2022 05:18:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்]]></category>
		<category><![CDATA[ரம்புக்கனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1277758</guid>

					<description><![CDATA[ரம்புக்கனையில் பொலிஸாரின் மிருகத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறும்  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 18 வயதுடைய சிறுவன் வயிற்று குழியில் காயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ குறிப்பிட்டார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், உயிருள்ள வெடிமருந்துகளால் காயங்களுடன் 15 பேர் கேகாலை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று நோயாளிகள் தீவிர சிகிச்சைப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1277758</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் மீண்டும் முடக்கம்? &#8211; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1264978</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Feb 2022 05:40:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[சுகாதார வழிகாட்டுதல்கள்]]></category>
		<category><![CDATA[முடக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264978</guid>

					<description><![CDATA[கொரோனா தடுப்பூசியை வலுப்படுத்த அரசாங்கம் அதிகபட்ச முயற்சியை எடுக்காவிட்டால், நாட்டை மற்றொரு முடக்கத்தை நோக்கி நகர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் மற்றொரு கொரோனா அலையின் பரவலைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை அந்த சங்கம் வலியுறுத்துகிறது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே, கொரோனா வைரஸுக்கு எதிரான மூன்றாவது டோஸ் மருந்தைப் பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264978</post-id>	</item>
		<item>
		<title>சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்காதது சாதாரணமாக கருதப்பட வேண்டிய ஒன்றல்ல &#8211; GMOA</title>
		<link>https://athavannews.com/2021/1246315</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Oct 2021 09:55:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[GMOA]]></category>
		<category><![CDATA[அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1246315</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸின் மீதான மக்களின் ஆர்வம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் தற்போது, ​​சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலபேஜ், சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்காதது சாதாரணமாக கருதப்பட வேண்டிய ஒன்றல்ல என்று கூறினார். இந்த நாட்களில் தாம் வீதிகளில் பார்ப்பது எதிர்காலத்தில் மிகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1246315</post-id>	</item>
	</channel>
</rss>
