<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அரசியல் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 11 Apr 2023 04:10:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அரசியல் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>புத்தாண்டுக்கு பின்னர் அரசியல் மாற்றம்?</title>
		<link>https://athavannews.com/2023/1329827</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Apr 2023 04:10:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[புத்தாண்டு]]></category>
		<category><![CDATA[பேராசிரியர் சன்ன ஜயசுமன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329827</guid>

					<description><![CDATA[தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் தெற்கு அரசியலில் மாற்றங்கள் நிகழக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வரும் இரு வாரங்கள் மிக முக்கியமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஏப்ரல் 20 முதல் 30 வரை அரசியலில் மாற்றங்கள் நிகழக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329827</post-id>	</item>
		<item>
		<title>தமது அரசியல் இருப்பை தக்கவைக்கவே ராஜபக்ச, ரணில் தரப்பு தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றது – அநுர!</title>
		<link>https://athavannews.com/2023/1326089</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Mar 2023 04:17:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[தேசிய மக்கள் சக்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326089</guid>

					<description><![CDATA[தமது அரசியல் இருப்பை தக்கவைக்கவே ராஜபக்ச, ரணில் தரப்பு தேர்தலை பிற்போட முயற்சிக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்தகோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். “தேர்தலை ஒத்திவைத்தால், நாம் வீட்டுக்குள் முடங்கிவிடுவோம் என ரணில் நினைக்கின்றார் போலும். அதற்கு இடமில்லை. தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். அதனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326089</post-id>	</item>
		<item>
		<title>நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் தனித்துவமான மாற்றம் மார்ச் மாதம் ஏற்படவுள்ளது – அனுர</title>
		<link>https://athavannews.com/2023/1325220</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Feb 2023 03:35:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அனுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[தேசிய மக்கள் சக்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325220</guid>

					<description><![CDATA[நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் தனித்துவமான மாற்றம் எதிர்வரும் மார்ச் மாதம் ஏற்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு கண்டி நகரில் இந்த மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325220</post-id>	</item>
		<item>
		<title>தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு உத்திகளை பின்பற்றி வருகின்றது – சஜித்</title>
		<link>https://athavannews.com/2023/1324259</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Feb 2023 08:30:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[எதிர்க்கட்சி]]></category>
		<category><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[சஜித் பிரேமதாஸ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324259</guid>

					<description><![CDATA[அரசியல் வரலாற்றில் ஆட்சி அதிகாரம் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றிய ஒரே எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கண்டி &#8211; அக்குரணையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு உத்திகளை பின்பற்றி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324259</post-id>	</item>
		<item>
		<title>அரசியல் நோக்கத்துக்காக பிரபல்யமடையும் தேவை ஜனாதிபதிக்கு கிடையாது &#8211; நிமல் லன்சா</title>
		<link>https://athavannews.com/2023/1323779</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Feb 2023 09:06:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[நிமல் லன்சா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323779</guid>

					<description><![CDATA[அரசியல் நோக்கத்துக்காக பிரபல்யமடையும் தேவை ஜனாதிபதிக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், “பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைத் திட்டத்தை கடுமையாக விமர்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் இதுவரை பொருளாதார மீட்சிக்கான கொள்கைத் திட்டங்களை முன்வைக்கவில்லை. மாறாக, குறுகிய அரசியல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323779</post-id>	</item>
		<item>
		<title>அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு இடம் கொடுக்க மாட்டேன்: அமைச்சர் டக்ளஸ்</title>
		<link>https://athavannews.com/2022/1317753</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2022 03:45:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அட்டைப்பண்ணைக]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[டக்ளஸ் தேவானந்தா]]></category>
		<category><![CDATA[வடக்கு மீனவ மக்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317753</guid>

					<description><![CDATA[அரசியல் நீதியில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்திகளை தடுப்பதற்கு தான் இடம் கொடுக்க மாட்டேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியளாரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், வடக்கு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக அட்டைப்பண்ணைகள் செயல்படுத்தப்படும் எனவும் இதன்போது அவர் தெரிவித்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317753</post-id>	</item>
		<item>
		<title>எதிர்காலத்தை எண்ணி அஞ்சும் இளம் தலைமுறையினர்: ஆய்வில் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1302868</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Oct 2022 07:35:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[இளவரசர் அறக்கட்டளை]]></category>
		<category><![CDATA[கிளாஸ் ஒஃப் கொவிட்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பொருளாதார நிகழ்வுகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1302868</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் தங்கள் தலைமுறையின் எதிர்காலத்தைப் எண்ணி அஞ்சுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. 16 முதல் 25 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (49 சதவீதம்) எதிர்காலத்தைப் பற்றிய தினசரி கவலையை உணர்ந்தனர். அதே நேரத்தில் 59 சதவீத பேர் தங்கள் தலைமுறையின் எதிர்காலத்தைப் பற்றி அஞ்சுகின்றனர். தி பிரின்ஸ் அறக்கட்டளையின் ஆராய்ச்சி இதை வெளிப்படுத்தியது. தொண்டு நிறுவனத்தின் &#8216;கிளாஸ் ஒஃப் கொவிட்&#8217; பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1302868</post-id>	</item>
		<item>
		<title>ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2022/1292878</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Jul 2022 03:14:34 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அடக்குமுறை]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[பொது மன்னிப்புச் சபை]]></category>
		<category><![CDATA[மரண தண்டனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292878</guid>

					<description><![CDATA[ஈரானில் 3 பெண்களுக்கு ஒரே நாளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, மனித உரிமைகள் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஈரான் மனித உரிமைகள் குழுவின் கூற்றுப்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32 பேர் தூக்கிலிடப்பட்டனர். தங்களது கணவரைக் கொன்ற குற்றத்துக்காக மேற்குறித்த மூன்று பேரும் தூக்கிலிடப்பட்டனர். இதில் 15 வயதில் திருமணமான ஷோகிலா அபாதியும் ஒருவர். தூக்கிலிடப்பட்டபோது ஷோகிலாவுக்கு 25 வயது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதுவரை இரண்டு மடங்கு அதிகமானோருக்கு மரணதண்டனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292878</post-id>	</item>
		<item>
		<title>புலிகளால் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு கூட்டமைப்பு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2022/1273296</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Mar 2022 04:17:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அரசியல் ஆயுதம்]]></category>
		<category><![CDATA[ஆயுதம்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி]]></category>
		<category><![CDATA[பிவிதுரு ஹெல உறுமய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273296</guid>

					<description><![CDATA[புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மகாநாயக்க தேரர்களை நேற்று(வியாழக்கிழமை) சந்தித்து ஆசிபெற்றபோதே பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “சர்வக்கட்சி மாநாட்டில் கூட்டமைப்பு பங்கேற்றதில் உள்நோக்கம் இருக்கின்றது. தற்போதைய நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி தமது இலக்கை அடைவதற்கு கூட்டமைப்பினர் முற்படுகின்றனர். அதாவது புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல்போனதை, அரசியல் ஆயுதம் மூலம் பெற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273296</post-id>	</item>
		<item>
		<title>இது அரசியல் பேசும் இடமல்ல – கப்ராலை சாடினார் ரணில் – மன்னிப்பு கோரினார் கோட்டா!</title>
		<link>https://athavannews.com/2022/1273053</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Mar 2022 07:14:07 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[அஜித் நிவாட் கப்ரால்]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273053</guid>

					<description><![CDATA[இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று(புதன்கிழமை) கூடிய சர்வகட்சி மாநாட்டில் அரசியல் பேசியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். சர்வகட்சி மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கப்ரால், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து அரசியல் கட்சிகளுக்கு விளக்கமளித்ததுடன், தற்போதைய நிலைமைக்கு முன்னாள் அரசாங்கம் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். கப்ராலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அவரின் குறித்த கருத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273053</post-id>	</item>
	</channel>
</rss>
