<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அரசி எலிசபெத் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 16 Apr 2021 05:29:20 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அரசி எலிசபெத் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மறைந்த இளவரசர் ஃபிலிப்பின் இறுதி ஊர்வலம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டது பக்கிங்ஹாம் அரண்மனை!</title>
		<link>https://athavannews.com/2021/1210025</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Apr 2021 05:29:20 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அரசி எலிசபெத்]]></category>
		<category><![CDATA[ஆண்ட்ரூ]]></category>
		<category><![CDATA[இளவரசர் சார்லஸ்]]></category>
		<category><![CDATA[இளவரசர்கள் வில்லியம்]]></category>
		<category><![CDATA[எட்வர்ட் மற்றும் இளவரசி அன்னே]]></category>
		<category><![CDATA[பக்கிங்ஹாம் அரண்மனை]]></category>
		<category><![CDATA[ஹரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1210025</guid>

					<description><![CDATA[மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் நான்கு பிள்ளைகளும் இறுதி ஊர்வலத்தில், அவரது சவப்பெட்டியுடன் நடந்துச் செல்வார்கள் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இளவரசர் சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்ட் மற்றும் இளவரசி அன்னே, மற்றும் பேரன்கள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் விண்ட்ஸரின் செயின்ட் ஜோர்ஜ் சேப்பலுக்கு ஊர்வலத்தில் லேண்ட் ரோவருடன் நடந்துச் செல்வார்கள். இதனிடையே இறுதி சடங்கிற்கான விருந்தினர் பட்டியலில் 30 பேர் உள்ளனர். இதில் மூன்று ஜேர்மன் உறவினர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1210025</post-id>	</item>
		<item>
		<title>இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கிற்கான இராணுவ ஒத்திகை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2021/1209930</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Apr 2021 08:56:53 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அரசி எலிசபெத்]]></category>
		<category><![CDATA[இளவரசர் ஃபிலிப்]]></category>
		<category><![CDATA[இறுதிச் சடங்கு]]></category>
		<category><![CDATA[வின்சர் கோட்டையி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209930</guid>

					<description><![CDATA[மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கிற்கு இராணுவ ஒத்திகை நடந்துள்ளது. 99 வயதில் இறந்த இளவரசர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், நாளை மறுதினம் சனிக்கிழமை, பிரித்தானிய நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது. ஆடம்பரமற்ற எளிமையான இறுதி நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுமாறு இளவரசர் ஃபிலிப் கேட்டுக் கொண்டதற்கு இனங்க இறுதி நிகழ்ச்சி அரசு முறை நிகழ்வாக இல்லாமல், சடங்குகளாக இருக்கும். இந்தநிலையில் மறைந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209930</post-id>	</item>
		<item>
		<title>இளவரசர் ஹரி கென்சிங்டன் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்</title>
		<link>https://athavannews.com/2021/1209585</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Apr 2021 06:17:46 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அரசி எலிசபெத்]]></category>
		<category><![CDATA[இளவரசர் ஹரி]]></category>
		<category><![CDATA[கென்சிங்டன் அரண்மனை]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209585</guid>

					<description><![CDATA[மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்துள்ள இளவரசர் ஹரி, கென்சிங்டன் அரண்மனையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும். இளவரசர் ஹரியின் மனைவியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகன் தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவர் தனது கணவருடன் லண்டன் செல்லவில்லை. இதேவேளை தனது தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்துள்ள இளவரசர், இன்னமும் எத்தனை நாட்களுக்கு பிரித்தானியாவில் தங்கியிருப்பார் என்பது குறித்து முழு விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஃபிலிப்பின், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209585</post-id>	</item>
	</channel>
</rss>
