<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அரியநேத்திரன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 18 Sep 2024 14:07:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அரியநேத்திரன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1400077</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Sep 2024 14:07:15 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அரியநேத்திரன்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1400077</guid>

					<description><![CDATA[எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று முதல் பாதுகாப்பை வழங்கும் பணியை முன்னெடுத்துள்ளனர். அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் ஒன்பது உத்தியோகத்தர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அரியநேத்திரன் இருவரை மாத்திரம் கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. &#160; &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1400077</post-id>	</item>
		<item>
		<title>தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதாித்து கொழும்பில் பொதுக்கூட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1399857</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Sep 2024 04:23:54 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரியநேத்திரன்]]></category>
		<category><![CDATA[தமிழரசுக்கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1399857</guid>

					<description><![CDATA[ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனை ஆதரித்து கொழும்பில் இன்று பொதுக் கூட்டமொன்று நடத்துவதற்குத் தீர்மானிக்ப்பட்டுள்ளது. குறித்த பொதுக் கூட்டமானது பம்பலப்பிட்டியில் உள்ள ஹோட்டல் வெஸ்ற்றேனில் மாலை 05.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் கொழும்புக் கிளையின் செயலாளா் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் கௌரவ நீதியரசரரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், சிரேஷ்ட சட்டத்தரணி வி. புவிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1399857</post-id>	</item>
		<item>
		<title>பொது வேட்பாளர் விடயத்தில் புலம்பெயா் மக்கள் ஒருமித்த நிலைப்பாடு &#8211; அரியநேத்திரன்!</title>
		<link>https://athavannews.com/2024/1399782</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Sep 2024 11:38:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayaka]]></category>
		<category><![CDATA[Presidential Election - 2024.]]></category>
		<category><![CDATA[Ranil Wickremesinghe]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அரியநேத்திரன்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1399782</guid>

					<description><![CDATA[தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கியதற்காக முக்கிய நோக்கங்கள் தொடர்பாக கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தது. கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், க.அருந்துவபாலன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், காக்கா என்று அழைக்கப்படும் மனோகரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டிருந்தனர். குறித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1399782</post-id>	</item>
		<item>
		<title>யாழ்.வணிகர் கழகம் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு!</title>
		<link>https://athavannews.com/2024/1399760</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Sep 2024 09:52:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அரியநேத்திரன்]]></category>
		<category><![CDATA[யாழ்.வணிகர் கழகம்]]></category>
		<category><![CDATA[வணிகர் கழகம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1399760</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினருக்கும் தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கும் இடையிலான சந்திப்பு  கழக காரியாலத்தில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதன் போது தமது முழுமையான ஆதரவினை தமிழ்ப்பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்தமையுடன் ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” கடந்த 75 வருடங்களாக தமிழர்கள் தங்கள் உரிமைக்காக பலவகையில் போராடி இலங்கை அரசு தமிழ் மக்களுக்கான எந்த தீர்வையும் இதுவரை வழங்கவில்லை. பல ஒப்பந்தங்கள், பல வட்டமேசை மாநாடுகள் பல பேச்சுவார்த்தைகள், பல வாக்குறுதிகள் நடைபெற்றும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1399760</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரச்சாரக் கூட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1399664</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Sep 2024 11:30:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல் களம் 2024]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அரியநேத்திரன்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதித் தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1399664</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு கல்லடியில் நாளை நடைபெறவுள்ள,பொது வேட்பாளர் அரியநேத்திரனின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்  கோ. கருணாகரன் தலைமையில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில்  கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் உட்பட குழுவினர் இன்று  பஸ்தரிப்பு நிலையத்தில் இருந்து துண்டுபிரசுரம் விநியோகித்து பிரச்சார நடவடிக்கையினை முன்னெடுத்தனர். இதன்போது மக்களிடம் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர். &#160; &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1399664</post-id>	</item>
		<item>
		<title>நமக்காக நாம்: திருகோணமலையில் அரியநேத்திரனின் பிரசாரம்!</title>
		<link>https://athavannews.com/2024/1398413</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Sep 2024 05:34:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரியநேத்திரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1398413</guid>

					<description><![CDATA[நமக்காக நாம் என்ற தொனிப் பொருளிலான பிரசாரம், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனால் திருகோணமலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை சிவன் கோவில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளுடன் கலந்து கொண்ட பின்னர் பிரசார நடவடிக்கையை ஆரம்பித்திருந்தார். இதேவேளை இலங்கை தமிழ் அரசு கட்சியியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் தமக்கான பெரும்பான்மை ஆதரவினை வழங்கியிருப்பதாக அவர் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தார். மேலும் நாட்டின் பதவியேற்கவுள்ள 9வது ஜனாதிபதி இணைந்த வடகிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான ஓர் தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என்றும் ஜனாதிபதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1398413</post-id>	</item>
		<item>
		<title>அரியநேத்திரனுக்கு எதிராக நடவடிக்கை&#8230;?</title>
		<link>https://athavannews.com/2024/1395215</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Aug 2024 08:47:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரியநேத்திரன்]]></category>
		<category><![CDATA[மாவை சேனாதிராஜா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1395215</guid>

					<description><![CDATA[கட்சியின் நிலைப்பாட்டினை மீறி தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள அரியநேத்திரன் தொடர்பாக, எதிர்வரும் 11 ஆம் திகதி முடிவென்றை எடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது கட்சி இதுவரை எவ்வித முடிவுகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். மேலும் எதிர்வரும் 11ஆம் திகதிக்கு பின்னரே கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் இந்நிலையில், கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்னர் கட்சியின் உறுப்பினர் பொது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1395215</post-id>	</item>
	</channel>
</rss>
