<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அருண் ஹேமச்சந்திர &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 08 Mar 2026 08:27:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அருண் ஹேமச்சந்திர &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மத்திய கிழக்கு மோதலில் நான்கு இலங்கையர்கள் காயம்!</title>
		<link>https://athavannews.com/2026/1467603</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Mar 2026 08:27:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருண் ஹேமச்சந்திர]]></category>
		<category><![CDATA[காயம்]]></category>
		<category><![CDATA[மத்திய கிழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1467603</guid>

					<description><![CDATA[மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். எவ்வாறெனினும், அந்த நான்கு பேரும் தற்போது சிகிச்சை பெற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பிற்கு தற்போதைய அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும், இராஜதந்திர பணிகள் மூலம் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதற்கிடையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் ஈரான் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1467603</post-id>	</item>
		<item>
		<title>வௌிநாட்டு வேலைவாய்ப்பு முறைப்பாடுகளை விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவு</title>
		<link>https://athavannews.com/2025/1447813</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Sep 2025 12:10:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருண் ஹேமச்சந்திர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447813</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதற்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட விசேட புலனாய்வுப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நேற்று (18) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரிவில், பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட 16 பொலிஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். 1985ஆம் ஆண்டு &#8220;வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒழுங்குமுறை அதிகார சபை&#8221; என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடுபவர்களின் முறைப்பாடுகளுக்கு பயனுள்ள மற்றும் உடனடி தீர்வுகளை வழங்குவதை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447813</post-id>	</item>
		<item>
		<title>மூதூரில் 55 ஹெக்டேர் வயல் நிலங்கள் விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1444047</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Aug 2025 07:40:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[திருகோணமலை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அருண் ஹேமச்சந்திர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444047</guid>

					<description><![CDATA[மூதூர்-ரால்குழி பகுதியில் 55 ஹெக்டேர் வயல்  நிலங்கள் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திர  தெரிவித்துள்ளார். இந்த நிலங்கள் கடந்த காலத்தில் வனத்துறையால் வரையறுக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகாரிகளால் முறையான அடையாள பொறிமுறை மேற்கொள்ளப்பட்டு தற்போது  மக்களின் வசம் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன்   ”இதுபோன்ற நீண்டகால பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் பிரதி அமைச்சர்  அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444047</post-id>	</item>
		<item>
		<title>சவுதி அரேபியத் தூதரைச் சந்தித்துக் கலந்துரையாடிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர!</title>
		<link>https://athavannews.com/2025/1443200</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Aug 2025 11:44:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருண் ஹேமச்சந்திர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1443200</guid>

					<description><![CDATA[இலங்கைக்கான சவுதி அரேபியா தூதர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திராவை சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இன்று (15) வெளியுறவு அமைச்சகத்தில் இக்  கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1443200</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை – ஜப்பான் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் விசேட சந்திப்பு</title>
		<link>https://athavannews.com/2025/1441269</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Jul 2025 13:08:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Japan]]></category>
		<category><![CDATA[அருண் ஹேமச்சந்திர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441269</guid>

					<description><![CDATA[இலங்கை வெளிவிவகாரத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கும், ஜப்பான் வெளிநாட்டு விவகார அமைச்சகத்தின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசியா விவகாரங்களுக்கான தலைமை இயக்குநர் திரு. ஷிங்கோ மியமோட்டோ மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அவர்கள் அகிரா இஷிமோட்டோ இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது, JICA நிதியுதவி பெற்ற அபிவிருத்தி திட்டங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாய்ப்புகள், முதலீட்டும் சுற்றுலா துறைகளும் தொடர்பாக மேலதிக ஒத்துழைப்புகளை ஏற்படுத்தும் வழிகள் குறித்து விரிவாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441269</post-id>	</item>
		<item>
		<title>IM Japan அதிகாரிகளுக்கும்  பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1441234</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Jul 2025 11:53:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அருண் ஹேமச்சந்திர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1441234</guid>

					<description><![CDATA[வெளிவிவகாரத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, ஜப்பானின் International Manpower Development Organization (IM Japan) நிறுவன தலைமை அதிகாரிகளுடன்  இன்று முக்கிய சந்திப்பை மேற்கொண்டார்.    இந்த சந்திப்பில் IM Japan நிறுவனத்தின் தலைமை அதிகாரி திரு. கிமுரா ஹிசயோஷி, மேலாண்மை இயக்குநர் திரு. ஃபுகாகவா மசாஹிகோ, கொழும்பு அலுவலகப் பொது முகாமையாளர் திரு. ஹிடெடகா தமுரா மற்றும் இணைப்பு மேலாளர் திருமதி. ஷிகியோகா அசுகோ ஆகியோர் பங்கேற்றனர். சந்திப்பின் முக்கிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1441234</post-id>	</item>
		<item>
		<title>பொது நலவாய நாடாளுமன்ற குழுவினரைச் சந்தித்த அருண் ஹேமசந்திர!</title>
		<link>https://athavannews.com/2025/1440022</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 21 Jul 2025 11:33:26 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அருண் ஹேமச்சந்திர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1440022</guid>

					<description><![CDATA[இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை,  வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சந்தித்துக்  கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின் போது  புவிசார் அரசியல், பொருளாதார மீட்சி, வர்த்தகம், முதலீடு, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள், போருக்குப் பிந்தைய முன்னேற்றம், சுற்றுலா மற்றும் டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட  பல்வேறு விடயங்கள் தொடர்பில்  கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1440022</post-id>	</item>
		<item>
		<title>வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2025/1438063</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jul 2025 10:12:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருண் ஹேமச்சந்திர]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<category><![CDATA[வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1438063</guid>

					<description><![CDATA[நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இன்று (4) வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவின் மூத்த அதிகாரிகள், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது  வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. திரும்பி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1438063</post-id>	</item>
		<item>
		<title>சம்சுங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர முக்கிய சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1435051</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Jun 2025 09:13:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருண் ஹேமச்சந்திர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435051</guid>

					<description><![CDATA[வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ( Jongsam Kim) தென்கொரியாவின் தலைநகரான  சியோலில் உள்ள இலங்கை தூரகத்தில்,  சம்சுங் ஹெவி இண்டஸ்ட்ரீஸின் (Samsung Heavy Industries) உலகளாவிய மனிதவள மேலாண்மை மேலாளர் ஜோங்சாம் கிம்மை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ”தென்கொரியாவின் முன்னணி தொழில் மற்றும் பொறியியல் நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து திறமையான தொழிலாளர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435051</post-id>	</item>
		<item>
		<title>இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தூதுவர்களை சந்தித்துக் கலந்துரையாடிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர</title>
		<link>https://athavannews.com/2025/1434600</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jun 2025 12:16:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[அருண் ஹேமச்சந்திர]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1434600</guid>

					<description><![CDATA[இலங்கையுடனான தனது உறவுகளை வலுப்படுத்த ,வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுக்கு  தமது முழு ஆதரவினை  வழங்குவதாக இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தூதுவர்கள் உறுதியளித்துள்ளனர். இலங்கைக்கான பிரேசில் தூதுவர் செர்ஜியோ லூயிஸ் கேனீஸ் மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் ஆண்ட்ரஸ் மார்செலோ கோன்சலஸ் கரிடோ ஆகியோர் சமீபத்தில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1434600</post-id>	</item>
	</channel>
</rss>
