<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அருந்தகங்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 21 Jan 2022 07:20:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அருந்தகங்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>போலந்தில் தடுப்பூசி செலுத்தியுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு!</title>
		<link>https://athavannews.com/2022/1262959</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jan 2022 04:06:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அருந்தகங்கள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[பேராசிரியர் ராபர்ட் ஃபிளிசியாக்]]></category>
		<category><![CDATA[போலந்து மருத்துவக் சபை]]></category>
		<category><![CDATA[வாடிக்கையாளர்கள்]]></category>
		<category><![CDATA[வார்சா நகர உணவங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262959</guid>

					<description><![CDATA[போலந்தில் தடுப்பூசி செலுத்தியுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படுவதாக, வார்சா நகர உணவங்கள் தெரிவித்துள்ளன. இதன்மூலம் தங்களது ஊழியர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியுமென உணவங்கள் நம்புகின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் பிற இடங்களில் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கை தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று மருத்துவக்குழு ஆலோசகரான பேராசிரியர் ராபர்ட் ஃபிளிசியாக் தெரிவித்துள்ளார். இதனிடையே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமருக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262959</post-id>	</item>
		<item>
		<title>கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தின் போது அருந்தகங்கள்- உணவகங்களைத் மீள திறக்க கொவிட் அனுமதி பத்திரங்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1250795</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Nov 2021 08:51:50 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அருந்தகங்கள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[கிறிஸ்மஸ் பண்டிகை]]></category>
		<category><![CDATA[கொவிட் அனுமதி பத்திரங்கள்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ் அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250795</guid>

					<description><![CDATA[அருந்தகங்கள் மற்றும் உணவகங்களைத் திறந்து வைக்க கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தின் போது கொவிட் அனுமதி பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், டிசம்பர் தொடக்கம் வரை விருந்தோம்பல் துறைக்கு கொவிட் அனுமதி பத்திரங்களை அறிமுகப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாது என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் கூறினார். கொவிட் விதிமுறைகளின் சமீபத்திய 21 நாட்ள் மதிப்பாய்வை வெளியிட்டபோது முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், &#8216;வியாழன் சமீபத்திய மதிப்பாய்வைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250795</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு அயர்லாந்தில் உட்புற வணிக பகுதிகளில் சமூக தொலைதூர விதிகளைப் பின்பற்றுவது குறித்து ஆலோசனை!</title>
		<link>https://athavannews.com/2021/1241547</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Sep 2021 08:02:23 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அருந்தகங்கள்]]></category>
		<category><![CDATA[உட்புற கடைகள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[சமூக தொலைதூர விதி]]></category>
		<category><![CDATA[சினிமாக்கள்]]></category>
		<category><![CDATA[திரையரங்குகள்]]></category>
		<category><![CDATA[பப்கள்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<category><![CDATA[ஹோட்டல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241547</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்தில் உட்புற வணிக பகுதிகளில் சமூக தொலைதூர விதிகளைப் பின்பற்றுவது குறித்து, நிர்வாகிகள் இன்று (திங்கட்கிழமை) விவாதிக்கவுள்ளனர். வடக்கு அயர்லாந்தின் பல உட்புற வளாகங்களில் குறைந்தபட்சம் 1 மீ (3 அடி) சமூக இடைவெளி சட்டப்பூர்வ தேவையாக உள்ளது. இந்த விதி உட்புற கடைகள், உணவகங்கள், பப்கள், அருந்தகங்கள், ஹோட்டல்கள் மற்றும் சினிமாக்கள், திரையரங்குகள் மற்றும் பார்வையாளர் இடங்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களுக்கு பொருந்தும். ஆனால், வர்த்தகத்தை பாதிக்கும் என்பதால் சட்டத்தை தளர்த்துமாறு வணிகக் குழுக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241547</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு அயர்லாந்தில் கட்டுப்பாடுகள் தளர்வு: உணவகங்கள்- அருந்தகங்கள் உட்புற சேவை மீள தொடக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1217946</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 24 May 2021 08:09:18 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அருந்தகங்கள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[பசுமை பட்டியல்]]></category>
		<category><![CDATA[மதுபானசாலைகள்]]></category>
		<category><![CDATA[வடக்கு அயர்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217946</guid>

					<description><![CDATA[வடக்கு அயர்லாந்தில் உள்ள உணவகங்கள், அருந்தகங்கள், மதுபானசாலைகள் மற்றும் பிற விருந்தோம்பல் இடங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் உட்புற சேவையை தொடர முடியும். அத்துடன் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதால், இரண்டு வீடுகளைச் சேர்ந்த ஆறு பேர், வீட்டுக்குள்ளேயே சந்திக்க முடியும். அத்தியாவசியமற்ற பயணம் பிரித்தானியாவின் மற்ற பகுதிகளுக்கு அனுமதிக்கப்படும். மேலும் வெளிநாட்டு பயணங்களுக்கு போக்குவரத்து ஒளி அமைப்பு இருக்கும். இந்த நடவடிக்கைகளுக்கு அமைச்சர்கள் கடந்த வாரம் ஒப்புக்கொண்டனர். போர்த்துக்கல் உட்பட வெளிநாட்டு பயணங்களுக்கான &#8216;பசுமை பட்டியல்&#8217; [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217946</post-id>	</item>
		<item>
		<title>வேல்ஸில் ஐந்து மாதங்களுக்கு பிறகு பப்கள்- உணவகங்கள் மீண்டும் திறப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1212764</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Apr 2021 05:37:54 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அருந்தகங்கள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[பப்கள்]]></category>
		<category><![CDATA[வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212764</guid>

					<description><![CDATA[வேல்ஸில் உள்ள பப்கள் மற்றும் உணவகங்கள் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) முதல், வேல்ஸில் உள்ள பப்கள், அருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெளியில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆறு வீடுகளைச் சேர்ந்த ஆறு பேர் வரை இப்போது சந்திக்க முடிகிறது. எனினும், சமூக விலகல் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் உள்ளன. மிருகக்காட்சி சாலைகள் மற்றும் தீம் பூங்காக்கள் போன்ற வெளிப்புற இடங்கள், முடக்கநிலையின் சமீபத்திய தளர்த்தலின் கீழ் மீண்டும் திறக்கப்படலாம். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212764</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1206516</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Apr 2021 06:11:12 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[அருந்தகங்கள்]]></category>
		<category><![CDATA[உணவகங்கள்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கொவிட்-19]]></category>
		<category><![CDATA[மதுச்சாலைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206516</guid>

					<description><![CDATA[கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப்பரவல் தீவிரமடைந்ததன் காரணமாக, பிரான்ஸில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது 19 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு, எதிர்வரும் சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் எனவும் கல்வி நிலையங்கள் மூன்று வாரங்களுக்கு மூடப்படுவதாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இரவு 7 மணிமுதல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். வேலைகளில் (அலுவலக வேலை, வீட்டில் இருந்து வேலை என பிரித்து வகைப்படுத்தப்படும். தற்போது 19 மாவட்டங்களில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206516</post-id>	</item>
	</channel>
</rss>
