<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அருந்திக பெர்னாண்டோ &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 04 Sep 2024 12:35:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அருந்திக பெர்னாண்டோ &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகள் சலவை செய்யப்பட்டுள்ளன!</title>
		<link>https://athavannews.com/2024/1398235</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Sep 2024 12:34:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருந்திக பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1398235</guid>

					<description><![CDATA[”நாட்டிலுள்ள 14 இலட்சம் அரச ஊழியர்களின் மூளைகளும் சலவை செய்யப்பட்டுள்ளன எனவும்,  பொய்யான வாக்குறுதிகளால்  அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனவும்”  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” இன்று அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களை பதிவு செய்துள்ளனர். 14 இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் நாட்டில் உள்ளனர். அரச அதிகாரிகளின் மூளைகளும், மூளைச் சலவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1398235</post-id>	</item>
		<item>
		<title>குறைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கொழும்பில் வீடு &#8211; அருந்திக பெர்னாண்டோ</title>
		<link>https://athavannews.com/2023/1355854</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Oct 2023 03:31:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Arundika Fernando]]></category>
		<category><![CDATA[அருந்திக பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1355854</guid>

					<description><![CDATA[குறைந்த மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு கொழும்பில் ஐந்து வீடமைப்புத் திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ அறிவித்துள்ளார். வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக அவை மீள ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1355854</post-id>	</item>
		<item>
		<title>அருந்திக்க, ஜோன்ஸ்டன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்த 7 பேர் கைது!</title>
		<link>https://athavannews.com/2022/1296844</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Aug 2022 06:05:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருந்திக பெர்னாண்டோ]]></category>
		<category><![CDATA[அருந்திக்க]]></category>
		<category><![CDATA[தாரக பாலசூரிய]]></category>
		<category><![CDATA[ரோஹித குணவர்தன]]></category>
		<category><![CDATA[விதுர விக்கிரமநாயக்க]]></category>
		<category><![CDATA[ஜோன்ஸ்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296844</guid>

					<description><![CDATA[மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களை தீ வைத்து எரித்த சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான அருந்திக பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க, தாரக பாலசூரிய, ரோஹித குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 26, 44, 61, 53, 35, 32, 58 வயதுடைய லிஹினியாகம, ஹொரணை, கேகாலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296844</post-id>	</item>
		<item>
		<title>ராகமை மருத்துவ பீட மோதல் விவகாரம் &#8211; அருந்திக பெர்னாண்டோ குற்றமற்றவர் என அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1270266</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Mar 2022 04:01:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே]]></category>
		<category><![CDATA[அருந்திக பெர்னாண்டோ]]></category>
		<category><![CDATA[மாணவ குழு]]></category>
		<category><![CDATA[ராகமை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270266</guid>

					<description><![CDATA[ராகமை மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி இரவு ராகமை மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். இக்குழுவானது சம்பவம் தொடர்பான அறிக்கைகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270266</post-id>	</item>
		<item>
		<title>மகன் கைது செய்யப்பட்டதையடுத்து பதவி விலகுவதாக அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1265248</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Feb 2022 08:47:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருந்திக பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265248</guid>

					<description><![CDATA[பதவியிலிருந்து விலகுவதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அவரது மகன் இன்று (வியாழக்கிழமை) காலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் வரை தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தனக்கும் தொடர்பு இருப்பது நிரூபிக்கப்பட்டால், தான் பதவியை இராஜினாமா செய்வேன் என இராஜாங்க அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265248</post-id>	</item>
		<item>
		<title>மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் &#8211; இராஜாங்க அமைச்சரின் மகன் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்</title>
		<link>https://athavannews.com/2022/1265243</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Feb 2022 08:20:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அருந்திக பெர்னாண்டோ]]></category>
		<category><![CDATA[ராகம மருத்துவ பீட மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1265243</guid>

					<description><![CDATA[ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 7 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் நேற்று இரவு பொலிஸில் சரணடைந்தமையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் ஜீப் ரக வாகனமும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1265243</post-id>	</item>
	</channel>
</rss>
