<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அறிக்கை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 27 Aug 2025 02:50:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அறிக்கை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>முன்னாள் ஜனாதிபதி ரணிலின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1444767</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Aug 2025 02:34:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அறிக்கை]]></category>
		<category><![CDATA[ரணில் விக்ரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1444767</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த சில நாட்களுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த அனைவருக்கும், குறிப்பாக அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு எதிரான இயக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி. சிகிச்சை முடிந்ததும் ரணில் விக்ரமசிங்க பொதுமக்களிடம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ணில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1444767</post-id>	</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை சி.ஐ.டி.யிடம்!</title>
		<link>https://athavannews.com/2025/1428909</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 20 Apr 2025 07:23:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CID]]></category>
		<category><![CDATA[Easter attacks]]></category>
		<category><![CDATA[அறிக்கை]]></category>
		<category><![CDATA[உயிர்த்த ஞாயிறு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1428909</guid>

					<description><![CDATA[2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் பல இடங்களில் 260 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஆழமான விசாரணைகளைத் தொடர புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1428909</post-id>	</item>
		<item>
		<title>நீதி, பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் படலந்தா ஆணைக்குழுவின் அறிக்கை!</title>
		<link>https://athavannews.com/2025/1425162</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Mar 2025 07:53:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Batalanda’]]></category>
		<category><![CDATA[Bimal Ratnayake]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[அறிக்கை]]></category>
		<category><![CDATA[படலந்தா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425162</guid>

					<description><![CDATA[‘படலந்தா’ ஆணைக்குழுவின் அறிக்கையை இன்று (14) காலை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஆணைக்குழு சமர்ப்பித்த 159 பக்க அறிக்கையின் இறுதி அவதானிப்புக் குறிப்புகள், 1988 முதல் 1990 வரையிலான காலகட்டம் இலங்கையின் வரலாற்றில் மிகவும் இருண்ட மற்றும் வன்முறை நிறைந்த அத்தியாயங்களில் ஒன்றாகும் என்றும், தேசத்தையே சூழ்ந்த பயங்கரவாத சுழற்சியால் குறிக்கப்பட்டது என்றும், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) பரவலான கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும், அதே நேரத்தில் அரசு மற்றும் அரசு சாரா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425162</post-id>	</item>
		<item>
		<title>வேட்பாளர்களின் வருமான அறிக்கை தொடர்பான அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2024/1411602</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Dec 2024 02:59:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[2024 elections]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[அறிக்கை]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1411602</guid>

					<description><![CDATA[கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வருமான அறிக்கை தொடர்பான விபரத்தை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது. வருமான அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 6 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட 1,042 பேர் வருமானம்-செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை எனவும் ஆணையகம் கூறியுள்ளது. தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த வேளையில், அதில் 7,846 வேட்பாளர்கள் மட்டுமே வருமானம்-செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1411602</post-id>	</item>
		<item>
		<title>எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1329855</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Apr 2023 05:36:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அறிக்கை]]></category>
		<category><![CDATA[எல்லை நிர்ணய குழு]]></category>
		<category><![CDATA[பிரதமர் தினேஷ் குணவர்தன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329855</guid>

					<description><![CDATA[எல்லை நிர்ணய குழுவின் புதிய அறிக்கை இன்று(செவ்வாய்கிழமை) காலை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இந்த அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தொகுதிகள் நிர்ணயம் செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட தேசிய எல்லை நிர்ணயக் ஆணைக்குழு நவம்பர் 2022 இல் நியமிக்கப்பட்டது. ஆர்.வி. திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர். அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ. ஹமீட் உள்ளடங்கலாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329855</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அரசு வேலை இல்லை?</title>
		<link>https://athavannews.com/2023/1327044</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Mar 2023 05:44:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[அரசியல் வட்டாரங்கள்]]></category>
		<category><![CDATA[அறிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327044</guid>

					<description><![CDATA[அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற போராட்டங்கள் அல்லது நாசவேலைகளில் ஈடுபடுபவர்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பதிவுகள் டேட்டா பேங்க் வடிவில் பராமரிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. அத்தகையவர்கள் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, ​​அவர்கள் சம்பந்தப்பட்ட வேலைக்குத் தகுதியற்றவர்களாகக் கருதுவதற்கான அடிப்படை ஆவணம் தயாரிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327044</post-id>	</item>
		<item>
		<title>விசாரணை அறிக்கை கையளிப்பு</title>
		<link>https://athavannews.com/2023/1319701</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jan 2023 06:41:59 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அறிக்கை]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1319701</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியாவில் கடந்த வருடம் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரில் இலங்கை அணி பங்கேற்றமை மற்றும் அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் குஷலா சரோஜினி வீரவர்தன, அமைச்சர் செஹான் சேமசிங்கவிடம் குறித்த அறிக்கையை கையளித்தார். அந்த அறிக்கையில், நிதி முறைகேடு, சமூக ஊடகங்களின் ஊடான பாதிப்பு, மத தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1319701</post-id>	</item>
		<item>
		<title>12 மணிநேர மின்தடை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1316670</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Dec 2022 04:54:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அறிக்கை]]></category>
		<category><![CDATA[மின்தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316670</guid>

					<description><![CDATA[கடந்த வருடம் இடம்பெற்ற 12 மணிநேர மின்தடை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த அறிக்கையை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316670</post-id>	</item>
		<item>
		<title>ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் விசாரணை!</title>
		<link>https://athavannews.com/2022/1311938</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Nov 2022 04:45:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அறிக்கை]]></category>
		<category><![CDATA[ஆசிரியைகள்]]></category>
		<category><![CDATA[ஆடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1311938</guid>

					<description><![CDATA[பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர் பணியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், பாடசாலைக்கு வருகை தரும் போது, ஆசிரியர்கள் பாரம்பரியமாக பின்பற்றும் நடைமுறைகளை குறித்த ஆசிரியைகள் ஏன் கடைப்பிடிக்க தவறினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அறிக்கையை வழங்குமாறு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1311938</post-id>	</item>
		<item>
		<title>பொலிஸ் அறிக்கை குறித்து விசாரிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!</title>
		<link>https://athavannews.com/2022/1309015</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Nov 2022 04:34:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அறிக்கை]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[பொலிஸ் அறிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1309015</guid>

					<description><![CDATA[பொலிஸ் அறிக்கை குறித்து விசாரிக்க இரண்டு புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, வார நாட்களில் காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் பொலிஸ் அனுமதி அறிக்கை குறித்து விசாரிக்க கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 011-2439185 011-2013500]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1309015</post-id>	</item>
	</channel>
</rss>
