<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அறுவடை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 25 Aug 2022 04:33:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அறுவடை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உள்ளுர் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2022/1296040</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Aug 2022 04:33:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அறுவடை]]></category>
		<category><![CDATA[உள்ளுர் உருளைக்கிழங்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1296040</guid>

					<description><![CDATA[உள்ளுர் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெலிமடை, உவாபரணகம, பொரலந்த, கெப்பெட்டிபொல உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கெப்பிட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் மொத்த விலை 340 ரூபாவாக காணப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1296040</post-id>	</item>
		<item>
		<title>தாய்வான் விவகாரத்தில் லிதுவேனியா என்ன விதைக்கிறதோ அதனையே அறுவடை செய்யும்: சீனா எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1251170</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Nov 2021 03:10:43 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அறுவடை]]></category>
		<category><![CDATA[சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தாய்வான்]]></category>
		<category><![CDATA[பெய்ஜிங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251170</guid>

					<description><![CDATA[தாய்வான் விவகாரத்தில் லிதுவேனியா என்ன விதைக்கிறதோ அதனையே அறுவடை செய்யும் என சீனா எச்சரித்துள்ளது. தாய்வானுக்கான பிரதிநிதித்துவ அலுவலகத்தை தங்களது நாட்டின் தலைநகரில் திறக்க அனுமதித்ததன் பின்னணியில் சீனா இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பெய்ஜிங்கில் நேற்று (வெள்ள்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் கூறுகையில், &#8216;லிதுவேனியா தலைநகர் வில்னியஸில் தைவானுக்கான பிரதிநிதித்துவ அலுவலகம் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது, சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயலாகும். இதற்காக சீனா உரிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251170</post-id>	</item>
		<item>
		<title>வடகொரியாவில் உணவு பஞ்சம்: நாட்டு மக்களுக்கு கிம் முக்கிய அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1248455</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 06 Nov 2021 05:52:24 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அணுக்குண்டு]]></category>
		<category><![CDATA[அறுவடை]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1248455</guid>

					<description><![CDATA[வடகொரியாவில் உணவு பஞ்சம் உச்சம் தொட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரக்கூடிய அறுவடையை வட கொரிய மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ள நிலையில், அறுவடை மூலம் கிடைக்கும் ஒவ்வொரு அரிசியையும் சோளத்தையும் பத்திரமாக சேகரிக்குமாறு வடகொரிய தலைவர் கிம் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வயல்களுக்கு அனுப்பப்படுகின்றனர். அறுவடையின்போது திருட்டு போனாலோ, ஏமாற்றினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெய்லி என்.கே. பத்திரிகை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1248455</post-id>	</item>
	</channel>
</rss>
