<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b7%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 11 May 2021 05:16:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சோமாலியா தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1215008</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 11 May 2021 05:16:03 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு]]></category>
		<category><![CDATA[சோமாலிய]]></category>
		<category><![CDATA[தலைநகர் மொகாடிஷூ]]></category>
		<category><![CDATA[வபேரி மாவட்ட பொலிஸ் நிலையம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215008</guid>

					<description><![CDATA[சோமாலிய தலைநகர் மொகாடிஷூவில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தாமே பொறுப்பு என அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) வபேரி மாவட்ட பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் பொலிஸ்துறைத் தளபதி உட்பட 6 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர் என்று சோமாலிய பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மேஜர் சாதிக் ஏடன் அலி தூதிஷே தெரிவித்தார். இந்தநிலையில், இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள அல் ஷபாபின் இராணுவ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215008</post-id>	</item>
	</channel>
</rss>
