<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அவசரநிலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 12 Aug 2026 06:27:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அவசரநிலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சென்னை விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை!</title>
		<link>https://athavannews.com/2026/1486865</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Aug 2026 06:27:26 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Chennai]]></category>
		<category><![CDATA[Indigo]]></category>
		<category><![CDATA[Kolkata]]></category>
		<category><![CDATA[அவசரநிலை]]></category>
		<category><![CDATA[இண்டிகோ]]></category>
		<category><![CDATA[கொல்கத்தா]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1486865</guid>

					<description><![CDATA[கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு சென்ற இண்டிகோ விமானம் 6E-723-இன் இடதுபுற இயந்திரம் செயலிழந்ததைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் இன்று (12) தெரிவித்தது. அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, விமானம் பாதுகாப்பாக வந்திறங்குவதை உறுதி செய்வதற்கான அவசரக்கால நடவடிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 224 பேருடன் அந்த விமானம் செவ்வாய் இரவு 11:37 மணிக்கு ஓடுபாதை 25-இல் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானம் இரவு 11:30 மணிக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது இரவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1486865</post-id>	</item>
		<item>
		<title>எல்லையில் பதற்றம்: தேசிய அவசரநிலை அறிவித்த ஸ்பெயின்! </title>
		<link>https://athavannews.com/2026/1485425</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 02:31:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ceuta]]></category>
		<category><![CDATA[Spain]]></category>
		<category><![CDATA[அவசரநிலை]]></category>
		<category><![CDATA[சியூட்டா]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485425</guid>

					<description><![CDATA[ஆப்பிரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஸ்பெயின் ஆளுகைப் பிரதேசமான சியூட்டா (Ceuta) பகுதியின் அதிகாரிகள், அங்குள்ள மொரோக்கோ எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக தேசிய அவசரநிலையை அறிவித்தனர். அத்துடன், எல்லையைப் பாதுகாக்க இராணுவத்தை அனுப்புமாறு வியாழக்கிழமை (31) மாட்ரிட் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் பிரதேசங்களைப் பிரிக்கும் கடல்தடுப்புச் சுவர்களைச் சுற்றி நடந்து செல்லவும், எல்லை வேலியை ஏறிக் கடக்கவும் மக்கள் கூட்டம் முயற்சிக்கும் காட்சிகள் காணொளிகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485425</post-id>	</item>
		<item>
		<title>எபோலா பரவலால் கொங்கோவில் அவசரநிலை!</title>
		<link>https://athavannews.com/2026/1475557</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 18 May 2026 05:12:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Congo]]></category>
		<category><![CDATA[அவசரநிலை]]></category>
		<category><![CDATA[கொங்கோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1475557</guid>

					<description><![CDATA[கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட எபோலா (Ebola) நோய்ப் பரவலை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. கொங்கோவின் கிழக்கு இடுரி மாகாணத்தில், சுமார் 246 சந்தேகத்திற்கிடமான பாதிப்புகளும் 80 இறப்புகளும் பதிவாகியுள்ள நிலையில், இந்த நோய்ப் பரவல் ஒரு பெருந்தொற்று அவசரநிலைக்கான அளவுகோல்களைப் பூர்த்தி செய்யவில்லை என்று WHO கூறியது. ஆனால், தற்போது கண்டறியப்பட்டு அறிவிக்கப்படுவதை விட இது மிகப் பெரிய நோய்ப் பரவலாக இருக்கக்கூடும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1475557</post-id>	</item>
		<item>
		<title>சிட்னியை தடம்புரட்டிய வெள்ளத்தால் சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1289693</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Jul 2022 05:58:42 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவசரநிலை]]></category>
		<category><![CDATA[சிட்னி]]></category>
		<category><![CDATA[மின்சாரம்]]></category>
		<category><![CDATA[வெள்ளப்பெருக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289693</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய வெள்ளதால், சிட்னியின் சில பகுதிகளில் நான்கு நாட்களில் சுமார் எட்டு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது. இந்த வெள்ளத்தால், வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். தற்போதைய அவசரநிலைக்காக கிரேட்டர் சிட்னி முழுவதும் 100க்கும் மேற்பட்ட வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289693</post-id>	</item>
		<item>
		<title>பிரதமர் ட்ரூடோவின் அவசரகால அதிகாரங்களுக்கு கனேடிய நாடாளுமன்றம் ஒப்புதல்!</title>
		<link>https://athavannews.com/2022/1268394</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Feb 2022 05:49:18 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[அதிகாரங்கள்]]></category>
		<category><![CDATA[அவசரகால அதிகாரங்கள்]]></category>
		<category><![CDATA[அவசரநிலை]]></category>
		<category><![CDATA[கனடாவின் நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[கொவிட் கட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ]]></category>
		<category><![CDATA[லிபரல் பிரதமர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268394</guid>

					<description><![CDATA[கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளை சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கனடாவின் நாடாளுமன்றம் ஆதரித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில், லிபரல் மற்றும் இடதுசாரி என்.டி.பி. ஆதரவுடன் 185 ஆதரவு வாக்குகள் பெற்று பிரேரணை நிறைவேற்றப்பட்டது. 151 எதிரான வாக்குகள் பதிவானது. கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி மற்றும் பிளாக் கியூபெகோயிஸ் அவசரநிலைக்கு எதிராக வாக்களித்தனர் வார இறுதியில், நாடாளுமன்ற மலை வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளில் ஒட்டாவாவில் உள்ள இறுதிப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268394</post-id>	</item>
		<item>
		<title>ஒலிம்பிக் விளையாட்டுத் தொடர் நடைபெறும் நாட்களில் டோக்கியோவில் அவசரநிலை!</title>
		<link>https://athavannews.com/2021/1227616</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jul 2021 06:11:33 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவசரநிலை]]></category>
		<category><![CDATA[ஒலிம்பிக்]]></category>
		<category><![CDATA[டோக்கியோ]]></category>
		<category><![CDATA[ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1227616</guid>

					<description><![CDATA[ஒலிம்பிக் விளையாட்டுத் தொடர் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமுலில் இருக்குமென ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், &#8216;கொரோனா வைரஸ் திரிபுகளின் விளைவுகளை கருத்தில் கொண்டும், நாட்டின் பிற பகுதிகளுக்கு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டும் எனும் நோக்கத்திற்காகவும், நாம் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக டோக்கியோவில் அவசர நிலை அமுலில் இருக்கும்&#8217; என கூறினார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1227616</post-id>	</item>
		<item>
		<title>வெள்ள அபாயம்: நியூஸிலாந்தில் அவசரநிலை பிரகடனம்!</title>
		<link>https://athavannews.com/2021/1219469</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 12:20:39 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நியூ சிலாந்து]]></category>
		<category><![CDATA[அவசரநிலை]]></category>
		<category><![CDATA[கிறிஸ்ட்சர்ச்]]></category>
		<category><![CDATA[நியூஸிலாந்து]]></category>
		<category><![CDATA[நெடுஞ்சாலைகள்]]></category>
		<category><![CDATA[பாடசாலைகள்]]></category>
		<category><![CDATA[வெள்ள நிலைமை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219469</guid>

					<description><![CDATA[நியூஸிலாந்தில் வெள்ள நிலைமை மோசமாகும் என்று எதிர்பார்ப்பதால், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கேன்டர்பரி பிராந்தியத்தில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளை கைவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முழு கேன்டர்பரி பிராந்தியத்திற்கும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஆறுகளில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு நீர் நிலைகள் உயர்ந்ததால் குறைந்தது 300 வீடுகளில் உள்ளவர்கள் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டன என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றது. பல நெடுஞ்சாலைகள், பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆஷ்பர்டன் பகுதியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219469</post-id>	</item>
		<item>
		<title>இஸ்ரேலில் தொடரும் வன்முறை &#8211; முக்கிய நகரில் அவசரநிலை பிரகடனம்</title>
		<link>https://athavannews.com/2021/1215256</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 12 May 2021 03:41:51 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அவசரநிலை]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215256</guid>

					<description><![CDATA[இஸ்ரேலில் தொடரும் வன்முறையை அடுத்து லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, லோட் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் உள்ளூர் பொலிஸாருக்கு வன்முறையை கட்டுப்படுத்துவதிலும் அமைதியை நிலைநாட்டுவதிலும் உதவியாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் லோட் நகர் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக நேற்று முழுவதும் இருதரப்பும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215256</post-id>	</item>
	</channel>
</rss>
