<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அவுஸ்ரேலியா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-1/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 27 Nov 2023 03:54:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அவுஸ்ரேலியா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில் காலநிலை எதிர்ப்பு போராட்டம்: 100க்கும் மேற்பட்டோர் கைது!</title>
		<link>https://athavannews.com/2023/1360860</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Nov 2023 03:54:53 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[எதிர்ப்பு போராட்டம்]]></category>
		<category><![CDATA[சிட்னி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360860</guid>

					<description><![CDATA[உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில், இரண்டு நாட்கள் காலநிலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அப்பகுதியை முற்றுகையிட்ட 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் நியூகேஸில் துறைமுகத்தின் கப்பல் பாதையை ஆக்கிரமித்து, போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆர்வலர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். அரை மில்லியன் டன் நிலக்கரி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடை செய்ததாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அவுஸ்ரேலியா முழுவதிலும் இருந்து சுமார் 3,000 பேர் அதன் கப்பல் பாதையின் 30 மணி நேர வார இறுதி முற்றுகையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360860</post-id>	</item>
		<item>
		<title>பிக் பேஷ் ரி-20 லீக் தொடரிலிருந்து ரஷித் கான் விலகல்!</title>
		<link>https://athavannews.com/2023/1360306</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Nov 2023 05:51:16 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி நிர்வாகம்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பிக் பேஷ் ரி-20 லீக் தொடர்]]></category>
		<category><![CDATA[ரஷித் கான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360306</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் ரி-20 லீக் தொடரில் இருந்து, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் விலகுவதாக அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவைப்படுவதால் வரவிருக்கும் 13ஆவது பிக் பேஷ் லீக் தொடரில் ரஷித் கான் விளையாட மாட்டார் என அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஏழு ஆண்டுகளாக எங்களுடன் இருந்த அணியின் இசிகர்களின் விருப்பமான ரஷித், இந்த கோடையில் விளையாடமாட்டார் என [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360306</post-id>	</item>
		<item>
		<title>முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது அவுஸ்ரேலியா !</title>
		<link>https://athavannews.com/2023/1355012</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Oct 2023 08:43:25 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1355012</guid>

					<description><![CDATA[உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 18வது போட்டி இன்று (20) பெங்களூருவில் நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1355012</post-id>	</item>
		<item>
		<title>இந்திய அரசாங்கம் 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்கவோ அல்லது அதனை திணிக்கவோ கூடாது &#8211; சிவாஜிலிங்கம்</title>
		<link>https://athavannews.com/2023/1339680</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Jul 2023 08:21:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[MK Sivajilingam]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிவாஜிலிங்கம்]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1339680</guid>

					<description><![CDATA[இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆவது திருத்தத்தை பரிந்துரைக்கவோ அல்லது அதனை திணிக்கவோ கூடாது என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் அவரிடம் வலியுறுத்த வேண்டிய விடயங்களை சுட்டிக்காட்டி அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயத்தை இந்தியா அங்கீகரித்துள்ள நிலையில் நிரந்தர அரசியல் தீர்வை காண ஐ.நா.வின் கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு அவசியம் என்றும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க, அவுஸ்ரேலியா, இந்தியா, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1339680</post-id>	</item>
		<item>
		<title>ஊடகத்துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவை அவசியம் : எதிர்க்கட்சித் தலைவர்!</title>
		<link>https://athavannews.com/2023/1335785</link>
		
		<dc:creator><![CDATA[Thavanathan Ravivarman]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jun 2023 08:46:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[coronavirus]]></category>
		<category><![CDATA[gottabaya]]></category>
		<category><![CDATA[Sajith premadasa]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[சிகிச்சை]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<category><![CDATA[ரணில் விக்ரமசிங்க]]></category>
		<category><![CDATA[வவுனியா]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1335785</guid>

					<description><![CDATA[சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார். இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், &#8220;இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்த சட்டமொன்று அவசியம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஆனால், இந்த ஒழுங்குறுத்தல் நெறிமுறைகள் என்பது ஊடக நிறுவனங்களிடம்தான் காணப்பட வேண்டுமே ஒழிய, அரசாங்கத்திடம் இருக்கக்கூடாது. இவ்வாறான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1335785</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1330089</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Apr 2023 07:22:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Kimberley]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330089</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதியில் இன்று கடுமையான புயல் தாக்கம்  ஏற்படக்கூடும் என்ற எதிர்வுகூறல் விடுக்கப்பட்டுள்ளமை காரணமாகவே  இவ்வாறு சிவப்பு  எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் Kimberley மற்றும் Pilbara ஆகிய பகுதிகளில் மணிக்கு 315 km வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என  எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும் குறித்த புயலினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330089</post-id>	</item>
		<item>
		<title>அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்க திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1327399</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Mar 2023 03:54:52 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[AUKUS ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[மேற்கு அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[ரோல்ஸ் ராய்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327399</guid>

					<description><![CDATA[அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியாவின் தலைவர்கள், அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்குவதற்கான புதிய விபரங்களை வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள மற்ற தலைவர்களுடன் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதனடிப்படையில், பிரித்தானியாவின் ரோல்ஸ் ராய்ஸ் தயாரித்த உலைகள் உட்பட, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு புதிய கடற்படையை உருவாக்க குறித்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும். Aukus ஒப்பந்தத்தின் கீழ், அவுஸ்ரேலியா முதலில் அமெரிக்காவிலிருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327399</post-id>	</item>
		<item>
		<title>அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை பெற்றுக்கொள்வதற்கான காரணத்தை வெளியிட்டது அவுஸ்ரேலியா!</title>
		<link>https://athavannews.com/2023/1327016</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Mar 2023 04:56:10 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அணுசக்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1327016</guid>

					<description><![CDATA[இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரதன்மையையும் பேணுவதற்காகவே அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. அடுத்தவாரம் தான் அறிவிக்கவுள்ள அணுசக்தி நீர்மூழ்கிகள் தொடர்பில் தென்கிழக்காசிய மற்றும் பசுபிக் நாடுகளிற்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளில்  அவுஸ்ரேலியா இறங்கியுள்ளது. பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே அணுசக்தி நீர்மூழ்கி திட்டத்தை முன்னெடுப்பதாக அவுஸ்ரேலிய இந்த நாடுகளிற்கு தெரிவிக்கவுள்ளது. அவுக்கஸ் உடன்படிக்கையின் கீழ் 2030 இல் ஐந்து அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை அவுஸ்ரேலியா அமெரிக்காவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1327016</post-id>	</item>
		<item>
		<title>பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் அவுஸ்ரேலியா!</title>
		<link>https://athavannews.com/2023/1326904</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Mar 2023 05:02:00 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[AUKUS]]></category>
		<category><![CDATA[AUKUS ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[நீர்மூழ்கிக் கப்பல்]]></category>
		<category><![CDATA[வர்ஜீனியா தர அணுசக்தி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326904</guid>

					<description><![CDATA[அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடனான ஒரு முக்கிய பசிபிக் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 2030ஆம் ஆண்டுகளில் அவுஸ்ரேலியா ஐந்து அமெரிக்க வர்ஜீனியா தர அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. AUKUS ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவதன் கீழ், எதிர்வரும் ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலாவது அவுஸ்ரேலியா துறைமுகத்தை சென்றடையும் என நான்கு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2030ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பிரித்தானிய வடிவமைப்புகள் மற்றும் அமெரிக்க தொழில்நுட்பத்துடன் ஒரு புதிய வகை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326904</post-id>	</item>
		<item>
		<title>சீனாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து கண்காணிப்பு கெமராக்களையும் அகற்ற அவுஸ்ரேலியா முடிவு!</title>
		<link>https://athavannews.com/2023/1323796</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Feb 2023 12:16:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[வுஸ்ரேலியாவின் வெளியுறவு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323796</guid>

					<description><![CDATA[நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தொழில்நுட்பம் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து கண்காணிப்பு கெமராக்களையும் அதன் வசதிகளில் இருந்து அகற்ற அவுஸ்ரேலியாவின் வெளியுறவு அமைச்சகம், முடிவு செய்துள்ளது. தனது துறை அலுவலகங்களில் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கெமராக்கள் அகற்றப்படும் என வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இன்று (வெள்ளிக்கிழமை) மாநில ஒளிபரப்பு ஏபிசியிடம் கூறினார். முன்னதாக, 250க்கும் மேற்பட்ட அவுஸ்ரேலிய அரசாங்க கட்டடங்களில் குறைந்தபட்சம் 913 கெமராக்கள் நிறுவப்பட்டிருப்பது தெரியவந்ததைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323796</post-id>	</item>
	</channel>
</rss>
