<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அவுஸ்ரேலிய அணி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 24 Feb 2023 04:29:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அவுஸ்ரேலிய அணி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது அவுஸ்ரேலியா!</title>
		<link>https://athavannews.com/2023/1325241</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Feb 2023 04:29:00 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய அணி]]></category>
		<category><![CDATA[இந்தியக் கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணத் தொடர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325241</guid>

					<description><![CDATA[மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணத் தொடரின், முதல் அரையிறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எட்டு ஆண்டுகளாக நடைபெறும் மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணத் தொடரில், ஏழு முறை அவுஸ்ரேலியா அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கேப் டவுணில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலியா அணியும் இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325241</post-id>	</item>
		<item>
		<title>145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக புதிய சாதனைப் படைத்த டொம் ப்ளெண்டல்!</title>
		<link>https://athavannews.com/2022/1317442</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Dec 2022 04:13:31 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய அணி]]></category>
		<category><![CDATA[டெஸ்ட் போட்டி]]></category>
		<category><![CDATA[நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான் கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[மகளிர் கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[மேற்கிந்திய தீவுகள்]]></category>
		<category><![CDATA[விக்கெட் காப்பாளர் டொம் ப்ளெண்டல்]]></category>
		<category><![CDATA[ஜமைக்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317442</guid>

					<description><![CDATA[பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் டொம் ப்ளெண்டல் புதிய சாதனையொன்றை பதிவுசெய்துள்ளார். கராச்சி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, தனது முதலிரண்டு விக்கெட்டுகளையும் ஸ்டெம்பிங் முறையில் இழந்;தது. அப்துல்லா ஷஃபிக் 7 ஓட்டங்களில் அஜாஸ் படேல் பந்துவீச்சிலும் ஷான் மசூத் 3 ஓட்டங்களில் பிரேஸ்வெல் பந்துவீச்சிலும் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தனர். இந்த இரண்டு ஸ்டெம்பிங்குகளையும் விக்கெட் காப்பாளர் டொம் ப்ளெண்டல் நிகழ்த்தியிருந்தார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317442</post-id>	</item>
		<item>
		<title>ரி-20 உலகக்கிண்ணம்: இன்றைய போட்டிகள் மழையால் இரத்து!</title>
		<link>https://athavannews.com/2022/1307613</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Oct 2022 11:27:42 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[2022ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடர்]]></category>
		<category><![CDATA[அயர்லாந்து அணி]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய அணி]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான் அணி]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307613</guid>

					<description><![CDATA[விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய போட்டிகள், மழையால் இரத்து செய்யப்பட்டுள்ளன. சுப்பர்-12 சுற்றின் இன்றைய குழு-01 25ஆவது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியும் மோதவிருந்தன. மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவிருந்த இப்போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நடைபெறவிருந்த குழு-01 26ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியும் அவுஸ்ரேலிய அணியும் மோதவிருந்தன. மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவிருந்த இப்போட்டியானது மழையால் இரத்து செய்யப்பட்டது. இன்றைய போட்டிகள் மழையால் இரத்து செய்யப்பட்டதால், ஒவ்வொரு அணிகளுக்கு தலா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307613</post-id>	</item>
		<item>
		<title>ரி-20 உலகக்கிண்ணம்: சொந்த மண்ணில் அவுஸ்ரேலியா நியூஸிலாந்திடம் படுதோல்வி!</title>
		<link>https://athavannews.com/2022/1306462</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Oct 2022 10:38:14 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய அணி]]></category>
		<category><![CDATA[டெவோன் கோன்வே]]></category>
		<category><![CDATA[நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[ரி-20 உலகக்கிண்ணத் தொடர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306462</guid>

					<description><![CDATA[ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 13ஆவது லீக் போட்டி- முதலாவது சுப்பர்-12 போட்டியில், அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி 89 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. சிட்னி மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெவோன் கோன்வே ஆட்டமிழக்காது 92 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306462</post-id>	</item>
		<item>
		<title>சொந்த மண்ணில் அவுஸ்ரேலியா தோல்வி: இங்கிலாந்து சிறப்பான வெற்றி!</title>
		<link>https://athavannews.com/2022/1303800</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Oct 2022 04:21:12 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அலெக்ஸ் ஹெல்ஸ்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய அணி]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[நாதன் எலீஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303800</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலிய அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலைப் பெற்றுள்ளது. பெர்த் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303800</post-id>	</item>
		<item>
		<title>தொடரை தக்கவைத்தது இந்தியா: அவுஸ்ரேலியா தோல்வி!</title>
		<link>https://athavannews.com/2022/1300908</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Sep 2022 04:16:46 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய அணி]]></category>
		<category><![CDATA[இந்தியா அணி]]></category>
		<category><![CDATA[இரண்டாவது ரி-20 போட்டி]]></category>
		<category><![CDATA[ரோஹித் சர்மா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1300908</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், இந்தியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது. நாக்பூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டி, ஆரம்பமாவதற்கு முன்னதாக மழைக் குறுக்கிட்டதால், போட்டி 8 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது. இதன்படி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்கள் நிறைவில் 5 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1300908</post-id>	</item>
		<item>
		<title>இந்திய கிரிக்கெட் அணிக்கு அடுத்தடுத்து தொடர்: சிம்பாப்வே, அவுஸ்ரேலியா- தென்னாபிரிக்கா அணிகளுடன் மோதல்!</title>
		<link>https://athavannews.com/2022/1291998</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Jul 2022 04:55:19 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய அணி]]></category>
		<category><![CDATA[இந்திய கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[சிம்பாப்வே]]></category>
		<category><![CDATA[தென்னாபிரிக்க அணி]]></category>
		<category><![CDATA[மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291998</guid>

					<description><![CDATA[தற்போது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் விளையாடிவரும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு, எதிர்வரும் மாதங்களில் அடுத்தடுத்து கிரிக்கெட் தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்னணி வீரர்களுக்கு ஒரிரு போட்டிகள் அல்லது தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டு எதிர்வரும் உலகக்கிண்ண தொடருக்கு முன்னோட்டமாக இந்த தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேற்கிந்திய தீவுகளுக்கு, கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடர் ஒகஸ்ட் 7ஆம் திகதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291998</post-id>	</item>
		<item>
		<title>பெத்தும் நிஸங்கவுக்கு கொரோனா!</title>
		<link>https://athavannews.com/2022/1290646</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Jul 2022 04:30:07 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய அணி]]></category>
		<category><![CDATA[இலங்கை கிரிக்கெட் அணி]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தொற்று]]></category>
		<category><![CDATA[பெத்தும் நிஸங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290646</guid>

					<description><![CDATA[இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸங்கவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது காலி மைதானத்தில் நடைபெற்றுவரும் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விளையாடிவரும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள பெத்தும் நிஸங்க, கொவிட் தொற்று காரணமாக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதிலாக ஒசேத பெணார்டோ அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290646</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி 298-5</title>
		<link>https://athavannews.com/2022/1290381</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Jul 2022 04:12:55 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய அணி]]></category>
		<category><![CDATA[இரண்டாவது டெஸ்ட் போட்டி]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[காலி]]></category>
		<category><![CDATA[பிரபாத் ஜயசூரிய]]></category>
		<category><![CDATA[மார்னஸ் லபுஸ்சேகன்]]></category>
		<category><![CDATA[ஸ்டீவ் ஸ்மித்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290381</guid>

					<description><![CDATA[இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலிய அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 298 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது ஆட்டநேர முடிவில், ஸ்டீவ் ஸ்மித் 109 ஓட்டங்களுடனும் அலெக்ஸ் கெர்ரி 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். காலி சர்வதேச மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290381</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை- அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று!</title>
		<link>https://athavannews.com/2022/1288418</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jun 2022 04:40:35 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய அணி]]></category>
		<category><![CDATA[ஆரோன் பின்ஞ்]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஒருநாள் போட்டி]]></category>
		<category><![CDATA[கொழும்பு- ஆர். பிரேமதாஸ மைதானம்]]></category>
		<category><![CDATA[தசுன் சானக]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1288418</guid>

					<description><![CDATA[இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணிக்கு தசுன் சானகவும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமைதாங்குகின்றனர். ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே இலங்கை அணி,  வென்றுள்ளது. இது 30 வருடங்களுக்கு பிறகு அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்றுக்கொண்ட மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1288418</post-id>	</item>
	</channel>
</rss>
