<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அஸ்ட்ராசெனெகா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 08 Jan 2022 14:33:08 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அஸ்ட்ராசெனெகா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு!</title>
		<link>https://athavannews.com/2022/1260782</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Jan 2022 14:33:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[சைனோஃபார்ம்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[மொடர்னா]]></category>
		<category><![CDATA[ஸ்புட்னிக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260782</guid>

					<description><![CDATA[நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா, மொடர்னா, ஸ்புட்னிக், சைனோஃபார்ம் மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 48,560,424 ஆக பதிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதில் 6.8 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாகப் பெறப்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260782</post-id>	</item>
		<item>
		<title>இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம்..!</title>
		<link>https://athavannews.com/2021/1233067</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sun, 08 Aug 2021 03:36:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1233067</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்றும் கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னர், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்டும் இடங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அஸ்ட்ராசெனெகா 02 வது டோஸ் செலுத்துவதற்காக 33 தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற தடுப்பூசிகளுக்கு 128 தடுப்பூசி நிலையங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1233067</post-id>	</item>
		<item>
		<title>பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்திலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்</title>
		<link>https://athavannews.com/2021/1232776</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Aug 2021 04:43:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஜித் ரோஹன]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232776</guid>

					<description><![CDATA[பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்திலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். அதன்படி, அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2ஆவது டோஸைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக எடுத்து வர வேண்டும் எனவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232776</post-id>	</item>
		<item>
		<title>3 நாட்களில் 3 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2021/1232323</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Aug 2021 03:24:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[சன்ன ஜயசும]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232323</guid>

					<description><![CDATA[நாட்டில் கடந்த 3 தினங்களில் மாத்திரம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 3 இலட்சத்து 70 ஆயிரத்து 761 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 664 பேருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 7 இலட்சத்து 56 ஆயிரத்து 646 பேருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். அதேநேரம், இதுவரையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232323</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கு 1.45 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் முடிவு</title>
		<link>https://athavannews.com/2021/1228499</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Jul 2021 04:38:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1228499</guid>

					<description><![CDATA[இலங்கையில் கொரோனா பரவுவதைத் தடுக்க உதவும் வகையில் உலக சுகாதார அமைப்பின் கொவேக்ஸ் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 1.45 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசிகள் ஜப்பானில் இருந்து எதிர்வரும் வாரங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முடிந்தவரை பலருக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய தூதரகம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1228499</post-id>	</item>
		<item>
		<title>அஸ்ட்ராசெனெகா பெற்றவர்களுக்கு 2ஆம் டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்தும் திட்டம் நிறுத்தம்</title>
		<link>https://athavannews.com/2021/1227401</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jul 2021 05:29:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[பைஸர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1227401</guid>

					<description><![CDATA[அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதலாம் டோஸைப் பெற்றவர்களுக்கு 2ஆம் டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஜூலை 3ஆம் வாரத்தில் 1.4 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதால் இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். முதலாவது டோஸாக அஸ்ட்ரா செனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்தும் நடவடடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, நேற்றைய தினம் 2 ஆயிரத்து 171 பேருக்கு அஸ்ட்ராசெனெகா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1227401</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசியை பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்</title>
		<link>https://athavannews.com/2021/1211815</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Apr 2021 09:01:38 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்]]></category>
		<category><![CDATA[ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஃபைசர் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ஃபைசர்- பயோஎன்டெக்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1211815</guid>

					<description><![CDATA[அஸ்ட்ராசெனெகா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளின் முதல் அளவைப் பெற்ற பிறகு கொவிட் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்று பிரித்தானிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் 75 வயதிற்கு மேற்பட்டவர்களிடமும், உடல்நலக் குறைபாடு உள்ளவர்களிடமும் மற்றவர்களைப் போலவே தடுப்பூசிகள் செயற்பட்டன. தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஆகியவையும் இரு வயதினரிடமிருந்தும் ஒரு வலுவான நோயெதிர்ப்பு பதிலைக் கண்டறிந்தன. இதுவரை ஆய்வு செய்யப்படாத அல்லது வெளியிடப்படாத இரண்டு ஆய்வுகளில் அடங்கியுள்ள இந்த ஆய்வு, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1211815</post-id>	</item>
		<item>
		<title>கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் குறித்து விசேட கலந்துரையாடல் !</title>
		<link>https://athavannews.com/2021/1209398</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Apr 2021 07:17:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Covishield Vaccine]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[கோவிஷீல்ட்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209398</guid>

					<description><![CDATA[கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் குறித்து இன்று (12) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்த அரசாங்கத்திடம் சுமார் 230,000 தடுப்பூசிகள் உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இன்று நடைபெற்ற நிபுணர் குழுவின் கலந்துரையாடலின் பின்னர் இந்த விடயம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார். இரண்டாவது டோஸ் தடுப்பூசி முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209398</post-id>	</item>
		<item>
		<title>கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் 57,000 தடுப்பூசிகளைப் பெற்றுள்ள லிபியா!</title>
		<link>https://athavannews.com/2021/1209005</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Apr 2021 08:41:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[ஃபைசர்- பயோஎன்டெக்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[கோவாக்ஸ் திட்டம்]]></category>
		<category><![CDATA[லிபியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209005</guid>

					<description><![CDATA[உலகின் பின்தங்கிய நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் சென்றடைவதை உறுதிசெய்யும் ஐ.நா.வின் கோவாக்ஸ் திட்டத்தின்கீழ், லிபியா 57,000 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது. இதுகுறித்து ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், &#8216;தங்களது கொரோனா தடுப்பூசிகள் லிபியாவை வியாழக்கிழமை வந்தடைந்ததாகவும் அதனைத் தொடர்ந்து அங்கு சுகாதார முன்களப் பணியாளர்கள் மற்றும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்படும்&#8217; என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 70 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட லிபியாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் 166,888பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2,807பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209005</post-id>	</item>
		<item>
		<title>16 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸை வழங்க அரசாங்கம் தீர்மானம்</title>
		<link>https://athavannews.com/2021/1208947</link>
		
		<dc:creator><![CDATA[Jeyachandran Vithushan]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Apr 2021 04:13:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[AstraZeneca]]></category>
		<category><![CDATA[அஸ்ட்ராசெனெகா]]></category>
		<category><![CDATA[சவேந்திர சில்வா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208947</guid>

					<description><![CDATA[இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்காக இலங்கை தொடர்ந்து காத்திருப்பதால், இரண்டாவது டோஸை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தலைமையிலான கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட செயலணியில் விவாதித்ததாக அறிய முடிகின்றது. 12 வாரங்களுக்கு மாறாக 16 வாரங்களுக்குப் பின்னர் இரண்டாவது தடுப்பூசியை வழங்குவது குறித்து சுகாதார அமைச்சு ஆய்வு செய்து இறுதி முடிவை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208947</post-id>	</item>
	</channel>
</rss>
