<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அ.தி.மு.க &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%85-%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 24 Sep 2025 06:03:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>அ.தி.மு.க &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்</title>
		<link>https://athavannews.com/2025/1448331</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2025 06:03:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க. தலைமை அலுவலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448331</guid>

					<description><![CDATA[சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மின்னஞ்சல் மூலம் குறித்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மோப்பநாய் உதவியுடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொலிஸார்  சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக பொலிஸார்  தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448331</post-id>	</item>
		<item>
		<title>சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் – 800க்கும் மேற்பட்டோர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1442994</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Aug 2025 05:54:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[த.வெ.க]]></category>
		<category><![CDATA[பா.ஜ.க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442994</guid>

					<description><![CDATA[சென்னை ரிப்பன் கட்டிடம் முன்பு பணி நிரந்தரம் கோரி 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த  800 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், 16 ஜூலை 2025 முதல் தனியார் நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஓகஸ்ட் 1 முதல் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442994</post-id>	</item>
		<item>
		<title>ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம்</title>
		<link>https://athavannews.com/2022/1290617</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 11 Jul 2022 09:03:56 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க]]></category>
		<category><![CDATA[ஆதரவாளர்]]></category>
		<category><![CDATA[ஓபிஎஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290617</guid>

					<description><![CDATA[அ.தி.மு.க பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, திட்டமிட்டப்படி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இரட்டை தலைமையை இரத்து செய்துவிட்டு பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்கும் தீர்மானமும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக, பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290617</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் ஒன்றுபட வேண்டும் &#8211; சசிகலா</title>
		<link>https://athavannews.com/2021/1245370</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Oct 2021 11:04:50 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க]]></category>
		<category><![CDATA[சசிகலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1245370</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை இராமாபுரத்திலுள்ள எம்.ஜி.ஆர். இல்லத்தில் எம்ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் உரையாற்றிய சசிகலா, நாம் ஒன்றாக வேண்டும், அ.தி.மு.க. வென்றாக வேண்டும் என சூளுரைத்தார். அ.தி.மு.க.வுக்கு தம்மால் எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காகதான் அமைதியாக இருந்ததாக சசிகலா கூறினார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1245370</post-id>	</item>
		<item>
		<title>அ.தி.மு.க. வின் 50ஆவது ஆண்டு பொன்விழா இன்று!</title>
		<link>https://athavannews.com/2021/1245257</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 17 Oct 2021 03:19:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1245257</guid>

					<description><![CDATA[அ.தி.மு.க. வின் 50ஆவது ஆண்டு பொன்விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 1972ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் திகதி அ.தி.மு.க.வை தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றோடு 49ஆண்டுகள் நிறைவடைந்து, 50வது ஆண்டு பொன்விழா தொடங்குகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியின் பொன்விழாவை பிரமாண்டமாக கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கட்சியின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1245257</post-id>	</item>
		<item>
		<title>அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன்- சசிகலா</title>
		<link>https://athavannews.com/2021/1222807</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Jun 2021 07:59:53 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க]]></category>
		<category><![CDATA[பொதுச் செயலாளர் சசிகலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1222807</guid>

					<description><![CDATA[அ.தி.மு.க.வை அழிவு பாதையை நோக்கி கொண்டுச் செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் தொலைபேசி ஊடாக சசிகலா, கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளார். இதன்போது சசிகலா மேலும் கூறியுள்ளதாவது, “தொண்டர்கள் அனைவரும் என்னுடனே இருக்கின்றனர். ஆகவே அவர்களை விரைவில் சந்திக்க தீர்மானித்துள்ளேன். எம்,ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் காலத்தில்  அவர்களுடன் இருந்திருக்கின்றேன். மேலும் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை கூட அவருடன் இருந்து நானும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1222807</post-id>	</item>
		<item>
		<title>12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஆதரவு</title>
		<link>https://athavannews.com/2021/1220642</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Jun 2021 12:19:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க]]></category>
		<category><![CDATA[தி.மு.க]]></category>
		<category><![CDATA[பொதுத்தேர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1220642</guid>

					<description><![CDATA[தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு  தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள், தங்களது  முழு ஆதரவை வழங்கியுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது தொடர்பாக முதலில்  கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்தது. அதில் பெரும்பாலானோர் தேர்வை நடத்துமாறே வலியுறுத்தி இருந்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சட்டமன்ற கட்சி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1220642</post-id>	</item>
		<item>
		<title>அபார வெற்றியை நோக்கி தி.மு.க. &#8211; மக்கள் நீதி மய்யத்தின் ஒரு வாய்ப்பும் தவறியது!</title>
		<link>https://athavannews.com/2021/1213875</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sun, 02 May 2021 13:19:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு தேர்தல்]]></category>
		<category><![CDATA[தி.மு.க.]]></category>
		<category><![CDATA[மக்கள் நீதி மய்யம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213875</guid>

					<description><![CDATA[தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், தி.மு.க கூட்டணி காலை முதல் வெளியாகி வருகின்ற முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் படி தொடர்ந்து முன்னிலையில் இருந்ததுடன் தற்போது குறித்த கூட்டணியின் வெற்றி ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளில், தற்போதைய நிலைவரப்படி தி.மு.க. கூட்டணி 157 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கூட்டணியில், தி.மு.க. 124 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213875</post-id>	</item>
		<item>
		<title>தமிழகத் தேர்தல் முடிவுகள் &#8211;  தி.மு.க. கூட்டணி முன்னிலையில்!</title>
		<link>https://athavannews.com/2021/1213832</link>
		
		<dc:creator><![CDATA[PradeepS S]]></dc:creator>
		<pubDate>Sun, 02 May 2021 05:46:48 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[election]]></category>
		<category><![CDATA[election result]]></category>
		<category><![CDATA[Tamil nadu]]></category>
		<category><![CDATA[tamil nadu election result]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க]]></category>
		<category><![CDATA[தமிழக சட்டசபைத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[தி.மு.க.]]></category>
		<category><![CDATA[முன்னிலை]]></category>
		<category><![CDATA[வாக்கு எண்ணிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213832</guid>

					<description><![CDATA[தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க கூட்டணி 132 இடங்களில் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டணியிலுள்ள தி.மு.க. 110 இடங்களிலும் காங்கிரஸ் 8, ம.தி.மு.க. 4 , சி.பி.எம். 3, சி.பி.ஐ. 2, வி.சி.க. 4, ஏனையவை ஒரு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஆட்சியிலுள்ள அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 96 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது என்றும், இவற்றில் அ.தி.மு.க. 84 இடங்களிலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213832</post-id>	</item>
		<item>
		<title>தமிழக தபால் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. முன்னிலை!</title>
		<link>https://athavannews.com/2021/1213828</link>
		
		<dc:creator><![CDATA[PradeepS S]]></dc:creator>
		<pubDate>Sun, 02 May 2021 04:24:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[election result]]></category>
		<category><![CDATA[Tamilnadu]]></category>
		<category><![CDATA[Tamilnadu Election]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க]]></category>
		<category><![CDATA[தபால் வாக்கு]]></category>
		<category><![CDATA[தி.மு.க]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[நாம் தமிழர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1213828</guid>

					<description><![CDATA[தமிழக சட்டசபைத் தேர்தலின் தபால் வாக்கு எண்ணிக்கையில் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. அந்த முடிவுகளின் அடிப்படையில் தி.மு.க. அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தி.மு.க 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க 11 தொகுதிகளிலும் அ.ம.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் ஒவ்வொரு  இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1213828</post-id>	</item>
	</channel>
</rss>
