<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆங்கில கால்வாய் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 23 Nov 2023 05:04:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆங்கில கால்வாய் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1360266</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Nov 2023 05:04:28 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆங்கில கால்வாய்]]></category>
		<category><![CDATA[நியூஃப்சாடெல்-ஹார்டெலோட்]]></category>
		<category><![CDATA[படகு]]></category>
		<category><![CDATA[பிரெஞ்சு கடற்பகுதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1360266</guid>

					<description><![CDATA[சிறிய படகு மூலம் ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற, இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) பிற்பகல் பிரெஞ்சு கடற்கரையிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. பிரான்ஸின் நியூஃப்சாடெல்-ஹார்டெலோட் நகரத்தை விட்டு வெளியேறிய இரண்டு மணி நேரத்தில், இருவரையும் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இரண்டாவது சம்பவத்தில், 60 பேருடன், உள்ளூர் நேரப்படி 13:00 மணிக்குப் பிறகு, பிரெஞ்சு கடற்பகுதியில் படகு விபத்தில் சிக்கியிருந்தோர், அதிகாரிகளால் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1360266</post-id>	</item>
		<item>
		<title>ருவாண்டா புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான நாடு: சுயெல்லா பிரேவர்மேன்!</title>
		<link>https://athavannews.com/2023/1329288</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Apr 2023 11:55:46 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆங்கில கால்வாய்]]></category>
		<category><![CDATA[உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன்]]></category>
		<category><![CDATA[ருவாண்டா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1329288</guid>

					<description><![CDATA[2018ஆம் ஆண்டில் 12 கொங்கோ அகதிகள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், ருவாண்டா புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான நாடு என்று உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் வலியுறுத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு குறித்த உள்துறைச் செயலரிடம் வினவிய போது, தனக்கு இந்த வழக்கைப் பற்றித் தெரியாது என்று கூறினார். ருவாண்டாவில் குடியேறுபவர்கள் சிலர் சட்டவிரோதமான வழிகளில் பிரித்தானியாவுக்கு வந்தால் அவர்களை அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், ருவாண்டா பாதுகாப்பாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என பிரேவர்மேன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1329288</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவிற்குள் நுழைய புகலிட கோரிக்கையாளர்களுக்கு வாழ்நாள் தடை!</title>
		<link>https://athavannews.com/2023/1326506</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Mar 2023 12:28:41 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆங்கில கால்வாய்]]></category>
		<category><![CDATA[ஐ.நா.வின் அகதிகள் மாநாடு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புகலிட கோரிக்கையாளர்]]></category>
		<category><![CDATA[மனித உரிமைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326506</guid>

					<description><![CDATA[ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சிக்கும் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது. இதன்பிரகாரம், ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைந்தவர்கள் இருந்து அகற்றப்படுவார்கள், எதிர்காலத்தில் மீண்டும் நுழைவதற்கு தடை விதிக்கப்படுவார்கள் மற்றும் புதிய சட்டத்தின் கீழ் பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது. முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் சிறிய படகில் பிரித்தானிய கடற்கரைக்கு வரும் எவருக்கும் பொருந்தும். மேலும் விபரங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகதிகள் சபை, இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326506</post-id>	</item>
		<item>
		<title>ஆங்கில கால்வாய் ஊடான படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு பிரதமருக்கு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1312883</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Nov 2022 05:03:19 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆங்கில கால்வாய்]]></category>
		<category><![CDATA[பிரதமர் ரிஷி சுனக்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புகலிடக் கோரிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312883</guid>

					<description><![CDATA[ஆங்கில கால்வாயின் ஊடான சிறிய படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு, 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு, பிரதமர் ரிஷி சுனக்கிற்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் அடங்கிய குழு, &#8216;போலி புகலிடக் கோரிக்கையாளர்கள்&#8217; என்று அவர்கள் நம்பும் நபர்களை எளிதாக்கும் வகையில், நவீன அடிமைச் சட்டங்களில் எளிய மாற்றத்தை விரைவாக செயல்படுத்த அழைப்பு விடுத்தது. பிரதமர் சுனக் மற்றும் உள்துறைச் செயலர் சுயெல்லா ப்ரேவர்மன் ஆகியோர் பிரித்தானியாவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312883</post-id>	</item>
		<item>
		<title>ஆங்கில கால்வாயில் உயிர்நீத்த 31 பேரின் ஓராண்டு நினைவஞ்சலி!</title>
		<link>https://athavannews.com/2022/1312262</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Nov 2022 05:00:33 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆங்கில கால்வாய்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற சதுக்கம்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய அவசர சேவைகள்]]></category>
		<category><![CDATA[விழிப்புணர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312262</guid>

					<description><![CDATA[ஆங்கில கால்வாயில் உயிர்நீத்த 31 பேரின் ஓராண்டு நினைவஞ்சலி இன்று (வியாழக்கிழமை) நினைவுக்கூரப்படவுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில், பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள முயன்ற 34 பேருடன் பயணித்த படகு, கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில், டோவர் ஜலசந்தியில் இதுவரை இல்லாத மிக மோசமான புலம்பெயர்ந்தோர் பேரழிவதாக கருதப்படும் இந்த விபத்தில், கருவில் இருந்த குழந்தை உட்பட 31 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அரங்கேறி அடுத்த நாட்களில் பொதுமக்களின் கூக்குரல் எழுந்தது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312262</post-id>	</item>
		<item>
		<title>11 நாட்கள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் டோவர் வந்தடைந்தனர்!</title>
		<link>https://athavannews.com/2022/1279569</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 02 May 2022 05:57:59 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[ஆங்கில கால்வாய்]]></category>
		<category><![CDATA[இடைநிறுத்தம்]]></category>
		<category><![CDATA[படகு]]></category>
		<category><![CDATA[படகுக் கடப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1279569</guid>

					<description><![CDATA[ஆங்கில கால்வாய் ஊடாக 11 நாட்கள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 200க்கும் மேற்பட்டோர் டோவருக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வருகை, நடப்பு ஆண்டு சிறிய படகுக் கடப்புகளின் மொத்த எண்ணிக்கையை குறைந்தபட்சம் 6,693ஆகக் கொண்டு வந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இந்த நேரத்தில் 2,004 எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும், மேலும் 2020ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 1,006 எண்ணிக்கையை விட ஆறு மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு 28,00 க்கும் மேற்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1279569</post-id>	</item>
		<item>
		<title>ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1252478</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Nov 2021 06:24:58 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆங்கில கால்வாய்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252478</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவிற்குள் ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27பேர் உயிரிழந்ததையடுத்து பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று முன் தினம் (புதன்கிழமை) ஆங்கில கால்வாயில் இடம்பெற்ற விபத்தில், 17 ஆண்கள், ஏழு பெண்கள் &#8211; அவர்களில் ஒருவர் கர்ப்பமாக இருந்தார் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 27பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252478</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1252138</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Nov 2021 04:17:51 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஆங்கில கால்வாய்]]></category>
		<category><![CDATA[படகு]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[புலம்பெயர்ந்தவர்கள்]]></category>
		<category><![CDATA[மனித கடத்தல்காரர்கள்]]></category>
		<category><![CDATA[விபத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1252138</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்புப்பட்ட சமீபத்திய ஆண்டுகளில் பதிவான மிக மோசமான விபத்து இதுவாகும். நேற்று (புதன்கிழமை) குளிரான நீரில் மூழ்கிய புலம்பெயர்ந்தவர்களின் சடலங்கள், பிரான்ஸின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாக பிரான்ஸின் உட்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் அறிக்கை தெரிவிக்கின்றது. இரண்டு பேர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1252138</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியா நோக்கி பயணித்த 126 அகதிகள் மீட்பு</title>
		<link>https://athavannews.com/2021/1238867</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Sep 2021 05:43:20 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[ஆங்கில கால்வாய்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238867</guid>

					<description><![CDATA[ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணம் செய்த 126 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். அதன்படி, Pas-de-Calais  கடற்கரையில் இருந்து இவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மூன்று தற்காலிக படகுகளில் மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலாவது படகு Dunkerque  இல் இருந்து புறப்பட்டுள்ளது. இதில் ஆறு பெண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட மொத்தம் 43 பேர் பயணித்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் மீட்க்கப்பட்டனர். அதேபோல இரண்டாவது படகில் 43 பேரும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238867</post-id>	</item>
		<item>
		<title>பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முயன்ற 56 அகதிகள் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1238512</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Sep 2021 06:14:22 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[ஆங்கில கால்வாய்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238512</guid>

					<description><![CDATA[பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி, பயணிக்க முயன்ற 56 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கலைஸ், டன்கெர்க், பவுலோன் சுர் மெர் நகர கடற்பிராந்தியங்களில் ஒரே நாளில் நான்கு மீட்புப் பணிகளின் போது அவர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் ஆறு சிறுவர்களும் நான்கு பெண்களும் அடங்குவர். சிறிய ஆபத்தான மீன்பிடி படகுகள் மூலம் குறித்த அகதிகள் பிரித்தானியா நோக்கி சென்ற போது கடற்பிராந்திய காவல்துறையினரால் இவர்கள் மீட்கப்பட்டனர். அண்மைய நாட்களில் பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொள்பவர்களின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238512</post-id>	</item>
	</channel>
</rss>
