<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆங் சான் சூகி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%86%e0%ae%99%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%95%e0%ae%bf/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 06 Feb 2025 04:42:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆங் சான் சூகி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியன்மார் இராணுவத்திற்கு ஏமாற்றம்!</title>
		<link>https://athavannews.com/2025/1420063</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Feb 2025 04:41:05 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Aung San Suu Kyi]]></category>
		<category><![CDATA[ஆங் சான் சூகி]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1420063</guid>

					<description><![CDATA[இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில்,  சிறை வைக்கப்பட்டுள்ள  முன்னாள் அரச தலைவரான ஆங் சான் சூகியின் வீட்டை, அந்த நாட்டு அரசாங்கம் ஏலத்தில் விட்டுள்ள நிலையில் அதனை வாங்க யாரும் முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அவருக்கு  அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டிருந்தது. இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு 2015-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1420063</post-id>	</item>
		<item>
		<title>ஆங் சான் சூகியின் தண்டக்காலத்தில் மாற்றம்!</title>
		<link>https://athavannews.com/2023/1342818</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Aug 2023 11:32:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[ஆங் சான் சூகி]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1342818</guid>

					<description><![CDATA[மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் ஐந்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதன்படி 33ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த வாரம், ஆங் சான் சூகி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தலைநகர் நேபி தாவில் வீட்டுக் காவலில் வைக்கப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1342818</post-id>	</item>
		<item>
		<title>ஆங் சான் சூகிக்கு மீண்டும் காவல்!</title>
		<link>https://athavannews.com/2023/1342262</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Jul 2023 11:25:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updat]]></category>
		<category><![CDATA[ஆங் சான் சூகி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1342262</guid>

					<description><![CDATA[மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை சுமார் ஒரு வருட காலம் தனிமைச் சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகி தற்போது அரசாங்க கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் ஆங் சான் சூகியின் உடல் நிலை தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அவரை வீட்டுக் காவலில் வைக்க மியன்மார் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1342262</post-id>	</item>
		<item>
		<title>பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2022/1261036</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Jan 2022 06:41:30 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆங் சான் சூகி]]></category>
		<category><![CDATA[ஊழல் குற்றச்சாட்டுகள்]]></category>
		<category><![CDATA[ஏற்றுமதி இறக்குமதி]]></category>
		<category><![CDATA[சிறைத்தண்டனை]]></category>
		<category><![CDATA[வாக்கி டாக்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261036</guid>

					<description><![CDATA[மியன்மாரின் வெளியேற்றப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகிக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கி டாக்கிகளை வைத்திருப்பதன் மூலம் மியன்மாரின் ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தை மீறியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தகவல் தொடர்பு சட்டத்தை மீறியதற்காக ஒரு வருடம் இந்த தண்டனைகளில் அடங்கும் இது நோபல் பரிசு வென்ற 76 வயதான ஆங் சான் சூகிக்கு எதிரான இரண்டாவது சுற்று தீர்ப்பு ஆகும். ஊழல் மற்றும் உத்தியோகபூர்வ இரகசியச் செயல்களை மீறுதல் உள்ளிட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261036</post-id>	</item>
		<item>
		<title>ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை!</title>
		<link>https://athavannews.com/2021/1254693</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Dec 2021 07:20:29 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆங் சான் சூகி]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பு விதி]]></category>
		<category><![CDATA[சிறை தண்டனை]]></category>
		<category><![CDATA[நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1254693</guid>

					<description><![CDATA[மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதால், இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 76 வயதாகும் ஆங் சான் சூகி, சிறைக்கு அனுப்படுவாரா அல்லது வீட்டுச் சிறையே தொடருமா என்று இன்னும் தெளிவாகவில்லை. முன்னதாக ஊழல், அரச ரகசியங்கள் பாதுகாப்புச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1254693</post-id>	</item>
		<item>
		<title>மியன்மாரில் கடந்த அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1214654</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 10 May 2021 05:18:14 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அரசியல் தலைவர்கள்]]></category>
		<category><![CDATA[ஆங் சான் சூகி]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி வின் மைண்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214654</guid>

					<description><![CDATA[தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள இராணுவம், கடந்த அரசாங்கத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. அத்துடன் இராணுவத்தின் கைது நடவடிக்கையின் போது, இராணுவத்திடம் இருந்து தப்பிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாகியுள்ள மியன்மாரின் நிழல் அரசாங்கமாக செயற்பட்டு வரும் பைடாங்சு ஹுலுட்டாவ் (மியன்மார் நாடாளுமன்றம்) பிரதிநிதிகள் குழு (சி.ஆர்.பி.எச்) என்கிற குழுவையும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இராணுவத்திடம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214654</post-id>	</item>
		<item>
		<title>லண்டனில் உள்ள பிரித்தானியாவுக்கான மியன்மார் தூதர் வெளியேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2021/1208506</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Apr 2021 06:25:35 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆங் சான் சூகி]]></category>
		<category><![CDATA[தூதர் க்யாவ் ஸ்வார் மின்]]></category>
		<category><![CDATA[மேஃபர் பகுதி]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208506</guid>

					<description><![CDATA[லண்டனின் மேஃபர் பகுதியில் உள்ள மியன்மார் நாட்டு தூதரகத்தின் தூதர் க்யாவ் ஸ்வார் மின், வெளியேற்றப்பட்டுள்ளார். மியன்மார் தூதரகத்தின் இராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு கூறியுள்ளார். மியன்மார் தூதர் க்யாவ் ஸ்வார் மின், சிறை பிடிக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்ததன் பின்னணியில் அவர் வெளியேற்றபட்டுள்ளார். தூதர் க்யாவ் ஸ்வார் மின், தூதரகக் கட்டடத்தின் முன், லண்டனின் மெட்ரோபொலிடன் பொலிஸாரோடு பேசிக் கொண்டிருப்பது போன்ற படங்கள் சமூக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208506</post-id>	</item>
		<item>
		<title>ஆங் சான் சூகியின் விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2021/1198488</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Feb 2021 07:00:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அதிகாரி]]></category>
		<category><![CDATA[ஆங் சான் சூகி]]></category>
		<category><![CDATA[விடுதலை]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1198488</guid>

					<description><![CDATA[மியன்மாரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி உள்ளிட்ட அதிகாரிகளின் விடுதலையினை வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை உடன் விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டும் பொருட்டு இன்றைய தினமும் நாடாளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆங் சான் சூகி உள்ளிட்ட 350 இற்கும் மேற்பட்டவர்கள் கடந்த முதலாம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1198488</post-id>	</item>
		<item>
		<title>ஆங் சான் சூகியின் கட்சித் தலைமையகத்தில் இராணுவம் சோதனை!</title>
		<link>https://athavannews.com/2021/1197479</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Feb 2021 06:40:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[myanmar]]></category>
		<category><![CDATA[ஆங் சான் சூகி]]></category>
		<category><![CDATA[இராணுவ ஆட்சி]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1197479</guid>

					<description><![CDATA[மியன்மார் தலைவர் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் (National League for Democracy) கட்சியின், யாங்கோனில் உள்ள தலைமையகத்தில் அந்நாட்டு இராணுவம் சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனை நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடத்தப்பட்டுள்ளதுடன், கட்சி அலுவலகமும் சேதமாக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. மியன்மாரில், மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தலுடன், போராட்டக்காரர்களுக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறையை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்து சில மணி நேரங்களின் பின்னர் இந்தச் சோதனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1197479</post-id>	</item>
		<item>
		<title>10 ஆண்டுகளில் இல்லாத அளவு மியன்மாரில் மாபெரும் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2021/1196827</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Feb 2021 08:53:26 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆங் சான் சூகி]]></category>
		<category><![CDATA[இராணுவ ஆட்சி]]></category>
		<category><![CDATA[சுலே ஸ்தூபி]]></category>
		<category><![CDATA[பொதுமக்கள்]]></category>
		<category><![CDATA[போராட்டக்கார்கள்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1196827</guid>

					<description><![CDATA[மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிராக 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாங்கூன் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஊர்வலமாகச் சென்ற அவர்கள், மையப் பகுதியில் அமைந்துள்ள சுலே ஸ்தூபி அருகே ஒன்றுகூடினர். கலைக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். புரட்சியின் அடையாளமான மூவிரல் வணக்கம் செலுத்தியவாறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1196827</post-id>	</item>
	</channel>
</rss>
