<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆசிரியர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 25 Mar 2026 07:08:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆசிரியர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களில் 243 ஆசிரியர்கள், மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் தகவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1469964</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Mar 2026 07:08:39 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Teachers]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469964</guid>

					<description><![CDATA[அமெரிக்க &#8211; இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 243 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தவிர இந்தக் காலக்கட்டத்தில் 177 மாணவர்கள் மற்றும் கலாச்சாரப் பிரமுகர்கள் காயமடைந்ததாகவும் ஈரானின் கல்வி அமைச்சு கூறியதாக தெஹ்ரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், போர் தொடங்கியதிலிருந்து 600-க்கும் மேற்பட்ட கல்வி மற்றும் கலாச்சார நிலையங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது. அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469964</post-id>	</item>
		<item>
		<title>3,000க்கும் மேற்பட்ட அரசு பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2026/1463281</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Feb 2026 02:31:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Schools]]></category>
		<category><![CDATA[Teachers]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[பாடசாலை]]></category>
		<category><![CDATA[மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463281</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட அரசுப் பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே உள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் உறுதிபடுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 10,047 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் 3,065 பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பாடசாலைகளில் ஒன்று தேசியப் பாடசாலை. அதேநேரம், நாடு முழுவதும் உள்ள 1,645 அரசுப் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 50க்கும் குறைவாக இருப்பதாகவும் திணைக்களம் கூறியுள்ளது. 50க்கும் குறைவான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463281</post-id>	</item>
		<item>
		<title>சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய இங்கிலாந்து ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி!</title>
		<link>https://athavannews.com/2025/1456647</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Dec 2025 09:25:50 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Teachers]]></category>
		<category><![CDATA[uk]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1456647</guid>

					<description><![CDATA[பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட உத்தியின் ஒரு பகுதியாக, சிறுவர்களிடம் பெண் வெறுப்பின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து, அதிலிருந்து அவர்களை விலக்கி வைக்க ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி அளிக்கும் திட்டம் இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையின் தீவிரமயமாக்கலைத் தடுப்பதில் கவனம் செலுத்தும் இந்தத் திட்டங்கள் இந்த ஆண்டு மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் இன்று வெளியிடப்பட்டவுள்ளன. பெண் வெறுப்பின் ஆரம்ப வேர்களைக் கையாள்வதன் மூலம், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1456647</post-id>	</item>
		<item>
		<title>ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பில் ஆசிரியர் சங்கம் கவலை!</title>
		<link>https://athavannews.com/2025/1427986</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Apr 2025 02:59:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[joseph stalin]]></category>
		<category><![CDATA[Teacher]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1427986</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் குறிப்பாக நகர்ப்புற தேசிய பாடசாலைகளில் க.பொ.த உயர்தர பாடத்திற்கான ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கவலை தெரிவித்துள்ளது. கல்வித்துறையில் சுமார் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தாலும், பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான எந்தவொரு உறுதியான திட்டத்தையும் செயல்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்று சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். இது பல்கலைக்கழக நுழைவுக்குத் தயாராகும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வித் தரத்தை அச்சுறுத்தும் &#8220;கடுமையான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1427986</post-id>	</item>
		<item>
		<title>மேல் மாகாண ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2024/1413466</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 10:12:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Teachers]]></category>
		<category><![CDATA[tuition]]></category>
		<category><![CDATA[Western Province]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[மேல் மாகாணம்]]></category>
		<category><![CDATA[வகுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1413466</guid>

					<description><![CDATA[மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கட்டணத்துடன் கூடிய கல்வி வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தடை பாடசாலை நேரம், பாடசாலைக்கு பின்னரான நேரம், வார இறுதி நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில் பொருந்தும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண கல்விச் செயலாளர் கே.ஏ.டி.ஆர் நிஷாந்தி ஜயசிங்கவின் கையொப்பத்துடன் கூடிய சுற்றறிக்கை, கல்விப் பணிப்பாளர், பிராந்திய பணிப்பாளர்கள், பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் மாகாணத்திலுள்ள அனைத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1413466</post-id>	</item>
		<item>
		<title>நாடளாவிய ரீதியில் இன்று கறுப்புக் கொடிப் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2024/1390595</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jul 2024 04:30:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan News]]></category>
		<category><![CDATA[protest]]></category>
		<category><![CDATA[ஆசிரியர் – அதிபர்கள் சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1390595</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் இன்று பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர்கள், அதிபர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். அண்மையில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்தினரால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத்  தெரிவித்து  இன்று கறுப்பு கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு  குறித்த போராட்டம்  முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1390595</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தானில் சிறுபான்மையினர் தாக்குதலுக்குள்ளாகின்றனர்: ஐ.நா.வில். இந்தியா புகார்!</title>
		<link>https://athavannews.com/2023/1326378</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Mar 2023 06:28:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பெண்கள் கட்டாய மதமாற்றம்]]></category>
		<category><![CDATA[பொறியாளர்கள்]]></category>
		<category><![CDATA[மருத்துவர்கள்]]></category>
		<category><![CDATA[மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326378</guid>

					<description><![CDATA[பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக ஐநா மனித உரிமைக் சபைக் கூட்டத்தில் இந்தியா புகார் அளித்துள்ளது. பாகிஸ்தானின் பிரதிநிதி இந்தியாவுக்கு எதிராக பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளில் காணாமல் போனவர்கள் தொடர்பாக 8 ஆயிரத்து 463 புகார்கள் அந்நாட்டின் விசாரணை ஆணையத்தால் பெறப்பட்டிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மக்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், மதத்தலைவர்கள் திடீரென மாயமாகி விடுவதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326378</post-id>	</item>
		<item>
		<title>பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பனவு!</title>
		<link>https://athavannews.com/2023/1326353</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Mar 2023 11:39:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை]]></category>
		<category><![CDATA[பரீட்சைகள் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[விடைத்தாள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326353</guid>

					<description><![CDATA[கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தகைமைகளை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்கள் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326353</post-id>	</item>
		<item>
		<title>ஆசிரியர்களுக்கு புதிய ஊதியச் சலுகை: ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதியளிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1324088</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Feb 2023 04:34:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்களின் தொடர் வேலைநிறுத்தங்கள்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்த நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324088</guid>

					<description><![CDATA[சில நாட்களில் ஆசிரியர்களுக்கு புதிய ஊதியச் சலுகை வழங்கப்படும் என ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதி செய்துள்ளது. மேலும், வேலைநிறுத்த நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கு எந்தவொரு புதிய ஒப்பந்தமும் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. ஆசிரியர்கள் 10 சதவீத உயர்வு கேட்டுள்ளனர், ஆனால் முந்தைய ஒப்பந்தம் பெரும்பாலான ஊழியர்களுக்கு 5 சதவீதம் முதல் 6.85 சதவீதம் வரை இருந்தது. கல்விச் செயலாளர் ஷெர்லி-ஆன் சோமர்வில்லே, ஸ்கொட்லாந்திடம் ஐந்தாவது சலுகை இப்போது மேசையில் வைக்கப்படும் என்று கூறினார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324088</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்லாந்தில் ஆசிரியர்கள் மேலும் 16 நாட்களுக்கு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1312663</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Nov 2022 04:30:16 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[இடைநிலைப் பாடசாலை]]></category>
		<category><![CDATA[பணிபகிஷ்கரிப்பு]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்தின் கல்வி நிறுவனம்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312663</guid>

					<description><![CDATA[ஸ்கொட்லாந்தில் ஊதியம் தொடர்பான சர்ச்சையில், ஆசிரியர்கள் மேலும் 16 நாட்களுக்கு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக தொழிற்சங்கம் உறுதி செய்துள்ளது. ஸ்கொட்லாந்தின் கல்வி நிறுவனம், அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நாட்டில் உள்ள ஒவ்வொரு உள்ளூர் சபைகளிலும் பிரிக்கப்படும் என்று கூறியது. இரண்டு உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆசிரியர்கள் ஒவ்வொரு 16 நாட்களிலும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்கள். உறுப்பினர்கள் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக, தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆண்ட்ரியா பிராட்லி கூறினார். வியாழக்கிழமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312663</post-id>	</item>
	</channel>
</rss>
