<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆசிரியர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 04 Feb 2026 09:14:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆசிரியர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!</title>
		<link>https://athavannews.com/2026/1463223</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Feb 2026 09:14:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gazette]]></category>
		<category><![CDATA[Teachers]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1463223</guid>

					<description><![CDATA[நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, அரச சேவையில் பட்டதாரிகளையும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளையும் இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, பொது சேவையில் பட்டதாரிகள் ஆசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை நாளை (05) காலை 09.00 மணிக்குத் தொடங்கி பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு 09.00 மணி வரை திறந்திருக்கும். இதற்கிடையில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1463223</post-id>	</item>
		<item>
		<title>பாடசாலை மாணவருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு; கல்வி அமைச்சின் அதிரடி உத்தரவு!</title>
		<link>https://athavannews.com/2026/1461769</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Jan 2026 07:22:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ministry of Education]]></category>
		<category><![CDATA[Nalaka Kaluwewa]]></category>
		<category><![CDATA[Nalanda College]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[காணொளிகள்]]></category>
		<category><![CDATA[மாணவர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1461769</guid>

					<description><![CDATA[கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவருக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் அது தொடர்பான காணொளிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா பாடசாலையின் அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தற்போது பரப்பப்படும் காணொளிகளை கல்வி அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  பாடசாலை அதிபரின் அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் முடிந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1461769</post-id>	</item>
		<item>
		<title>“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2025/1455741</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Dec 2025 09:59:52 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[britain]]></category>
		<category><![CDATA[muslim]]></category>
		<category><![CDATA[school teacher]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455741</guid>

					<description><![CDATA[&#8216;பிரித்தானியா இன்னும் ஒரு கிறிஸ்தவ நாடு&#8217; என்று ஒரு முஸ்லிம் மாணவரிடம் கூறியதற்காக, லண்டன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர், சிறுவர்களுக்கான கழிவறைகளில் உள்ள தொட்டிகளில் கால்களைக் கழுவியதற்காக மாணவர்களைக் கண்டித்து, இஸ்லாம் தொடர்பில் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டதைத் தொடர்ந்து  பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் கூறப்படுகிறது. அவர் 6 ஆம் வகுப்பு மாணவர்களிடத்தில், இஸ்லாம் இங்கிலாந்தில் ஒரு சிறுபான்மை மதம் என்று கூறியுள்ளார். அத்துடன், ஒரு மைல் தொலைவில் ஒரு இஸ்லாமியப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455741</post-id>	</item>
		<item>
		<title>நாட்டில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள்!</title>
		<link>https://athavannews.com/2025/1450855</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Oct 2025 06:07:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[ஹரிணி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1450855</guid>

					<description><![CDATA[இலங்கையில் மாகாண, தேசியப் பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதில் தேசியப் பாடசாலைகளில் 1,501 வெற்றிடங்களும் அடங்கும். கல்வி அமைச்சின் தகவலுக்கு அமைவாக, மேல் மாகாணத்தில்  4,630 வெற்றிடங்களும், தென் மாகாணத்தில் 2,513 வெற்றிடங்களும் மத்திய மாகாணத்தில் 6,318 வெற்றிடங்களும் வடமேல் மாகாணத்தில் 2,990 வெற்றிடங்களும் ஊவா மாகாணத்தில் &#8211; 2,780 வெற்றிடங்களும், வடமத்திய மாகாணத்தில் 1,568 வெற்றிடங்களும், கிழக்கு மாகாணத்தில் 6,613 வெற்றிடங்களும், சப்ரகமுவ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1450855</post-id>	</item>
		<item>
		<title>மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு பயணத் தடை!</title>
		<link>https://athavannews.com/2025/1424925</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Mar 2025 10:07:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[travel ban]]></category>
		<category><![CDATA[tuition teacher]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[பயணத் தடை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1424925</guid>

					<description><![CDATA[மாணவர்களை கட்டாயப்படுத்தி மண்டியிடச் செய்து தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் கல்வி வகுப்பின் ஆசிரியர் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய ஆசிரியரை நேற்று (11) விசாரணைக்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனினும், அவர் அந்த அறிவிப்பை புறக்கணித்து ஆஜராகத் தவறிவிட்டதாக NCPA தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றுக்கு அறிவிக்பப்ட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் கல்வி ஆசிரியருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1424925</post-id>	</item>
		<item>
		<title>ஆசிரியர்களுக்கு புதிய ஊதியச் சலுகை: ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதியளிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1324088</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Feb 2023 04:34:17 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்களின் தொடர் வேலைநிறுத்தங்கள்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள்]]></category>
		<category><![CDATA[ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்த நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324088</guid>

					<description><![CDATA[சில நாட்களில் ஆசிரியர்களுக்கு புதிய ஊதியச் சலுகை வழங்கப்படும் என ஸ்கொட்லாந்து அரசாங்கம் உறுதி செய்துள்ளது. மேலும், வேலைநிறுத்த நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கு எந்தவொரு புதிய ஒப்பந்தமும் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. ஆசிரியர்கள் 10 சதவீத உயர்வு கேட்டுள்ளனர், ஆனால் முந்தைய ஒப்பந்தம் பெரும்பாலான ஊழியர்களுக்கு 5 சதவீதம் முதல் 6.85 சதவீதம் வரை இருந்தது. கல்விச் செயலாளர் ஷெர்லி-ஆன் சோமர்வில்லே, ஸ்கொட்லாந்திடம் ஐந்தாவது சலுகை இப்போது மேசையில் வைக்கப்படும் என்று கூறினார். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324088</post-id>	</item>
		<item>
		<title>ஆயிரக்கணக்கான மாணவர்களை எதிர்வரும் புதன்கிழமை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்!</title>
		<link>https://athavannews.com/2023/1322143</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Jan 2023 10:02:25 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[கல்வி அமைச்சர் ஜெரமி மைல்ஸ்]]></category>
		<category><![CDATA[தேசிய கல்வி சங்கம்]]></category>
		<category><![CDATA[தொழிற்சங்கங்கள்]]></category>
		<category><![CDATA[பாடசாலைகள்]]></category>
		<category><![CDATA[வேலைநிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322143</guid>

					<description><![CDATA[திட்டமிடப்பட்ட ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்வரும் புதன்கிழமை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேசிய கல்வி சங்கத்தின் நடவடிக்கை காரணமாக, பல பாடசாலைகள் முற்றிலுமாக மூடப்படும் மற்றும் சிலவற்றில் வகுப்புகள் இயங்காது. ஆசிரியர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக திட்டமிடப்பட்ட நான்கு வேலைநிறுத்த நாட்களில் இது முதல் நாள். தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சர் ஜெரமி மைல்ஸ் இடையேயான பேச்சுவார்த்தைகளில் இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. அதே நேரத்தில், தேசிய தலைமை ஆசிரியர்களின் சங்கம், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322143</post-id>	</item>
		<item>
		<title>பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி!</title>
		<link>https://athavannews.com/2022/1316327</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Dec 2022 04:52:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[பாடசாலை]]></category>
		<category><![CDATA[போதைப்பொருள் பாவனை]]></category>
		<category><![CDATA[மாணவர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316327</guid>

					<description><![CDATA[போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை மீட்பது தொடர்பில் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் 200 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அண்மையில், மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75 சந்தேக நபர்கள் கைது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316327</post-id>	</item>
		<item>
		<title>ஆசிரியரின் சம்பளத்தில் 15 சதவீதம் புடவைகளை வாங்குவதற்கு செலவிடப்படுகிறது &#8211; ஆய்வில் தகவல்</title>
		<link>https://athavannews.com/2022/1313419</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Dec 2022 04:38:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1313419</guid>

					<description><![CDATA[ஒரு ஆசிரியரின் சம்பளத்தில் 15 சதவீதம் கல்வி அமைச்சின் ஆடைக் குறியீட்டிற்கு இணங்க புடவைகள் மற்றும் அது தொடர்பான ஆடைகளை வாங்குவதற்கு செலவிடப்படுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஜப்பானின் கியூஷூ பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டதாரியான லஸ்னி புத்திபாஷிகா ஜயசூரிய நடத்திய ஆய்வில், இலங்கையில் ஆசிரியர்கள் தங்களது சம்பளத்தில் கணிசமான பகுதியைத் தங்கள் ஆடைகளுக்காக மட்டுமே செலவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர்கள் சேலைக்காக நிறைய பணம் செலவழிக்கிறார்கள் என்றும் ஒரு ஆசிரியரின் சம்பளத்தில் 15வீதம் சேலை தொடர்பான செலவுகளுக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1313419</post-id>	</item>
		<item>
		<title>ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸில் சரண்!</title>
		<link>https://athavannews.com/2022/1312179</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Nov 2022 03:37:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்]]></category>
		<category><![CDATA[ஒஸ்மானியா கல்லூரி]]></category>
		<category><![CDATA[தாக்குதல்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312179</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம் &#8211; ஒஸ்மானியா கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அப்பாடசாலை மாணவனின் தந்தை நேற்றைய தினம்(புதன்கிழமை) யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஒஸ்மானியா கல்லூரிக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்ததுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து இருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தேகநபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு சென்று [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312179</post-id>	</item>
	</channel>
</rss>
