<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆடைத் தொழிற்சாலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Thu, 10 Oct 2024 11:30:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆடைத் தொழிற்சாலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கையின் ஆடை உற்பத்திக்கு அங்கீகாரம்!</title>
		<link>https://athavannews.com/2024/1403597</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Oct 2024 11:30:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Dress]]></category>
		<category><![CDATA[ஆடைத் தொழிற்சாலை]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403597</guid>

					<description><![CDATA[இலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளுக்குக் கிடைக்கும் ஆடை உற்பத்திகளுக்கான கட்டளைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. பங்களாதேஷில் நிலவும் மோதல்களும், அந்த நாட்டின் அரசியல் ஸ்திரமின்மையுமே இலங்கைக்கு ஆடை உற்பத்திகளுக்கான கட்டளைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக ஐக்கிய ஆடைகள் தொழிற்துறை சங்கங்களினது ஒன்றியத்தின் உப தலைவர் பீலிக்ஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403597</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய ஆடைத் தொழிற்சாலை பணிபுரியும் இலங்கையர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2023/1322942</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Feb 2023 07:14:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆடைத் தொழிற்சாலை]]></category>
		<category><![CDATA[இலங்கையர்கள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322942</guid>

					<description><![CDATA[ரஷ்யாவிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் குழுவொன்று தமக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இலங்கையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் அதிக சம்பளம் தருவதாகச் சொல்லி இந்த ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்ய தங்களை அனுப்பியதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். சுமார் 180 இலங்கையர்கள் தற்போது அங்கு பணிபுரிந்து வருகின்றனர். தங்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322942</post-id>	</item>
		<item>
		<title>மற்றொரு பேருந்து விபத்து: 20 பயணிகள் காயம்!</title>
		<link>https://athavannews.com/2023/1321162</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Jan 2023 09:20:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஆடைத் தொழிற்சாலை]]></category>
		<category><![CDATA[நுவரெலியா - ஹட்டன் வீதி]]></category>
		<category><![CDATA[பன்வில]]></category>
		<category><![CDATA[ரதெல்ல குறுக்கு வீதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321162</guid>

					<description><![CDATA[பன்வில பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், 20 பயணிகள் காயமடைந்துள்ளனர். மடோல்கெலே ஊடாக பன்வில நோக்கிச் சென்ற போதே, குறித்த பேருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது பேருந்தில் 28 பேர் பயணித்துள்ளதாகவும் இதில் பயணித்த 16 பெண்களும் 4 ஆண்களும் காயமடைந்து மடோல்கெலே பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 07 பெண்களும் ஆண் ஒருவரும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321162</post-id>	</item>
		<item>
		<title>இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்</title>
		<link>https://athavannews.com/2022/1289364</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Jul 2022 13:15:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆடைத் தொழிற்சாலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289364</guid>

					<description><![CDATA[இலங்கையில் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 200 சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் இவ்வாறு மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தடை காரணமாக இவ்வாறு ஆடைக் கைத்தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. பெரிய ஆடைத் தொழிற்சாலைகள் ஐ.ஓ.சீ நிறுவனத்திடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொண்ட போதிலும், சிறிய மற்றும் நடுத்தர ஆடைத் தொழிற்சாலைகள் எரிபொருள் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகின்றது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289364</post-id>	</item>
		<item>
		<title>பிலியந்தலை ஆடைத் தொழிற்சாலையொன்றில் 6 பேருக்கு டெல்டா!</title>
		<link>https://athavannews.com/2021/1229890</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jul 2021 09:09:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆடைத் தொழிற்சாலை]]></category>
		<category><![CDATA[டெல்டா]]></category>
		<category><![CDATA[பிலியந்தலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1229890</guid>

					<description><![CDATA[பிலியந்தலை- ஜம்புரலிய, லுல்லவில பகுதியிலுள்ள ஆடைதொழிற்சாலையில் பணிபுரிகின்ற 6 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்படுள்ளது. குறித்த தொழிற்சாலையில் பணிபுரிகின்ற 186 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் எழுமாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாதிரிகள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த ஆய்வின் முடிவில், 6 பேருக்கு  டெல்டா கொரோனா திரிபு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் 1000க்கும் மேற்பட்டோர் பணிப்பாற்றி வருவதாகவும் அவர்களில் 85 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1229890</post-id>	</item>
		<item>
		<title>மன்னாரிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் முன்னெடுப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1227036</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Jul 2021 10:42:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[ஆடைத் தொழிற்சாலை]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1227036</guid>

					<description><![CDATA[மன்னாரிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, 2ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தங்களுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர். இதேபோன்று  நானாட்டான், முருங்கன் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1227036</post-id>	</item>
		<item>
		<title>மன்னார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2021/1225082</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Jun 2021 04:37:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[ஆடைத் தொழிற்சாலை]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225082</guid>

					<description><![CDATA[மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) 2 ஆம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை மற்றும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியன இணைந்து, ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன மன்னார் தள்ளாடி 54 படை பிரிவை சேர்ந்த இராணுவத்தின் அனுசரையுடன் இடம்பெற்ற இந்த நடவடிக்கையில்  நேற்று முன்தினம் 494 பேருக்கும்  நேற்று  இரண்டாம் பகுதியினருக்கும் தடுப்பூசி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225082</post-id>	</item>
		<item>
		<title>புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி</title>
		<link>https://athavannews.com/2021/1225067</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Jun 2021 04:15:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[ஆடைத் தொழிற்சாலை]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1225067</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு- கைத்திராமணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, இராணுவ வைத்தியர்களின் உதவியுடன் சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள், ஆண்கள், வாகன சாரதிகள் மற்றும் சிற்றூழியர்கள் ஆகியோருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று முன்தினம் (வியாழக்கிழமை)  582 பேருக்கும் நேற்று 318 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1225067</post-id>	</item>
		<item>
		<title>ஆடைத் தொழிற்சாலையை மூடாவிட்டால் பாரிய அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் &#8211; மன்னார் நகர முதல்வர் எச்சரிக்கை</title>
		<link>https://athavannews.com/2021/1223443</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Jun 2021 06:54:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[மன்னாா்]]></category>
		<category><![CDATA[ஆடைத் தொழிற்சாலை]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1223443</guid>

					<description><![CDATA[கொரோனா அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள மன்னார் ஆடைத் தொழிற்சாலையினை உடனடியாக மூடி, நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் பாரிய அபாயத்தை எதிர்நோக்க நேரிடும் என நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அண்மைக்காலமாக மன்னாரிலுள்ள குறித்த ஆடைத் தொழிற்சாலை  ஊழியர்களுக்கு, தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆடைத் தொழிற்சாலையினை தற்காலிகமாக மூடி, கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை சுகாதார [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1223443</post-id>	</item>
		<item>
		<title>கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூடுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!</title>
		<link>https://athavannews.com/2021/1219955</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Jun 2021 17:58:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[kilinochchi]]></category>
		<category><![CDATA[ஆடைத் தொழிற்சாலை]]></category>
		<category><![CDATA[கொரோனா தொற்று]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219955</guid>

					<description><![CDATA[கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் MAS Holdings இன் விடியல் மற்றும் வானவில் ஆடைத் தொழிற்சாலைகளால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பதாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்ட உயரதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடாலை இன்று (புதன்கிழமை) மாலை நடத்தியிருந்தார். இந்தக் கலந்துரையாடலில், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219955</post-id>	</item>
	</channel>
</rss>
