<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆட்சி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 25 Jan 2023 08:20:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆட்சி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஒரு நாடு வளமடைய வேண்டமெனில் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் &#8211; அநுர</title>
		<link>https://athavannews.com/2023/1321705</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Jan 2023 08:20:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[ஜே. வி.பி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321705</guid>

					<description><![CDATA[பொருளாதார பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமெனில், மக்களிடையே முதலில் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். இன்னொரு தரப்பினர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். நிறைவேற்று அதிகாரம் கொண்ட கதிரையின் பாரத்தை சுமக்கும் அளவுக்கு எமது தலைவர்களின் மனதளவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321705</post-id>	</item>
		<item>
		<title>யாழில் வீணையிலும், மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் போட்டியிடுகின்றோம் – பசில்!</title>
		<link>https://athavannews.com/2023/1321558</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Jan 2023 07:35:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[உள்ளுராட்சி சபைத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சி சபை]]></category>
		<category><![CDATA[பசில் ராஜபக்ஷ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321558</guid>

					<description><![CDATA[உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும், மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் போட்டியிடுவதாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று இன்று(செவ்வாய்கிழமை) வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 252 உள்ளூராட்சி சபைகளில் நேரடியாக மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தலினை ஒத்திவைப்பதற்குரிய நடவடிக்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் தற்போது ஆட்சியில் இல்லை. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321558</post-id>	</item>
		<item>
		<title>ஊடகவியலாளர் மிரட்டல் குற்றச்சாட்டு: ஈரான் தூதரக அதிகாரிக்கு பிரித்தானியா அழைப்பாணை!</title>
		<link>https://athavannews.com/2022/1310145</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Nov 2022 04:26:56 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[இராஜதந்திரி]]></category>
		<category><![CDATA[ஈரான்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளவர்லி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1310145</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவில் வசிக்கும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் உள்ள ஈரானின் மூத்த இராஜதந்திரிக்கு வெளியுறவு அலுவலகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட எதிர்க்கட்சி தொலைக்காட்சி நிலையமான ஈரான் இன்டர்நேஷனலில் பணிபுரியும் குறைந்தது இரண்டு ஊடகவியலாளர்கள், &#8216;உயிர்களுக்கு அச்சுறுத்தல்&#8217; இருப்பதாக பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளவர்லி, ஊடகவியலாளர்களுக்கு எதிரான &#8216;எந்தவிதமான மிரட்டலையும்&#8217; பொறுத்துக்கொள்ள முடியாது என கூறினார். எனினும், ஈரான் இந்த குற்றச்சாட்டை கேலிக்குரியது என நிராகரித்துள்ளது. செப்டம்பரில் 22 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1310145</post-id>	</item>
		<item>
		<title>&#8216;அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்&#8217; என்ற தொனிபொருளில் பாரிய ஆர்ப்பாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1280192</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 05 May 2022 04:43:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1280192</guid>

					<description><![CDATA[அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. &#8216;அரசாங்கத்தை அகற்றுவோம், ஆட்சியை கவிழ்ப்போம்&#8217; என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று(வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது. திருடப்பட்ட பணத்தை மீட்பது, நிறுவனங்களால் செலுத்தப்படாத வரிகளை மீளப் பெறுதல், கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமல் போனோர் மற்றும் கொலைகள் தொடர்பில் மீள் விசாரணை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், இலவசக் கல்வி, இலவச சுகாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1280192</post-id>	</item>
		<item>
		<title>உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது – விமல்!</title>
		<link>https://athavannews.com/2022/1276530</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Apr 2022 03:49:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[உறுப்பினர்]]></category>
		<category><![CDATA[விமல் வீரவன்ச]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1276530</guid>

					<description><![CDATA[உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் உறுப்பினர்களை வளைத்துபோடும் சில்லறைத்தனமான அரசியலை தனது சகாக்கள் ஊடாக பஸில் ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். எமது உறுப்பினர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று பேரம் பேசுகின்றனர். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியுடன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1276530</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்ய படையெடுப்பு தொடர்பான அச்சத்துக்கு மத்தியில் உக்ரைனுக்கு விரையும் பிரதமர் பொரிஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1264813</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Feb 2022 06:18:52 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[மாஸ்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264813</guid>

					<description><![CDATA[ரஷ்ய படையெடுப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன், உக்ரைனுக்குச் சென்று அந்நாட்டின் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மாஸ்கோவுடனான வாதங்களுக்கு இராஜதந்திர தீர்வைக் கண்டறியவும் போரை தவிர்க்கவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இணைந்து பணியாற்றுவதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் உறுதியளித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் பொரிஸின், உக்ரைனின் தலைநகரான கியிவ் விஜயத்திற்கு முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து நிலையான ஆட்சி மற்றும் ஆற்றல் சுதந்திரத்தை மேம்படுத்த 88 மில்லியன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264813</post-id>	</item>
		<item>
		<title>பழைய அரசை வீட்டுக்கு அனுப்பி, புதிய தொரு ஆட்சியை உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்!</title>
		<link>https://athavannews.com/2022/1261748</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jan 2022 07:37:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[மலையகம்]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[வே.இராதாகிருஷ்ணன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1261748</guid>

					<description><![CDATA[தேர்தல்வரை காத்திருக்காமல் இந்த அரசை விரட்டியடிப்பதற்கான நிகழ்ச்சி நிரலை மக்கள் தயாரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கிணங்க, பழைய அரசை வீட்டுக்கு அனுப்பி, புதியதொரு ஆட்சியை உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும். இதற்காக தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1261748</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென்றோ, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்றோ நினைக்கவில்லை &#8211; இரா.சாணக்கியன்!</title>
		<link>https://athavannews.com/2021/1255396</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Dec 2021 03:50:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆட்சி]]></category>
		<category><![CDATA[இரா.சாணக்கியன்]]></category>
		<category><![CDATA[ஒருநாடு – ஒரு சட்டம்]]></category>
		<category><![CDATA[செயலணி]]></category>
		<category><![CDATA[பிரச்சினை]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255396</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென்றோ, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்றோ ஒருபோதும் நினைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஒருநாடு – ஒரு சட்டம் என்பதன் ஊடாக இலங்கையில் பௌத்த அடிப்படைவாதம் தலைத்தூக்கியுள்ளது என்பதையும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். கிழக்கு மக்கள் அனைவரும் இந்த செயலணிக்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள். ஒரு நாடு – [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255396</post-id>	</item>
	</channel>
</rss>
