<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆணைக்குழு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%86%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%af%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 31 Dec 2025 02:13:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆணைக்குழு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கொழும்பு மாநகர சபை முறைகேடுகள்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2025/1457810</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Dec 2025 02:09:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[CMC]]></category>
		<category><![CDATA[Colombo Municipal Council.]]></category>
		<category><![CDATA[ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1457810</guid>

					<description><![CDATA[கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, பட்டயக் கணக்காளர் ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏகநாயக்க மற்றும் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோரை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. 2010 முதல் 2025 வரையிலான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1457810</post-id>	</item>
		<item>
		<title>தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்!</title>
		<link>https://athavannews.com/2024/1405208</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Oct 2024 07:40:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[NTC]]></category>
		<category><![CDATA[ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1405208</guid>

					<description><![CDATA[தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு (NTC) புதிய தலைவர் மற்றும் ஆணைய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்களுக்கு அமைச்சரவை நேற்று (21) அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் புதிய தலைவராக கலாநிதி பாண்டுர திலீப விதாரண நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார். ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஏனைய உறுப்பினர்கள்: டபிள்யூ. ரவி பிரசாத் டி மெல் &#8211; ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1405208</post-id>	</item>
		<item>
		<title>பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் இராஜினாமா!</title>
		<link>https://athavannews.com/2024/1404159</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Oct 2024 03:46:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[UGC]]></category>
		<category><![CDATA[ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[பல்லைக்கழகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1404159</guid>

					<description><![CDATA[இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் (UGC) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் தங்களுடைய பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தங்களது இராஜினாமா கடிதங்களை திங்கட்கிழமை (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பை அடுத்து இந்த இராஜினாமாக்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அதன் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1404159</post-id>	</item>
		<item>
		<title>மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி?</title>
		<link>https://athavannews.com/2023/1323680</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Feb 2023 09:32:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனுமதி]]></category>
		<category><![CDATA[ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[மின் கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323680</guid>

					<description><![CDATA[எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேவையான அனுமதியை வழங்குவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவையில் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323680</post-id>	</item>
		<item>
		<title>விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1323372</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Feb 2023 05:03:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[ஆய்வறிக்கைகள்]]></category>
		<category><![CDATA[ரணில் விக்ரமசிங்க]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<category><![CDATA[விசாரணை ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323372</guid>

					<description><![CDATA[முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கத்தை, உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார். நெருக்கடிக்குப் பின்னரான பிரச்சினைகளைத் தீர்க்க, மக்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் மையப்படுத்திய மூலோபாயத்துடன் முன்நோக்கி நகரும் வகையிலான 27 பரிந்துரைகள் இந்த வரைவு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323372</post-id>	</item>
		<item>
		<title>உயர்தரப் பரீட்சை ஆரம்பம் &#8211; 02 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு தொடரும் என அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1321352</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Jan 2023 05:16:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[உயர்தரப் பரீட்சை]]></category>
		<category><![CDATA[பரீட்சை ஆணையாளர்]]></category>
		<category><![CDATA[மின்சார சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321352</guid>

					<description><![CDATA[கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள போதிலும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என தமது ஆணைக்குழு மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என்ற கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321352</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது – அநுர!</title>
		<link>https://athavannews.com/2023/1321212</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Jan 2023 03:31:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[தேர்தல்கள்]]></category>
		<category><![CDATA[தேர்தல்கள் ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321212</guid>

					<description><![CDATA[தேர்தல்கள் ஆணைக்குழு அரசின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ரணில் தேர்தலை ஒத்திப்போடுவதற்கே முயற்சி செய்கின்றார். அரசமைப்பில் அதற்கு இடமில்லை. இதனால் தேர்தல் நடத்தப்படவே வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ரணில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321212</post-id>	</item>
		<item>
		<title>பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினை சந்தித்து பேசினார் ஜனாதிபதி!</title>
		<link>https://athavannews.com/2023/1320903</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2023 04:49:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320903</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபைக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவிற்கு அழைப்பு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு பேர் கொண்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையில், ஏனைய மூவரும் ஜனாதிபதியின் அழைப்பிற்கமைய, குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இம்மாதம் முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அண்மையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320903</post-id>	</item>
		<item>
		<title>தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1320897</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jan 2023 04:36:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேர்தல் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[பொலிஸ் உத்தியோகத்தர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320897</guid>

					<description><![CDATA[அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அவர்களின் பாதுகாப்பிற்காக குறைந்தது இரண்டு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களாவது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320897</post-id>	</item>
		<item>
		<title>உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – சகல கலந்துரையாடல்களும் நிறைவடைந்துள்ளதாக தகவல்!</title>
		<link>https://athavannews.com/2023/1320363</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Jan 2023 08:56:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அஞ்சல் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[அரச அச்சகத் திணைக்களம்]]></category>
		<category><![CDATA[ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[உள்ளூராட்சிமன்றத் தேர்தல்]]></category>
		<category><![CDATA[தேர்தல்கள்]]></category>
		<category><![CDATA[தேர்தல்கள் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320363</guid>

					<description><![CDATA[உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ், அஞ்சல் திணைக்களம், அரச அச்சகத் திணைக்களம் மற்றும் அனர்த்தக முகாமைத்துவ மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுடனான கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320363</post-id>	</item>
	</channel>
</rss>
