<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆபிரிக்கா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 19 Feb 2024 05:11:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆபிரிக்கா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆபிரிக்க நாடுகளைக் குறிவைக்கும் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்‘</title>
		<link>https://athavannews.com/2024/1370372</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Feb 2024 05:09:03 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்கா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1370372</guid>

					<description><![CDATA[ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, ஆபிரிக்காவில் தற்போது தமது புதிய தளங்களை நிறுவி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை  கவலை தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு மேற்கு ஆப்ரிக்க நாடுகளை தனக்கு ஏற்ற இடமாக மாறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வறுமை மற்றும் உணவுப்பற்றாகுறை காரணமாக ஏற்பட்டுள்ள பட்டினி மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் போராடி வருகின்ற நிலையில், குறித்த நிலைமைகளை  தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு அந்நாடுகளில் தமது தளங்களை நிறுவி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1370372</post-id>	</item>
		<item>
		<title>வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கை: ஃபோர்ப்ஸ் சஞ்சிகை அங்கீகாரம்!</title>
		<link>https://athavannews.com/2023/1326361</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Mar 2023 03:09:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[இயற்கை அழகு]]></category>
		<category><![CDATA[ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை]]></category>
		<category><![CDATA[சுற்றுலா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1326361</guid>

					<description><![CDATA[ஆபிரிக்காவிற்கு வெளியில் வனவிலங்குகளை பார்வையிட சிறந்த இடமாக இலங்கை உள்ளதாக பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை தனது தனித்துவமான சுற்றுலா சலுகைகள் மற்றும் இயற்கை அழகு காரணமாக தொடர்ந்து பலரதும் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது. உலக நாடுகளில் சிறுத்தைகளின் அடர்த்தியான பரம்பலைக் கொண்ட இடமாகவும் ஆபிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளை விடவும் மிகச்சிறந்த பூனை இனங்களைக் கொண்ட இடமாகவும் இலங்கை அமைந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஆசிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1326361</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு இத்தாலியில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 59 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1325624</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Feb 2023 04:24:04 +0000</pubDate>
				<category><![CDATA[இத்தாலி]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[உள்துறை அமைச்சர் மேட்டியோ பியாண்டோசி]]></category>
		<category><![CDATA[கலாப்ரியா பகுதி]]></category>
		<category><![CDATA[குரோடோன்]]></category>
		<category><![CDATA[தெற்கு இத்தாலி]]></category>
		<category><![CDATA[படகு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325624</guid>

					<description><![CDATA[தெற்கு இத்தாலிக்கு அப்பால் உள்ள மிகமோசமான கடலில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 59 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். கலாப்ரியா பகுதியில் உள்ள கடற்கரை நகரமான குரோடோன் அருகே படகை தரிக்க முற்பட்டபோது கப்பல் உடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. படகில், குறைந்தது 150பேர் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர். அவர்களில் பலர் கடினமான சூழ்நிலையில் இருந்து வெளியேறி வருவதாக இத்தாலியின் ஜனாதிபதி கூறினார். சம்பவ இடத்தை பார்வையிட்ட உள்துறை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325624</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானிய பல்பொருள் அங்காடிகளில் தக்காளி உட்பட சில பழங்கள்- காய்கறிகள் தட்டுப்பாடு!</title>
		<link>https://athavannews.com/2023/1324837</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Feb 2023 08:10:58 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய பல்பொருள் அங்காடி]]></category>
		<category><![CDATA[மோசமான வானிலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324837</guid>

					<description><![CDATA[ஐரோப்பாவிலும் ஆபிரிக்காவிலும் மோசமான வானிலையால் பிரித்தானிய பல்பொருள் அங்காடிகளுக்கு தக்காளி உட்பட சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் விநியோகம் தடைபட்டுள்ளது. கடினமான வானிலையால் அறுவடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்பொருள் அங்காடிகளில் உள்ள காலி அலமாரிகளின் ஏராளமான படங்கள், சமீப நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. தற்காலிக விநியோக சவால்கள் இருப்பதாக தொழில்துறையின் ஆதாரங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்களில், தக்காளி பற்றாக்குறை குறிப்பாக குறிப்பிடத்தக்கதாக தோன்றுகிறது. குளிர்கால [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324837</post-id>	</item>
		<item>
		<title>ஆபிரிக்காவுக்கு வெளியே முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு பதிவானது!</title>
		<link>https://athavannews.com/2022/1292921</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Jul 2022 04:20:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[சில சுகாதாரப் பணியாளர்கள்]]></category>
		<category><![CDATA[நோய்த்தொற்றுகள்]]></category>
		<category><![CDATA[பிரேஸில்]]></category>
		<category><![CDATA[ஸ்பெயினின் சுகாதார அமைச்சகம்]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1292921</guid>

					<description><![CDATA[ஆபிரிக்காவுக்கு வெளியே முதல் குரங்கு அம்மை உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன்படி, பிரேஸில் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் குரங்கு காய்ச்சலுக்கு முதல் மரணம் ஏற்பட்டுள்ளது. பிரேஸிலில் 41 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல, ஸ்பெயின் அதன் முதல் மரணத்தை அறிவித்தது. இது ஐரோப்பாவில் முதல் மரணமாகும். கடந்த வாரம், உலக சுகாதார அமைப்பு, குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. ஆனால், நோய்த்தொற்றுகள் பொதுவாக லேசானவை மற்றும் பொது மக்களுக்கு ஆபத்து குறைவாக இருக்கும். பிரேஸிலின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1292921</post-id>	</item>
		<item>
		<title>ஆபிரிக்கர்களின் துன்பத்தை போக்க ரஷ்யா உதவ வேண்டும்: ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர் வேண்டுகோள்!</title>
		<link>https://athavannews.com/2022/1285396</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Jun 2022 04:05:52 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர் மேக்கி சால்]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[பசி]]></category>
		<category><![CDATA[ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1285396</guid>

					<description><![CDATA[உக்ரைனில் நடந்த போரில் ஆபிரிக்க நாடுகளில் உள்ள அப்பாவிகள் உயிரிழந்து உள்ளதாகவும், அவர்களின் துன்பத்தை போக்க ரஷ்யா உதவ வேண்டும் என்றும் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர் மேக்கி சால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சோச்சியில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தானியங்கள் மற்றும் உரங்களின் ஏற்றுமதியை எளிதாக்குவதாக ரஷ்ய தலைவர் உறுதியளித்தார், ஆனால் எந்த விபரங்களையும் கொடுக்கவில்லை. ஆப்பிரிக்காவில் 40 சதவீதத்துக்கும் அதிகமான கோதுமை பொதுவாக ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வருகிறது. ஆனால், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1285396</post-id>	</item>
		<item>
		<title>20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்!</title>
		<link>https://athavannews.com/2022/1284205</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 28 May 2022 03:07:08 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[உலக சுகாதார அமைப்பு]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[குரங்கு காய்ச்சல்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[போர்துக்கல்]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284205</guid>

					<description><![CDATA[20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா, ஸ்பெயின், போர்துக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பெருந்தொற்று, தொற்று நோய்கள் பிரிவின் இயக்குனர் சில்வி பிரையண்ட் இதுகுறித்து கூறுகையில், &#8216;எதிர்காலத்தில் இந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284205</post-id>	</item>
		<item>
		<title>இத்தாலிய தீவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 7பேர் உயிரிழப்பு- 10பேரைக் காணவில்லை!</title>
		<link>https://athavannews.com/2021/1226053</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 01 Jul 2021 05:01:55 +0000</pubDate>
				<category><![CDATA[இத்தாலி]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஆபிரிக்கா]]></category>
		<category><![CDATA[இத்தாலிய தீவு]]></category>
		<category><![CDATA[கடலோர காவல்படை பிரிவினர்]]></category>
		<category><![CDATA[லம்பேடுசா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1226053</guid>

					<description><![CDATA[இத்தாலிய தீவான லம்பேடுசாவிலிருந்து ஐந்து மைல் (எட்டு கிலோமீட்டர்) தொலைவில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில், கர்ப்பிணிப் பெண் உட்பட குறைந்தது 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். புதன்கிழமை அதிகாலை இந்த விபத்திற்குப் பிறகு சுமார் 10 பேரைக் காணவில்லை என்று இறப்புக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் குழுவின் தலைமை வழக்கறிஞர் லூய்கி பட்ரோனகியோ கூறினார். எட்டு மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் கவிழ்ந்த பின்னர், கடலோர காவல்படை பிரிவினர் சுமார் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1226053</post-id>	</item>
	</channel>
</rss>
