<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆப்கான் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 10 Nov 2021 04:39:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆப்கான் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் மாத்திரம் 400 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு &#8211; யுனிசெப் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1249075</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Nov 2021 04:39:14 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆப்கான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249075</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மாத்திரம் 460 குழந்தைகள் வன்முறையால் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது. இது குறித்து குறித்த நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளிட்ட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு போர் குறித்து தெரிவித்துள்ள யுனிசெப், ஆப்கானிஸ்தானில் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249075</post-id>	</item>
		<item>
		<title>தலிபான்கள் ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் &#8211; இந்தியா</title>
		<link>https://athavannews.com/2021/1249030</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Nov 2021 03:36:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆப்கான்]]></category>
		<category><![CDATA[தலிபான்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1249030</guid>

					<description><![CDATA[தலிபான்கள் உலகளவிலான அங்கீகாரத்தைக் கோரும் முன்பு, ஆப்கான் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் தேசிய பாதுகாப்பு மாநாடு இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு ஆலோசர்களுடன் அஜித் தோவல் பேச்சவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்படி கூறியுள்ளார். இதேவேளை குறித்த மாநாட்டிற்கு இடையில் அவர் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தையை தொடரவுள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1249030</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது &#8211; மோடி</title>
		<link>https://athavannews.com/2021/1244569</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Oct 2021 02:45:37 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆப்கான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1244569</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஜி-20 மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டிலும் அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் தீவிரவாதிகள் செயற்பட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். தீவிரவாதம், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டார். ஆப்கானிஸ்தானில் 500 இற்கும் மேற்பட்ட வளர்ச்சித் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1244569</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானில் இருந்து அச்சுறுத்தல் வருமா என்பது குறித்து ஆய்வு செய்வதாக அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1242179</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Oct 2021 04:08:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆப்கான்]]></category>
		<category><![CDATA[நரவணே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1242179</guid>

					<description><![CDATA[இந்தியா, சீனா இடையே எல்லை ஒப்பந்தம் இறுதியாகும் வரை இரு நாடுகளுக்கு இடையேயும் எல்லைப் பிரச்சினை நீடிக்கும் என இந்திய இராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளார். அத்துடன் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏதாவது இருக்குமா என்று இந்திய இராணுவம் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1242179</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானுக்கு மீண்டும் விமானங்களை இயக்குமாறு தலிபான்கள் கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1241911</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Sep 2021 09:52:13 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆப்கான்]]></category>
		<category><![CDATA[விமான சேவைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241911</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் விமானங்களை இயக்கக் கோரி தலிபான்கள் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து இந்தியா பாதுகாப்பு காரணங்களுக்காக விமான சேவைகளை நிறுத்திவைத்துள்ளது. அதேநேரம் அங்கு சிக்கித் தவித்த இந்திய மக்களை மீட்பதற்காக இராணுவ விமானங்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில் தலிபான்கள் தற்போது சர்வதேச விமான சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையில், மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241911</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கான் நிலைவரம் குறித்து மோடி ஆலோசனை!</title>
		<link>https://athavannews.com/2021/1237288</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Sep 2021 03:44:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆப்கான்]]></category>
		<category><![CDATA[மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237288</guid>

					<description><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைவரம் குறித்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல், தீவிரவாதம், எதிர்காலத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உள்ளிட்டவைக் குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா, ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேவேளை காஷ்மீர் விடுதலைக்காக சர்வதேச ஜிகாத் நடத்தும்படி தீவிரவாத அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237288</post-id>	</item>
		<item>
		<title>தலிபான் அமைப்பினருடன் இந்திய தூதுவர் பேச்சு!</title>
		<link>https://athavannews.com/2021/1237142</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Sep 2021 03:58:46 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆப்கான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1237142</guid>

					<description><![CDATA[தலிபான் அமைப்பினருடன் இந்திய தூதுவர் முதன் முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கட்டார் தலைநகர் தோஹாவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள்  பத்திரமாக நாடு திரும்புவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான உயர்நிலைக் குழு, ஆப்கான் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. இந்த குழுவினர் கடந்த சில நாட்களாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1237142</post-id>	</item>
		<item>
		<title>ஆப்கானில் இருந்து மேலும் 35 பேர் மீட்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1236343</link>
		
		<dc:creator><![CDATA[ragul]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Aug 2021 04:00:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆப்கான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1236343</guid>

					<description><![CDATA[ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் 24 பேர் இந்தியர்கள் எனவும், 11 பேர் நேபாளத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் நபர்களை மீட்க ஆபரேஷன் தேவிசக்தி என்ற திட்டதின் கீழ் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே 800 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 180 பேரை மீட்பதற்கு சி-17 என்ற விமானம் தயாராக இருந்த நிலையில், 35 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1236343</post-id>	</item>
	</channel>
</rss>
