<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆர்ப்பாட்டக்காரர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 27 Feb 2023 03:56:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆர்ப்பாட்டக்காரர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மெக்ஸிகோவில் தேர்தல் சீர்திருத்தத்திற்கு எதிராக பெரும் மக்கள் பேரணி!</title>
		<link>https://athavannews.com/2023/1325612</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Feb 2023 03:56:39 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமைதியான ஆர்ப்பாட்டங்கள்]]></category>
		<category><![CDATA[அரசாங்க முயற்சிகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></category>
		<category><![CDATA[மாபெரும் பேரணிகள்]]></category>
		<category><![CDATA[மெக்ஸிகோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1325612</guid>

					<description><![CDATA[மெக்ஸிகோவில் தேர்தல் சீர்திருத்தத்திற்கு எதிராக பல மெக்சிகோ நகரங்களில் மாபெரும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. தேர்தல் அதிகாரிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசாங்க முயற்சிகள் என்று எதிர்ப்பாளர்கள் கூறுவதற்கு எதிராக, மெக்ஸிகோ சிட்டியின் பிரதான பிளாசாவில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் அணிவகுத்துச் சென்றதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர். உள்ளூர் அரசாங்கம் இந்த எண்ணிக்கையை 90,000 என மதிப்பிட்டுள்ளது. சட்டமியற்றுபவர்கள் கடந்த வாரம் தேசிய தேர்தல் நிறுவனத்தின் வரவுசெலவுத் திட்டத்தைக் குறைக்கவும் அதன் பணியாளர்களைக் குறைக்கவும் வாக்களித்தனர். ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1325612</post-id>	</item>
		<item>
		<title>ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்!</title>
		<link>https://athavannews.com/2023/1320403</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Jan 2023 11:07:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></category>
		<category><![CDATA[கண்ணீர் புகை]]></category>
		<category><![CDATA[நீர்த்தாரை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320403</guid>

					<description><![CDATA[கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி மீதே இவ்வாறு கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பம்பலப்பிட்டியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி மெரின் ட்ரைவ் வழியாக கொள்ளுபிட்டி நோக்கி வந்த போது, கொள்ளுப்பிட்டியில் வைத்து, நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320403</post-id>	</item>
		<item>
		<title>பெருவில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண ஒன்று திரண்ட தலைவர்கள்!</title>
		<link>https://athavannews.com/2022/1315915</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 17 Dec 2022 03:15:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அரசியல் நெருக்கடி]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></category>
		<category><![CDATA[பெரு]]></category>
		<category><![CDATA[முன்னாள் ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[வன்முறை போராட்டங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315915</guid>

					<description><![CDATA[முன்னாள் ஜனாதிபதியின் பதவி நீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள ஆழமான அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பெருவில் இடம்பெற்று வருகின்றன. மாநில சபை, அதிகாரத்தின் அனைத்து கிளைகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அமைப்பு மற்றும் நாட்டின் தேவாலயத் தலைவர்கள் தலைநகர் லிமாவில் கூடினர். முன்னதாக, டிசம்பர் 7ஆம் திகதி பெட்ரோ காஸ்டிலோ மீதான குற்றச்சாட்டுக்கு எதிரான வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து இரண்டு அரசாங்க அமைச்சர்கள் இராஜினாமா செய்தனர். இதன்போது இடம்பெற்ற போராட்டங்களின் போது, 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315915</post-id>	</item>
		<item>
		<title>ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1291945</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Jul 2022 02:15:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></category>
		<category><![CDATA[காலிமுகத்திடலில்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291945</guid>

					<description><![CDATA[காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும்  எனவும் வலியுறுத்தியுள்ளது. டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படவேண்டும், இலங்கை அதிகாரிகள் உடனடியாக இந்த வன்முறை நடவடிக்கைகளை கைவிடவேண்டும், சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதிகாரிகள் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும் பத்திரிகையாளர்கள் கோட்டா கோ கமவிற்குள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291945</post-id>	</item>
		<item>
		<title>ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் நியாயமாகக் கையாளப்பட வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்!</title>
		<link>https://athavannews.com/2022/1291250</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Jul 2022 06:30:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></category>
		<category><![CDATA[பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291250</guid>

					<description><![CDATA[ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள், நியாயமாகக் கையாளப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கான புறச் சூழல்களை உருவாக்கி, குறித்த விவகாரம் நியாயமாக அணுகப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (வியாழக்கிழமை) கருத்துக்களை பரிமாறியபோதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறித்த விடயம் தொடர்பான கருத்தினையும் தெரிவித்தார். மேலும், இவ்விடயம் தொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்திலும் பிரஸ்தாபிக்க [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291250</post-id>	</item>
		<item>
		<title>நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலும் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1290508</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Jul 2022 14:09:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற வளாகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1290508</guid>

					<description><![CDATA[நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அதிக அளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுமியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1290508</post-id>	</item>
		<item>
		<title>ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் &#8211; கொழும்பில் பதற்றம்!</title>
		<link>https://athavannews.com/2022/1289871</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 06 Jul 2022 07:12:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></category>
		<category><![CDATA[கண்ணீர் புகை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1289871</guid>

					<description><![CDATA[கொழும்பு &#8211; கோட்டை &#8211; செத்தம் வீதியில் உள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த பகுதியில் சற்று பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1289871</post-id>	</item>
		<item>
		<title>ஹைலெவல் வீதியை மூடி மக்கள் போராட்டம் &#8211; போக்குவரத்து தடை</title>
		<link>https://athavannews.com/2022/1287240</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jun 2022 06:16:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></category>
		<category><![CDATA[போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1287240</guid>

					<description><![CDATA[எரிபொருளை வழங்குமாறுக் கோரி தெல்கந்த சந்தியில் மஹரகம சந்தியில் உள்ள ஹைலெவல் வீதியை மூடி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தெல்கந்த சந்தியில் உள்ள ஹைலெவல் வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக ஹைலெவல் வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1287240</post-id>	</item>
		<item>
		<title>ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் கைதிகளின் பங்கேற்பு குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1281157</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 10 May 2022 09:01:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></category>
		<category><![CDATA[சிறைச்சாலைகள் திணைக்களம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1281157</guid>

					<description><![CDATA[கொழும்பில் நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் கைதிகளின் பங்கேற்பு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. வட்டரெக்க திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் உள்ள கைதிகளும் தாக்குதல் நடத்தியவர்களில் ஒரு பகுதியினர் என்று கூறப்படும் செய்திகளை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க மறுத்துள்ளார். சிறைச்சாலை திணைக்களத்தின் வழமையான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் 3 கட்டுமான தளங்களில் புனர்வாழ்வு பணிகளுக்காக வட்டரெக்க சிறைச்சாலையில் இருந்து 181 கைதிகள் சிவில் உடையில் கொண்டுசெல்லப்பட்டதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1281157</post-id>	</item>
		<item>
		<title>சமல் ராஜபக்ஷவின் வீட்டினையும் சுற்றிவளைத்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்!</title>
		<link>https://athavannews.com/2022/1274899</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 04 Apr 2022 10:47:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டக்காரர்கள்]]></category>
		<category><![CDATA[சமல் ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[திஸ்ஸமஹாராம]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274899</guid>

					<description><![CDATA[திஸ்ஸமஹாராமவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டினையும் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். திஸ்ஸமஹாராம &#8211; தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சமல் ராஜபக்ஷவின் வீட்டை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் சமல் ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் வீதி அடைக்கப்பட்டு யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274899</post-id>	</item>
	</channel>
</rss>
