<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆர்ப்பாட்டம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 14 Sep 2025 06:03:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆர்ப்பாட்டம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1447097</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Sep 2025 06:03:06 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Immigration]]></category>
		<category><![CDATA[London]]></category>
		<category><![CDATA[Tommy Robinson]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[லண்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1447097</guid>

					<description><![CDATA[மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஆர்ப்பாட்டங்களின் போது பல அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். &#8220;Unite the Kingdom&#8221; அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் சுமார் 110,000 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், போராட்டத்தின் வான்வழி காட்சிகள் மத்திய லண்டன் வீதிகளின் சில கிலோ மீட்டர்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1447097</post-id>	</item>
		<item>
		<title>நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்புடன் &#8211; வெளிவிவகார அமைச்சு!</title>
		<link>https://athavannews.com/2025/1446584</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Sep 2025 01:55:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[Protests!]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446584</guid>

					<description><![CDATA[நேபாளத்தில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்த அசாம்பாவிதங்களும் நடந்ததாக எந்த தகவலும் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது. காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகத்தின்படி, தற்போது நேபாளத்தில் மொத்தம் 102 இலங்கையர்கள் வசித்து வருகின்றனர். தூதரகம் சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட வலைப்பின்னல்கள் மூலம் சமூகத்தினருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகிறது, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்கிறது. நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் தங்களுக்குத் தேவைப்படும் எந்தவொரு உதவிக்கும் தூதரகத்தைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446584</post-id>	</item>
		<item>
		<title>காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு-கிழக்கில் ஆர்ப்பாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1445252</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sat, 30 Aug 2025 06:32:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<category><![CDATA[காணாமல் ஆக்கப்பட்டோர்]]></category>
		<category><![CDATA[கிழக்கு]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1445252</guid>

					<description><![CDATA[சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு &#8211; கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. வடக்கு-கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகோரியும், போர்க்குற்றம், மனித புதைகுழிகள் உள்ளிட்டவற்றிற்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் இடம்பெறுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1445252</post-id>	</item>
		<item>
		<title>கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான நிலை!</title>
		<link>https://athavannews.com/2024/1410698</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Dec 2024 08:12:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Battaramulla]]></category>
		<category><![CDATA[Isurupaya]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பத்தரமுல்லை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1410698</guid>

					<description><![CDATA[கொழும்பு, பத்தரமுல்லை &#8211; இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு கட்டிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்திரை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தம்மை ஆசிரியர் சேவையில் நிரந்தரமாக்குமாறு கோரியே அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கல்வி அமைச்சுக்கு முன்பாக கொட்டாவை &#8211; பொரளை வீதி (174 பஸ் பாதை) போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1410698</post-id>	</item>
		<item>
		<title>போராட்டகாரர்களுக்கு  விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை உத்தரவு</title>
		<link>https://athavannews.com/2023/1356651</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Nov 2023 08:26:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Demonstration]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1356651</guid>

					<description><![CDATA[மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக இன்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பின் பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மின் கட்டண அதிகரிப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்கும் உறுப்பினர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு, கல்லுமுவதொர மற்றும் மின்சார அமைச்சுக்கு அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். . ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் அரச சொத்துக்களுக்கும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1356651</post-id>	</item>
		<item>
		<title>கொழும்பில்  ஆர்ப்பாட்டங்களுக்கு  தடை!</title>
		<link>https://athavannews.com/2023/1340574</link>
		
		<dc:creator><![CDATA[Rahul]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jul 2023 05:52:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Athavan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[updats]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1340574</guid>

					<description><![CDATA[கொழும்பில் முக்கிய இடங்களில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் உள்ளிட்ட வீதிகளில் குறித்த ஆர்ப்பாட்டங்களுக்கான தடையினை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதற்கமைய இன்று காலை 8.30 முதல் நாளை முற்பகல் 8.30 வரையில் குறித்த பகுதிகளில் ஆர்பாட்டங்களை மேற்கொள்ள தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1340574</post-id>	</item>
		<item>
		<title>மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் போராட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1328953</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Mar 2023 05:39:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிழக்கு மாகாணம்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328953</guid>

					<description><![CDATA[மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக காணிகளை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வாகனேரி வயலை குறி வைத்துள்ள பிள்ளையானுக்கும், பிரதேச செயலகத்தினருக்கும் இதன்போது போராட்டக்காரர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். தமது வயல் காணிகளை விட்டுக்கொடுக்க முடியாது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர். போராட்டம் காரணமாக குறித்த பகுதிக்கு பொலிஸார் அழைத்த வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328953</post-id>	</item>
		<item>
		<title>அரசாங்கத்தின் புதிய வரி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டத்திற்கு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1324961</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Feb 2023 04:06:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<category><![CDATA[கோட்டை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324961</guid>

					<description><![CDATA[அரசாங்கத்தின் புதிய வரி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கோட்டை பகுதியில் இன்று(புதன்கிழமை) மதியம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி, துறைமுகம், மின்சாரம், வங்கி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க, “அனைத்து துறைகளிலும் உள்ள [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324961</post-id>	</item>
		<item>
		<title>ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாம் யாரையும் பதவியிலிருந்து நீக்க மாட்டோம்: ஜனாதிபதி ரணில்!</title>
		<link>https://athavannews.com/2023/1324183</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Feb 2023 04:22:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<category><![CDATA[கூட்டுதாபனம்]]></category>
		<category><![CDATA[பல்கலைக்கழகம்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324183</guid>

					<description><![CDATA[ஆர்ப்பாட்டம் செய்வதற்காக நாம் யாரையும் பதவியிலிருந்து நீக்க மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ட்ரேஸ் சிட்டியிலுள்ள இலங்கை தொழில்நுட்பக் கல்லூரியின் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் நேற்று (புதன்கிழமை) காலை, நிர்வாகம் மற்றும் பொதுக் கொள்கைக்கான மையத்தை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ருஹூணு பல்கலைக்கழகத்தில் உப வேந்தரை நீக்கக் கோரியும் கூட்டுத்தாபனம் ஒன்றின் பொது முகாமையாளரை நீக்கக் கோரியும் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதியின் இந்த கருத்து வந்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324183</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1298743</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Sep 2022 08:29:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆர்ப்பாட்டம்]]></category>
		<category><![CDATA[ஜெனீவா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298743</guid>

					<description><![CDATA[இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனீவாவில் இலங்கையர்கள் சிலர் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு இதன்போது அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298743</post-id>	</item>
	</channel>
</rss>
