<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆலோசனை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%86%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 31 Jan 2023 07:23:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆலோசனை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்கவும் &#8211; அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை!</title>
		<link>https://athavannews.com/2023/1322516</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Jan 2023 07:21:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரச அதிகாரி]]></category>
		<category><![CDATA[ஆலோசனை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322516</guid>

					<description><![CDATA[கடன் அடிப்படையில் அரச நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். மேலும் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் அதனை மீறும் அரச அதிகாரிகள் அதற்கான செலவினங்களை தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322516</post-id>	</item>
		<item>
		<title>நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!</title>
		<link>https://athavannews.com/2023/1320720</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jan 2023 12:13:04 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[ஆலோசனை]]></category>
		<category><![CDATA[நீட் தேர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320720</guid>

					<description><![CDATA[நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுள்ளது. சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் அரச உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டதிருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் திகதி [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320720</post-id>	</item>
		<item>
		<title>குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 1996 வீடுகளை நிர்மாணிக்க தீர்மானம்!</title>
		<link>https://athavannews.com/2022/1298276</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Sep 2022 11:36:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆலோசனை]]></category>
		<category><![CDATA[குறைந்த வருமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1298276</guid>

					<description><![CDATA[பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட குறைந்த செலவுடன் 75 ஆவது சுதந்திர தினத்தை தனித்துவமான, விசேட நிகழ்வாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டம் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கினார். 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை வண்ணமயமாக கொண்டாடும் வகையில் அன்றைய தினம், காலிமுகத்திடலில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1298276</post-id>	</item>
		<item>
		<title>அனைத்துக் கொடுப்பனவுகளையும் டொலரில் மாத்திரம் செலுத்துமாறு ஆலோசனை!</title>
		<link>https://athavannews.com/2022/1278752</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Apr 2022 06:33:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆலோசனை]]></category>
		<category><![CDATA[கொடுப்பனவு]]></category>
		<category><![CDATA[துறைமுக அதிகார சபை]]></category>
		<category><![CDATA[துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1278752</guid>

					<description><![CDATA[துறைமுக அதிகார சபைக்கு கப்பல் நிறுவனங்களினால் செலுத்தப்படும் அனைத்துக் கொடுப்பனவுகளையும் டொலரில் மாத்திரம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னகோனினால் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து இவ்வதறு டொலரில் மாத்திரம் அனைத்துக் கொடுப்பனவுகளையும் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1278752</post-id>	</item>
		<item>
		<title>மின்சார பிரச்சினைக்கு உடனடியான தீர்வினை வழங்குமாறு பிரதமர், அதிகாரிகளுக்கு ஆலோசனை!</title>
		<link>https://athavannews.com/2022/1273623</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Mar 2022 04:04:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அதிகாரி]]></category>
		<category><![CDATA[ஆலோசனை]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[மின்சார பிரச்சினை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273623</guid>

					<description><![CDATA[மின்சார பிரச்சினைக்கு உடனடியான தீர்வினை வழங்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273623</post-id>	</item>
		<item>
		<title>கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு இரா.சாணக்கியன் வலியுறுத்து!</title>
		<link>https://athavannews.com/2022/1271826</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Mar 2022 09:27:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆலோசனை]]></category>
		<category><![CDATA[இரா.சாணக்கியன்]]></category>
		<category><![CDATA[கடற்கரை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271826</guid>

					<description><![CDATA[கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையான டைனமைட் மீன்பிடி முறை காரணமாக கடல் வளம் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், கடற்கரைகளில் ஒதுங்கும் மருத்துவ கழிவுகள் உள்ளடங்களான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271826</post-id>	</item>
		<item>
		<title>இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது சர்வதேச நாணய நிதியம்!</title>
		<link>https://athavannews.com/2022/1270077</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Mar 2022 04:58:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆலோசனை]]></category>
		<category><![CDATA[சர்வதேச நாணய நிதியம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1270077</guid>

					<description><![CDATA[நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும், கடனை குறைத்துக்கொள்வதற்காகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையொன்றை உடனடியாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கையுடனான கருத்து பரிமாற்றத்தைத் தொடர்ந்தே சர்வதேச நாணய நிதியம் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கையுடன் Article IV கீழ், கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளும் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாகவும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1270077</post-id>	</item>
		<item>
		<title>நல்லாட்சியில் முறைசாரா முறையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் பயிற்சி!</title>
		<link>https://athavannews.com/2022/1266947</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Feb 2022 15:43:48 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆலோசனை]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[நல்லாட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266947</guid>

					<description><![CDATA[முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது கொள்வனவுக்கான கட்டளைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்து, அவற்றை உடனடியாகப் போக்குவரத்துக்குப் பயன்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். போக்குவரத்து, போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், பஸ் சேவைகள், ரயில்வே மற்றும் மோட்டார் தொழிற்றுறை அமைச்சுக்களின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம், ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின் போது, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266947</post-id>	</item>
		<item>
		<title>40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி!</title>
		<link>https://athavannews.com/2021/1250245</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Nov 2021 07:53:05 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[ஆலோசனை]]></category>
		<category><![CDATA[நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் அளவு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250245</guid>

					<description><![CDATA[40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களுக்கும் அவர்களின் இரண்டாவது டோஸுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது அளவு (பூஸ்டர் அளவு) வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழு அறிவுறுத்தியுள்ளது. பிரித்தானியாவின் நான்கு பகுதிகளும் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டுக் குழுவின் ஆலோசனையைப் பின்பற்ற விரும்புகின்றன என சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் உறுதிப்படுத்தினார். பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகவரகத்தின் ஆய்வின் முடிவுகளின்படி, பூஸ்டர் டோஸைப் பெற்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு, 50 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250245</post-id>	</item>
	</channel>
</rss>
