<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆஸ்திரியா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 11 Jun 2025 05:25:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆஸ்திரியா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>Update-ஆஸ்திரிய பாடசாலையில் துப்பாக்கிச் சூடு;  3 நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1435285</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Jun 2025 05:25:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Austria]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435285</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் கிரேஸ் நகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணியளவில், மர்ம நபர் ஒருவர் குறித்த பாடசாலைக்குள் திடீரென நுழைந்து, அங்கிருந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் நோக்கி கண்மூடித் தனமாகத்  துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு  தனது உயிரையும்  மாய்த்துக் கொண்டுள்ளார். இத்தாக்குதலில் ஒன்பது மாணவர்கள், ஒரு ஆசிரியர் என 10 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 30-க்கும் மேற்பட்டோர் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435285</post-id>	</item>
		<item>
		<title>ஆஸ்திரிய பாடசாலையில் துப்பாக்கி சூடு; 05 பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1435205</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Jun 2025 09:15:12 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Austria]]></category>
		<category><![CDATA[Graz]]></category>
		<category><![CDATA[Shooting]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரியா]]></category>
		<category><![CDATA[துப்பாக்கி சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435205</guid>

					<description><![CDATA[ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை (10) காலை நகரில் துப்பாக்கி சூடு சம்பவம் பதிவானதை ஆஸ்திரிய பொலிஸார் உறுதிப்படுத்தினர். பாடசாலைக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு பதில் நடவடிக்கை தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். அந் நாட்டு செய்திச் சேவையான Kronen Zeitung, துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435205</post-id>	</item>
		<item>
		<title>தெற்கு ஆஸ்திரேலியாவில் கத்துக் குத்து தாக்குதல்</title>
		<link>https://athavannews.com/2025/1421615</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Feb 2025 06:11:48 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[Austria]]></category>
		<category><![CDATA[Knife attack]]></category>
		<category><![CDATA[Villach]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரியா]]></category>
		<category><![CDATA[கத்துக் குத்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1421615</guid>

					<description><![CDATA[தெற்கு ஆஸ்திரியாவில் சனிக்கிழமையன்று (15) ஒரு சிரிய புகலிடக் கோரிக்கையாளர் மேற்கொண்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பத்தில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பலத்த காயம் அடைந்தனர், மற்ற இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக வில்லாச் நகரில் உள்ள பொலிஸார் அந்நாட்டின் தேசிய செய்தித்தாளான க்ளீன் ஜெய்டுங்கிடம் உறுதிபடுத்தியுள்ளனர். அந் நாட்டு நேரப்படி சனிக்கிழமை மாலை 4 மணியளவில் நடந்த இந்தத் தாக்குதலைத் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1421615</post-id>	</item>
		<item>
		<title>ஆஸ்திரியாவில் புதிய சகாப்தத்தைப் படைக்கவுள்ள தீவிர வலதுசாரி கட்சி!</title>
		<link>https://athavannews.com/2024/1401707</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Sep 2024 04:38:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[2024 elections]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1401707</guid>

					<description><![CDATA[ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி (FPO) ஞாயிற்றுக்கிழமை இரவு (29) நாட்டின் பொதுத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரிக் கட்சி பெற்றுக் கொண்ட முதல் வெற்றி இதுவாகும். 10 மில்லியன் மக்கள் வசிக்கும் குறித்த நாட்டில் அதிக பணவீக்கம், உக்ரேன் &#8211; ரஷ்யப் போர்   மற்றும் கொவிட்-19 தொற்றுநோய் ஆகியன  பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனால் அந்நாட்டு மக்கள் ஆளும் கட்சி மீது பெரும் விரக்தியில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1401707</post-id>	</item>
		<item>
		<title>மத்திய அமைச்சர் சைப்ரஸ்- ஆஸ்திரியாவுக்கு பயணம்!</title>
		<link>https://athavannews.com/2022/1317792</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2022 05:17:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரியா]]></category>
		<category><![CDATA[சைப்ரஸ்]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317792</guid>

					<description><![CDATA[மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆறு நாட்கள் பயணமாக, சைப்ரஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா- சைப்ரஸ் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு 60 ஆண்டுகளாகத் தொடர்கின்ற நிலையில், அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் தலைவரையும், வெளியுறவு அமைச்சரையும், இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடவுள்ளார். அங்கிருந்து ஆஸ்திரியா செல்லும் அவர் அந்நாட்டின் ஐரோப்பிய மற்றும் சர்வதேச விவகார அமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317792</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பாவை தாக்கிய சக்திவாய்ந்த புயல்கள்: 3 சிறுமிகள் உட்பட குறைந்தது 13பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1295483</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 20 Aug 2022 03:36:01 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரியா]]></category>
		<category><![CDATA[இத்தாலி]]></category>
		<category><![CDATA[சக்திவாய்ந்த புயல்கள்]]></category>
		<category><![CDATA[பிரான்ஸ்]]></category>
		<category><![CDATA[வறட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295483</guid>

					<description><![CDATA[சக்திவாய்ந்த புயல்கள் மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவின் பகுதிகளை தாக்கியதால், 3 சிறுமிகள் உட்பட குறைந்தது 13பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி மற்றும் ஆஸ்திரியாவிலும், பிரான்ஸ் தீவான கோர்சிகாவிலும் மரங்கள் விழுந்ததில் பெரும்பாலான இறப்புகள் பதிவாகியுள்ளன. கனமழை மற்றும் காற்று தீவில் உள்ள முகாம்களை நாசமாக்கியுள்ளது. அதே நேரத்தில் இத்தாலியின் வெனிஸிலும் கனிசமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. புயல்கள், கண்டத்தின் பெரும்பகுதி முழுவதும் பல வாரங்களாக வெப்ப அலை மற்றும் வறட்சியைத் தொடர்ந்து வருகின்றன. கோர்சிகாவில், மணிக்கு 224 கிமீ [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295483</post-id>	</item>
		<item>
		<title>ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி கட்டாயமாகிறது!</title>
		<link>https://athavannews.com/2022/1264804</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Feb 2022 05:41:45 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அமைச்சர் கரோலின் எட்ஸ்டாட்லர்]]></category>
		<category><![CDATA[அரசியலமைப்பு]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரியா]]></category>
		<category><![CDATA[ஐரோப்பிய ஒன்றியம்]]></category>
		<category><![CDATA[கொவிட் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1264804</guid>

					<description><![CDATA[ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கும் புதிய சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) அமுலுக்கு வருகின்றது. பல நாடுகள் முதியோர்கள் அல்லது மருத்துவ ஊழியர்களுக்கான ஆணைகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பாவில் இத்தகைய விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்ட முதல் நாடு என்ற பெருமையை ஆஸ்திரியா பெற்றுள்ளது. தடுப்பூசிகள் கடுமையான நோயை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும், எதிர்கால முடக்கநிலைகளைத் தடுக்க சட்டம் தேவை என்றும் ஆஸ்திரியாவின் அரசாங்கம் கூறுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அரசியலமைப்புக்கான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1264804</post-id>	</item>
		<item>
		<title>ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி கட்டாயமாகிறது!</title>
		<link>https://athavannews.com/2022/1262212</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Jan 2022 04:30:08 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[அபராதம்]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரியா]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ் தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[ரிசோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262212</guid>

					<description><![CDATA[ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சட்டமூலம் சட்ட வடிவம் பெற்ற பின்னர், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனரா என்பது குறித்து வழக்கமான பரிசோதனையின்போது பொலிஸார் சோதனை செய்வார்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அதுகுறித்த நினைவூட்டுதல் அனுப்பப்படும். அதன்பிறகும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால், தடுப்பூசி செலுத்துவதற்கான நேரத்தை குறிப்பிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். அதையும் பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262212</post-id>	</item>
		<item>
		<title>ஸ்பெயினில் பொதுவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: ஜேர்மனி, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கட்டுப்பாடுகள்!</title>
		<link>https://athavannews.com/2021/1258235</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Dec 2021 05:28:02 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரியா]]></category>
		<category><![CDATA[ஓமிக்ரோன் மாறுபாடு]]></category>
		<category><![CDATA[கொவிட்-19 நோய்த்தொற்று]]></category>
		<category><![CDATA[நெதர்லாந்து]]></category>
		<category><![CDATA[ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1258235</guid>

					<description><![CDATA[ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், கொவிட்-19 நோய்த்தொற்றுகளின் வியத்தகு உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக, வெளியில் கட்டாய முகக்கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன், இராணுவத்தின் அதிக ஈடுபாட்டுடன் தடுப்பூசி பூஸ்டர் திட்டத்தை முடுக்கி விடுவதாகவும் அவர் அறிவித்தார். தற்போது ஸ்பெயினில் கொவிட் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓமிக்ரோன் மாறுபாடு ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இப்பகுதி மீண்டும் தொற்றுநோயின் மையத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஸ்பெயினில், இந்த மாறுபாடு கிட்டத்தட்ட [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1258235</post-id>	</item>
		<item>
		<title>பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்!</title>
		<link>https://athavannews.com/2021/1255403</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Dec 2021 04:01:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரியா]]></category>
		<category><![CDATA[ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பியக் குழு]]></category>
		<category><![CDATA[தலைநகர் வியன்னா]]></category>
		<category><![CDATA[பேச்சுவார்த்தை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255403</guid>

					<description><![CDATA[பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்றது. ஈரானுக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள வல்லரசு நாடுகளுக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் மீண்டும் இன்று ஆரம்பமாகின்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு வரும் ஈரான், நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய யோசனைகளை முன்வைக்க வேண்டும் என ஐரோப்பியக் குழுத் தலைவர் என்ரிக் மோரா கேட்டுக்கொண்டுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜேர்மனிக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255403</post-id>	</item>
	</channel>
</rss>
