<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஆ.கேதீஸ்வரன் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%86-%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 11 Dec 2021 03:18:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>ஆ.கேதீஸ்வரன் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>வடக்கில் 13ஆம் திகதி முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி &#8211; கேதீஸ்வரன்</title>
		<link>https://athavannews.com/2021/1255871</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Dec 2021 03:17:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஆ.கேதீஸ்வரன்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[பூஸ்டர் தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255871</guid>

					<description><![CDATA[வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 13ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். அத்தோடு, 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் (தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் பணிபுரிவோர், சுகாதார துறை சாராத முன்னிலை ஊழியர்கள்) மேலதிகமாக பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255871</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் &#8211; ஆ.கேதீஸ்வரன்</title>
		<link>https://athavannews.com/2021/1238152</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Sep 2021 06:10:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[ஆ.கேதீஸ்வரன்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1238152</guid>

					<description><![CDATA[தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைய வட. மாகாண கொரோனா நிலைமை தொடர்பாக கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “வடக்கு மாகாணத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி வழங்கும் பணிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. அந்த அடிப்படையிலே 30 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் 30 வயதுக்கு மேற்பட்ட 6 இலட்சத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1238152</post-id>	</item>
		<item>
		<title>வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கொரோனா!</title>
		<link>https://athavannews.com/2021/1235054</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Aug 2021 08:43:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆ.கேதீஸ்வரன்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1235054</guid>

					<description><![CDATA[வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தார். இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1235054</post-id>	</item>
		<item>
		<title>வடக்கில் 30 வயதிற்கு மேற்பட்ட 62 வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது</title>
		<link>https://athavannews.com/2021/1232074</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Aug 2021 03:35:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஆ.கேதீஸ்வரன்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1232074</guid>

					<description><![CDATA[வடக்கில் 30 வயதிற்கு மேற்பட்ட 62.09 சதவீதமானோர், கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் 30 வயதுக்கு மேற்பட்ட 6 இலட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் உள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் இதுவரை 4 இலட்சத்து 8 ஆயிரத்து 284 பேர் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர். மன்னாரில் 67.54 சதவீதமானோர் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1232074</post-id>	</item>
		<item>
		<title>தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுங்கள் &#8211; ஆ.கேதீஸ்வரன்</title>
		<link>https://athavannews.com/2021/1231279</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Jul 2021 03:20:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆ.கேதீஸ்வரன்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1231279</guid>

					<description><![CDATA[தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டாலும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை  தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். தடுப்பூசி வழங்கல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் சீனாவில் இருந்து கிடைக்கப் பெற்ற சினோபார்ம் தடுப்பூசிகளில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இரண்டு இலட்சம், வவுனியா மாவட்டத்திற்கு 75,000 மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 50000 தடுப்பூசிகளும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1231279</post-id>	</item>
		<item>
		<title>யாழ்ப்பாணத்தில் தாதியர் உள்ளிட்ட 13பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று</title>
		<link>https://athavannews.com/2021/1212668</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Apr 2021 04:06:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[ஆ.கேதீஸ்வரன்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1212668</guid>

					<description><![CDATA[வடக்கு மாகாணத்தில் புதிதாக 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அதாவது யாழ்ப்பாணத்தில் 13 பேருக்கும் மன்னாரில் இருவருக்கும்  இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யதப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “நேற்று (திங்கட்கிழமை), யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 249 பேரின் மாதிரிகள்,  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. குறித்த பரிசோதனை முடிவுகளிலேயே 15 [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1212668</post-id>	</item>
		<item>
		<title>யாழில் அனைத்து திரையரங்குகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது</title>
		<link>https://athavannews.com/2021/1209119</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Apr 2021 04:03:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆ.கேதீஸ்வரன்]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209119</guid>

					<description><![CDATA[யாழில் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள  திரையரங்குகள் அனைத்தும், மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அதேபோன்று திருமண மண்டபங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் செயற்பாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்டபோதும், சில திரையரங்குகள் இன்னும் மூடப்படவில்லை என பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. அவை தொடர்பாக ஆராயப்படுவதாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று மாத்திரம் புதிதாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209119</post-id>	</item>
		<item>
		<title>கண்காணிப்பு வலயத்தில் இருந்து விலக்கப்படுகின்றது திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்</title>
		<link>https://athavannews.com/2021/1209090</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 11 Apr 2021 03:07:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஆ.கேதீஸ்வரன்]]></category>
		<category><![CDATA[கண்காணிப்பு வலயம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1209090</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்திலுள்ள பாரதிபுரம்  தவிர்ந்த ஏனைய பகுதி, கண்காணிப்பு வலயத்திலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி முதல் விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம், பதினான்கு நாட்களாக கண்காணிப்பு வலயத்துக்குள் உட்படுத்தப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1209090</post-id>	</item>
	</channel>
</rss>
