Tag: இந்தியா

எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது -அனுராக் தாக்கூர்!

2047ல் நாட்டின் சுதந்திரத்தின் 100வது ஆண்டைக் கொண்டாடும் போது பிரதமர் மோடியின் கனவான, வலிமையான, வளமான பொருளாதார நாடாக இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை ...

Read moreDetails

இந்தியாவில் மேம்பால விபத்து-17 பேர் உயிரிழப்பு!

இந்தியா மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 17 பேரின் உடல் ...

Read moreDetails

இந்தியா – சீனா பேச்சுவார்த்தை!

தென்னாப்பிரிக்க பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா - சீனா எல்லை பிரச்சினை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை உறுப்பு நாடு ...

Read moreDetails

நீட் பரீட்சை இரத்து? தமிழகத்தில் வலுக்கும் தி.மு.கவின் உண்ணாவிரதப் போராட்டம்!

நீட் பரீட்சையை இரத்து செய்யுமாறு கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த  இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணியினர் மாபெரும் ஒருநாள்  உண்ணாவிரதப் போராட்டத்தை  நேற்றைய தினம் ...

Read moreDetails

மதுரைக்கும்-கொழும்புக்கும் இடையில் விமான சேவை ஆரம்பம்!

இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் 'பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட்' என்ற விமானமே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாரந்தோறும் ...

Read moreDetails

வெங்காயத்தின் விலை அதிகரிப்பு ?

வெங்காயத்திற்கு இந்திய அரசாங்கம் 40 வீத ஏற்றுமதி வரியை விதித்ததன் காரணமாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை இறக்குமதியாளர்கள் ...

Read moreDetails

உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு இந்திய ஜனாதிபதி இரங்கல்

புதுடெல்லியிலுள்ள லடாக்கில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இராணுவ வீர்ர்கள் பயணித்த வாகனமொன்று நேற்றிரவு ...

Read moreDetails

இந்தியா- உத்தரகண்ட மாநிலத்தில் சீரற்ற காலநிலை-60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

இந்தியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உத்தரகண்ட மாநிலத்தில் 60க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் இதனையடுத்து குறித்தப் பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றைய தினம், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ...

Read moreDetails

இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 144 தடை உத்தரவு

இந்தியாவின் 76வது சுதந்திர தினம் எதிர்வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட நிலையில் டில்லியில் ராஜ்காட் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அதானி குழுமத்தின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பில் கௌதம் அதானி தனது டுவிட்டர் ...

Read moreDetails
Page 24 of 89 1 23 24 25 89
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist