<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இந்திய சட்டசபை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Tue, 25 Jun 2024 07:16:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.2</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இந்திய சட்டசபை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சபை நடவடிக்கையில் பங்கேற்க அதிமுகவினருக்கு ஒரு நாள் தடை!</title>
		<link>https://athavannews.com/2024/1389588</link>
		
		<dc:creator><![CDATA[Kavipriya S]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jun 2024 06:41:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்திய சட்டசபை]]></category>
		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1389588</guid>

					<description><![CDATA[தமிழக சட்டசபையின் இன்றைய அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அ.தி.மு.க. உறுப்பினர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதையடுத்து சபாநாயகரின் உத்தரவுக்கமைய அ.தி.மு.க. உறுப்பினர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றியுள்ளனர். அவை மாண்பு, மதிப்பை குறைக்கும் வகையில் அ.தி.மு.க. செயல்படுகின்றமை என்பவற்றை கண்டித்ததோடு, நினைப்பதை எல்லாம் பேசுவதற்கு இது பொதுக்கூட்ட மேடை அல்ல எனவும், கள்ளக்குறிச்சி சம்பவத்தை அரசியலாக்குகிறார்கள் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்று ஒரு நாள் சபை நடவடிக்கைகளில் கலந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1389588</post-id>	</item>
	</channel>
</rss>
