<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இந்திய பிரதமர் நரேந்திர மோடி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 03 May 2025 08:01:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இந்திய பிரதமர் நரேந்திர மோடி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025   தொலைநோக்கு திட்டத்துடன்  லைக்கா குழுமமும் இணைகிறது!</title>
		<link>https://athavannews.com/2025/1430348</link>
		
		<dc:creator><![CDATA[KP]]></dc:creator>
		<pubDate>Fri, 02 May 2025 09:25:05 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[மகாவீர் ஜெயின் பிலிம்ஸ்]]></category>
		<category><![CDATA[லைகா புரொடக்ஷன்ஸ்]]></category>
		<category><![CDATA[லைக்கா குழுமம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1430348</guid>

					<description><![CDATA[&#160; பிரதமர் நரேந்திர மோடியின் WAVES 2025  தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, பிரித்தானிய – ஐரோப்பாவை தளமாக கொண்ட லைகா குழுமம் (Lyca Group &#8211; UK-Europe)  மற்றும்  மகாவீர் ஜெயின் பிலிம்ஸ் (Mahaveer Jain Films)  இணைந்து,   உலகளாவிய பார்வையாளர்களுக்காக, 9 இந்திய படங்களை,    தயாரிக்க உள்ளன. பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவை தளமாகக் கொண்ட லைகா குழுமத்தின் குழுமம் (Lyca Group (UK-Europe) தயாரிப்பு பிரிவான லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1430348</post-id>	</item>
		<item>
		<title>இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக ஜேர்மனி அதிபர் இந்தியா வருகை!</title>
		<link>https://athavannews.com/2023/1324800</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Feb 2023 05:09:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி - இந்திய தொழில்துறையினர்]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324800</guid>

					<description><![CDATA[ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்த வார இறுதியில் இந்தியா வருகை தரவுள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியா வரும் ஒலப் ஸ்கோல்ஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், இருநாட்டு உறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். மேலும், ஜேர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், எதிர்வரும் 26ஆம் திகதி பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்தப் பயணத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324800</post-id>	</item>
		<item>
		<title>நரேந்திர மோடிக்கு ஜோ பைடன் அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1322740</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Feb 2023 04:45:03 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[அழைப்பு]]></category>
		<category><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோ பைடன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322740</guid>

					<description><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வருமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சந்திப்பை இரு நாட்டு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதற்கான திகதியை நிர்ணயிப்பது குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு, ஜி-20 உச்சி மாநாடு உட்பட பல உலகளாவிய செயல்பாடுகளுக்கு தலைமை தாங்க இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அழைப்பு தனித்துவமானது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322740</post-id>	</item>
		<item>
		<title>பிரதமர் மோடி- சுந்தர் பிச்சை ஆகியோருக்கிடையில் சந்திப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1316294</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 20 Dec 2022 04:17:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை]]></category>
		<category><![CDATA[டெல்லி]]></category>
		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[புதுமை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316294</guid>

					<description><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று டெல்லியில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். மனித சமுதாய முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு உலகம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது முக்கியம் என இந்த சந்திப்பு குறித்து பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல, பிரதமர் மோடியை சந்தித்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316294</post-id>	</item>
		<item>
		<title>மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்த அலைமோதும் மக்கள்!</title>
		<link>https://athavannews.com/2022/1301429</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 27 Sep 2022 03:53:37 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அஞ்சலி]]></category>
		<category><![CDATA[அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ்]]></category>
		<category><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[இறுதி சடங்கு]]></category>
		<category><![CDATA[சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்]]></category>
		<category><![CDATA[முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1301429</guid>

					<description><![CDATA[மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்த, மக்கள் கூட்டம் திரண்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய டோக்கியோவில் உள்ள புகழ்பெற்ற விளையாட்டு மற்றும் கச்சேரி அரங்கான நிப்பான் புடோகானில் நடைபெறுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக உலகெங்கிலும் உள்ள சுமார் 4,300 சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர். அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1301429</post-id>	</item>
		<item>
		<title>மோடியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1262759</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jan 2022 02:56:12 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[இரா.சம்பந்தன்]]></category>
		<category><![CDATA[தமிழ் தேசியக் கூட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262759</guid>

					<description><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமருக்கான கடிதம் ஒன்றை, இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளித்தன. இந்தநிலையில் இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்தித்து தெளிவுபடுத்தவுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262759</post-id>	</item>
		<item>
		<title>இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்!</title>
		<link>https://athavannews.com/2022/1260480</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Jan 2022 03:10:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[செல்வம் அடைக்கலநாதன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1260480</guid>

					<description><![CDATA[இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும்  தமிழீழ விடுதலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1260480</post-id>	</item>
	</channel>
</rss>
