<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இந்தோனேஷியா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 01 Oct 2025 12:35:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இந்தோனேஷியா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>Update: இந்தோனேசியாவில் தொடரும் சோகம்!  91 மாணவர்களை மீட்கும் பணி தொடர்கின்றது!</title>
		<link>https://athavannews.com/2025/1449249</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Oct 2025 12:28:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449249</guid>

					<description><![CDATA[இந்தோனேஷியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய  பாடசாலைக் கட்டிடமொன்று இடிந்து விழுந்தது. குறித்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில்   99 பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த கட்டிட இடிபாடுகளுக்குள் 91 மாணவர்கள் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் பிரார்த்தனைக்காக மாணவர்கள் கூடிய வேளையிலேயே எதிர்பாராத  குறித்த பாடசாலைக்   கட்டிடம்  இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449249</post-id>	</item>
		<item>
		<title>இந்தோனேஷியாவில் பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு! 99 பேர் காயம்</title>
		<link>https://athavannews.com/2025/1449088</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Sep 2025 10:15:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1449088</guid>

					<description><![CDATA[இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலைக் கட்டிடம் இடிந்து விழுந்ததில்  3 பேர்  உயிரிழந்துள்ளதுடன் 99 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில்  சிலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிடோஆர்ஜோ நகரில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய பாடசாலையில் நேற்றைய தினம்  பிரார்த்தனைக்காக மாணவர்கள் கூடிய வேளையிலேயே எதிர்பாராத  குறித்த பாடசாலைக்   கட்டிடம்  இடிந்து விழுந்துள்ளது. இரு மாடி கொண்டிருந்த கட்டிடத்திற்கு பலவீனமான அடித்தளம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1449088</post-id>	</item>
		<item>
		<title>இந்தோனேஷியாவில் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு நஞ்சடைந்ததால்  1000 மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு!</title>
		<link>https://athavannews.com/2025/1448565</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Sep 2025 12:33:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1448565</guid>

					<description><![CDATA[இந்தோனேஷியாவில் பாடசாலையில் வழங்கபட்ட மதியபோசன உணவினை உட்கொண்ட 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட  உணவானது நஞ்சடைந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது எனவும் உணவினை உட்கொண்ட மாணவர்கள் வயிற்று வலி, தலைசுற்றல், வாந்தி, சுவாசக்குறைபாடு போன்ற அறிகுறிகளை எதிர் நோக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  இந்தவாரத்தின் இது வரையான காலப்பகுதியில் மாத்திரம்  1,171 மாணவர்கள் உணவு நஞ்சடைந்தமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷிய அரசினால் முன்னெடுக்கப்பட்ட  இலவச மதிய போசன உணவுத்திட்டத்தின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1448565</post-id>	</item>
		<item>
		<title>17வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கால்பந்து தொடர்: பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!</title>
		<link>https://athavannews.com/2023/1361465</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Nov 2023 04:33:42 +0000</pubDate>
				<category><![CDATA[உதைப்பந்தாட்டம்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[17வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கால்பந்துத் தொடர்]]></category>
		<category><![CDATA[அர்ஜெண்டீனா அணி]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<category><![CDATA[மாலி அணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1361465</guid>

					<description><![CDATA[இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் 17வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கால்பந்துத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், 17வயதுக்குட்பட்ட பிரான்ஸ் அணியும், மாலி அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் பிரான்ஸ் அணி, 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி நடைபெறவுள்ள சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணி, ஜேர்மனி அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதனிடையே, மூன்றாவது இடத்திற்கான போட்டியில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1361465</post-id>	</item>
		<item>
		<title>இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை!</title>
		<link>https://athavannews.com/2023/1330766</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Apr 2023 03:27:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1330766</guid>

					<description><![CDATA[இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்கு பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் சுட்டிக்காட்டியுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1330766</post-id>	</item>
		<item>
		<title>கிழக்கு திமோர் கடற்கரையில் நிலநடுக்கம்: இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1284173</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 27 May 2022 09:21:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இந்தியப் பெருங்கடல் பகுதி]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<category><![CDATA[கிழக்கு திமோர் கடற்கரை]]></category>
		<category><![CDATA[சுனாமி எச்சரிக்கை]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[பசிபிக் 'ரிங் ஆஃப் ஃபயர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284173</guid>

					<description><![CDATA[கிழக்கு திமோர் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு திமோருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே பிளவுபட்டுள்ள திமோர் தீவின் கிழக்கு முனையில் இருந்து 51.4 கிமீ (32 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சுனாமியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கலாம் என இந்தியப் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மற்றும் தணிப்பு அமைப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284173</post-id>	</item>
		<item>
		<title>செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது இந்தோனேஷியா!</title>
		<link>https://athavannews.com/2022/1282914</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 20 May 2022 04:19:36 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<category><![CDATA[ஏற்றுமதி]]></category>
		<category><![CDATA[செம்பனை எண்ணெய்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோகோ விடோடோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282914</guid>

					<description><![CDATA[உலகின் மிகப்பெரிய செம்பனை எண்ணெய் (FARMOIL) உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேஷியா, ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது. இதன்படி, ஏற்றுமதிக்கு எதிர்வரும் 23ஆம் திகதியில் இருந்து தடை விலக்கப்படுவதாக ஜனாதிபதி ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், &#8216;உள்நாட்டில் செம்பனை எண்ணெய் விலை குறைந்துவிட்டது. உள்நாட்டுத் தேவையைவிடவும் அதிகமாக உற்பத்தி உள்ளது. எனவே செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தோனேசியா நீக்குகிறது. அடுத்து வரும் வாரங்களில் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. செம்பனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282914</post-id>	</item>
		<item>
		<title>இந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை!</title>
		<link>https://athavannews.com/2022/1276518</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 14 Apr 2022 03:14:18 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்திய நிதி உதவி]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தாய்லாந்து]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<category><![CDATA[மருந்து பொருட்கள்]]></category>
		<category><![CDATA[ஜப்பான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1276518</guid>

					<description><![CDATA[இந்திய நிதி உதவியின் கீழ் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் சில அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உரிய வகையில் விநியோகிப்பதை உறுதிப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக மருந்து பொருட்கள் கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலைமை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1276518</post-id>	</item>
		<item>
		<title>குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், உணவுதட்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1267626</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Feb 2022 05:18:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<category><![CDATA[இரசாயனம்]]></category>
		<category><![CDATA[உணவுதட்டு]]></category>
		<category><![CDATA[குழந்தை]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பங்களாதேஸ்]]></category>
		<category><![CDATA[பால் போத்தல்கள்]]></category>
		<category><![CDATA[பூட்டான்]]></category>
		<category><![CDATA[மலேசியா]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1267626</guid>

					<description><![CDATA[குழந்தைகளுக்கான பால் மற்றும் ஏனைய உணவுகள் வழங்கப்படும் போத்தல்கள் மற்றும் உணவுதட்டுகளில் பிஸ்பினோல் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான கேந்திரம் ஒத்துழைப்பில், தேசிய ஊழல் ஒழிப்பு வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக இலங்கை, பங்களாதேஸ், சீனா, பூட்டான், மலேசியா, இந்தோனேஷியா, ரஷ்யா மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளில் இந்த பால் போத்தல்கள் மற்றும் உணவு தட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஐரோப்பிய சங்கத்தின் உறுப்பு நாடுகளிலும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1267626</post-id>	</item>
		<item>
		<title>இந்தோனேஷியாவின் புதிய தலைநகருக்கு &#8216;நுசாந்த்ரா&#8217; என பெயர் சூட்டப்பட்டது!</title>
		<link>https://athavannews.com/2022/1262851</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Jan 2022 07:36:06 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இந்தோனேஷியா]]></category>
		<category><![CDATA[தேசிய வளர்ச்சி திட்டமிடல் அமைச்சர் சுஹார்சோ மோனோர்ஃபா]]></category>
		<category><![CDATA[நுசாந்த்ரா]]></category>
		<category><![CDATA[ஜகார்த்தா]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி ஜோகோ விடோடோ]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1262851</guid>

					<description><![CDATA[இந்தோனேஷியாவின் புதிய தலைநகருக்கு நுசாந்த்ரா என பெயரிட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜகார்த்தா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களை விடுவிப்பதற்கும், செல்வத்தை மறுபங்கீடு செய்வதற்கும் 2019இல் இந்தோனேசியாவின் தலைநகரை மாற்றுவதற்கான திட்டத்தை ஜனாதிபதி ஜோகோ விடோடோ முதலில் அறிவித்தார். தொற்றுநோய் காரணமாக இந்த நடவடிக்கை தாமதமானது, இந்தநிலையில் தற்போது இந்த புதிய பெயர் 80க்கும் மேற்பட்ட விருப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் இது இந்தோனேசியாவின் புவியியலைப் பிரதிபலிப்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் சின்னமாக இருந்தது என்று தேசிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1262851</post-id>	</item>
	</channel>
</rss>
