<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இனப்படுகொலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 28 Nov 2022 03:56:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இனப்படுகொலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் இனப்படுகொலைக்கு சமம்: உக்ரைன் சாடல்!</title>
		<link>https://athavannews.com/2022/1312858</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Nov 2022 03:56:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இனப்படுகொலை]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய உயர் அதிகாரி]]></category>
		<category><![CDATA[உக்ரைனிய எரிசக்தி உள்கட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[தலைநகர் கீவ்]]></category>
		<category><![CDATA[வழக்கறிஞர் ஜெனரல் ஆண்ட்ரி கோஸ்டின்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312858</guid>

					<description><![CDATA[உக்ரைனிய எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் இனப்படுகொலைக்கு சமம் என்று உக்ரைனிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் மீதான தாக்குதல்கள் முழு உக்ரைனிய தேசத்தையும் குறிவைத்தன மற்றும் உக்ரைனை சரணடைய கட்டாயப்படுத்தும் முயற்சியாக இருந்தது என வழக்கறிஞர் ஜெனரல் ஆண்ட்ரி கோஸ்டின் கூறினார். 11,000க்கும் மேற்பட்ட உக்ரைனிய குழந்தைகள் வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டனர் என்றும் தெரிவித்தார். பிப்ரவரி 24 அன்று ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312858</post-id>	</item>
		<item>
		<title>குமரப்பா- புலேந்திரன் உட்பட பன்னிரண்டு மாவீரர்களின் 35ஆவது ஆண்டு நினைவுநாள் அனுஷ்டிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1303211</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Oct 2022 09:04:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இனப்படுகொலை]]></category>
		<category><![CDATA[குமரப்பா]]></category>
		<category><![CDATA[குற்றவாளி]]></category>
		<category><![CDATA[நினைவுநாள்]]></category>
		<category><![CDATA[புலேந்திரன்]]></category>
		<category><![CDATA[மாவீரர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1303211</guid>

					<description><![CDATA[குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரண்டு மாவீரர்களின் 35ஆவது ஆண்டு நினைவுநாள், உணர்வுபூர்வமாக அணுஷ்டிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் அவர்களின் நினைவுத்தூபியும் உடலம் எரிக்கப்பட்ட இடமாகிய வல்வெட்டித்துறை தீருவில் நினைவுத்தூபியில் வைத்து நினைவுகோரப்பட்டது. வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் வேலவன் சுவாமி ஆகியோரினால் நினைவுகோரப்பட்டது. இந்த நினைவுக்கோரலின் போது, &#8216;இனப்படுகொலை குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவோம். இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரத்திற்கான பொதுசன வாக்கெடுப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1303211</post-id>	</item>
		<item>
		<title>இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி</title>
		<link>https://athavannews.com/2022/1282976</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 20 May 2022 07:34:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[இனப்படுகொலை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1282976</guid>

					<description><![CDATA[இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தமை வருத்தமளிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கை தொடர்பிலான கனேடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டுக்கும் இந்த தீர்மானத்திற்கும் முரண்பாடு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1282976</post-id>	</item>
		<item>
		<title>உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அறிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1255856</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Dec 2021 03:07:39 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இனப்படுகொலை]]></category>
		<category><![CDATA[உய்கர் முஸ்லிம்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[ஸின்ஜியாங்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1255856</guid>

					<description><![CDATA[ஸின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரித்தானியாவில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உய்கர் மக்களுக்கு எதிராக சீன அரசாங்கம் கருத்தடை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதே, இந்த முடிவுக்கு வருவதற்கான முதன்மைக் காரணம் என, அத்தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணையை தலைமையேற்று நடத்திய புகழ்பெற்ற பிரித்தானிய வழக்குரைஞர் சர் ஜப்ரி நைஸ் கூறுகையில், நீண்ட கால விளைவாக உய்கர் முஸ்லிம்கள் உள்ளிட்ட இன சிறுபான்மை மக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1255856</post-id>	</item>
		<item>
		<title>மே 18ஆம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுஷ்டிக்குமாறு அழைப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1215321</link>
		
		<dc:creator><![CDATA[Dhackshala]]></dc:creator>
		<pubDate>Wed, 12 May 2021 06:57:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இனப்படுகொலை]]></category>
		<category><![CDATA[வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1215321</guid>

					<description><![CDATA[மே 18ஆம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்கள் அனைவருக்கும் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பில் போரில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் தினம் என்ற தலைப்பில் அந்த மன்றம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில், இலங்கையில் கடந்த பல தசாப்தங்களாக நடைபெற்ற போரிலும் குழப்பங்களிலும் தமது உயிர்களை இழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து செபிக்கும்படியாகவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்துப் பங்குத் தந்தையர்களையும், துறவறக் குழுமங்களையும், மத நிறுவனங்களுக்குப் பொறுப்பானவர்களையும் பின்வரும் அறிவுறுத்தல்களைப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1215321</post-id>	</item>
		<item>
		<title>முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும்- காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்</title>
		<link>https://athavannews.com/2021/1207755</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Apr 2021 11:53:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கிளிநொச்சி]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இறுதி யுத்தம்]]></category>
		<category><![CDATA[இனப்படுகொலை]]></category>
		<category><![CDATA[எம்.ஏ.சுமந்திரன்]]></category>
		<category><![CDATA[காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்]]></category>
		<category><![CDATA[முள்ளிவாய்க்கால்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1207755</guid>

					<description><![CDATA[இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலை கடந்து வந்திருந்தால் சுமந்திரனுக்கு வலிகள் புரிந்திருக்கும் என வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத் தலைவி கனகரஞ்சினி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இனப் படுகொலைக்கான சாட்சியங்கள் போதாது என சர்வதேச நிபுணர்களின் கருத்தைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் ஊடக சந்திப்பில் கருத்துத் தெரித்தமை தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவிக்கையில், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1207755</post-id>	</item>
	</channel>
</rss>
