<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இமயமலை &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 31 Aug 2026 03:49:18 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இமயமலை &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இமயமலைப் பகுதி பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ நெருங்கியது!</title>
		<link>https://athavannews.com/2026/1489200</link>
					<comments>https://athavannews.com/2026/1489200#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 31 Aug 2026 03:46:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Floods]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[இமயமலை]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1489200</guid>

					<description><![CDATA[சவாலான வானிலை, உயர்ந்து வரும் நீர் மட்டங்களுக்கு மத்தியில், இமயமலை முழுவதும் பனிப்பாறை சரிந்து பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணியில் நேபாளம் மற்றும் சீனாவில் மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (30) தீவிரமாக ஈடுபட்டனர். கடந்த புதன்கிழமையன்று பனி, பாறைகள், சேறு, சிதைவுகள் கலந்த பெருவெள்ளம் மலைப்பள்ளத்தாக்குகள் மற்றும் ஆறுகள் வழியாகப் பாய்ந்து பரவலான அழிவை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, நேபாள-சீன எல்லைப் பகுதியின் இருபுறமும் 3,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளளனர். இந்த [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1489200/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1489200</post-id>	</item>
		<item>
		<title>97 சிகரங்களுக்கான ஏறுதல் கட்டணங்களை தள்ளுபடி செய்த நேபாளம்!</title>
		<link>https://athavannews.com/2025/1442667</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 05:16:33 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Himalayan peaks]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[இமயமலை]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1442667</guid>

					<description><![CDATA[நேபாளத்தில், அதிகம் அறியப்படாத மலைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியாக, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 97 இமயமலை சிகரங்களை இலவசமாக ஏற நேபாளம் அனுமதிக்கும் என்று அந் நாட்டு அதிகாரிகள் திங்கள்கிழமை (11) தெரிவித்தனர். இந்த முயற்சி நேபாளத்தின் மிகவும் தொலைதூர மற்றும் வளர்ச்சியடையாத இரண்டு மாகாணங்களான கர்னாலி மற்றும் சுதுர்பாசிமில் உள்ள மலைகளை இலக்காகக் கொண்டுள்ளது &#8211; இங்கு சிகரங்கள் 5,970 மீ முதல் 7,132 மீ வரை உள்ளன. இந்த நடவடிக்கை வேலைவாய்ப்புகளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1442667</post-id>	</item>
		<item>
		<title>சீனா தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசாங்கம் தெரிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1266266</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Feb 2022 04:00:13 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இமயமலை]]></category>
		<category><![CDATA[எல்லை]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[நேபாள அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[ஹூம்லா மாவட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1266266</guid>

					<description><![CDATA[சீனா, தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசாங்கம் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. ஆனால், நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் இந்த ஊடுருவல் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. மேற்கு நேபாளத்தின் ஹூம்லா மாவட்டத்தில் சீனா அத்துமீறுவதாக கூறப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த அறிக்கை தயாரிக்க அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில், இதுதொடர்பான விரிவான அறிக்கையொன்றை வெளியிடப்பட்டுள்ள சர்வதேச ஊடகம், இதுகுறித்து முழுமையான தகவல்களை வெளியிட நேபாள அரசாங்கம் தயங்குவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1266266</post-id>	</item>
	</channel>
</rss>
