<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இயற்கை எரிவாயு &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 23 Mar 2026 02:43:28 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இயற்கை எரிவாயு &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!</title>
		<link>https://athavannews.com/2026/1469607</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Mar 2026 02:43:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Oil]]></category>
		<category><![CDATA[Saliya Wickramasuriya]]></category>
		<category><![CDATA[இயற்கை எரிவாயு]]></category>
		<category><![CDATA[எரிவாயு]]></category>
		<category><![CDATA[சலிய விக்ரமசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1469607</guid>

					<description><![CDATA[நாட்டின் ஆங்கில ஊடகச் சேவை ஒன்று வெளியிட்ட தகவலின்படி, இலங்கையின் கடலோர பகுதிகளில் சுமார் மூன்று டிரில்லியன் கன அடி வரை இயற்கை எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது. இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சலிய விக்ரமசூரியவை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட இந்த தகவலின்படி, நாட்டின் எல்லைக் கடல் பகுதி மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டல கடலடியில் “பல பில்லியன் பீப்பாய்கள்” மசகு எண்ணெய் இருப்பதற்கான சாத்தியக்கூறும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1469607</post-id>	</item>
		<item>
		<title>உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்!</title>
		<link>https://athavannews.com/2024/1403756</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Oct 2024 10:43:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gas]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[இயற்கை எரிவாயு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1403756</guid>

					<description><![CDATA[சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (11) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.62 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.13 அமெரிக்க டொலராகக் காணப்படுகின்றது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.69 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1403756</post-id>	</item>
		<item>
		<title>ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கத்தை கவிழ்க்க ரஷ்யா சதி: மால்டோவா ஜனாதிபதி குற்றச்சாட்டு!</title>
		<link>https://athavannews.com/2023/1324034</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Feb 2023 09:42:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இயற்கை எரிவாயு]]></category>
		<category><![CDATA[உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு]]></category>
		<category><![CDATA[மால்டோவாவின் ஜனாதிபதி மையா சண்டு]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ராணுவ பின்னணி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324034</guid>

					<description><![CDATA[ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கத்தை கவிழ்க்க வெளிநாட்டு நாசகாரர்களை பயன்படுத்தி ரஷ்யா சதி செய்வதாக மால்டோவாவின் ஜனாதிபதி மையா சண்டு குற்றம் சாட்டியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) புதிய பிரதமராக டோரின் ரீசியனை அவர் நியமித்தார். அவர் தனது முன்னோடியைப் போலவே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவானவர். &#8216;சதி&#8217; எதிர்க்கட்சி என்று அழைக்கப்படுபவர்களின் எதிர்ப்புகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் இது அரசியலமைப்பு ஒழுங்கை தூக்கியெறிவதை நோக்கமாகக் கொண்டது என்றும் ஜனாதிபதி சாண்டு கூறினார், ராணுவ பின்னணி கொண்ட நாசகாரர்களை, சிவில் உடையில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324034</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா &#8211; உக்ரைன் எல்லையில் எரிவாயு குழாயில் தீ விபத்து!</title>
		<link>https://athavannews.com/2022/1316535</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Dec 2022 06:34:39 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இயற்கை எரிவாயு]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் எல்லை]]></category>
		<category><![CDATA[எல்லை]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316535</guid>

					<description><![CDATA[மேற்கு ரஷ்யாவில் இருந்து ஐரோப்பியாவிற்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாயின் ஒருபகுதி வெடித்து சிதறியதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். சுவஷியா பிராந்தியத்தில் உள்ள பைப்லைனில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றபோது தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனிடையே, எரிவாயு குழாயில் வெடிப்பு ஏற்பட்ட போதும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் பாதிப்பு ஏதும் இல்லை என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316535</post-id>	</item>
		<item>
		<title>மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம்: இன்று முதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!</title>
		<link>https://athavannews.com/2022/1274223</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Apr 2022 04:15:45 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இயற்கை எரிவாயு]]></category>
		<category><![CDATA[ஒப்பந்தங்கள்]]></category>
		<category><![CDATA[காஸ்ப்ரோம்பேங்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய வங்கி]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ரூபிள்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1274223</guid>

					<description><![CDATA[ரூபிள்களில் செலுத்த மறுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் அச்சுறுத்தலை ரஷ்யா இரட்டிப்பாக்கியுள்ளது. ஏற்கனவே தங்களிடம் ரஷ்ய நாணயமான ரூபிள்களை கொண்டுதான் எரிவாயு வாங்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கூறியிருந்தார். ஆனால், இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விதி இருப்பதால், அப்படி செய்யாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என புடின் எச்சரித்துள்ளார். இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்கு தொடங்கப்படும், அவற்றின்மூலம் வெளிநாட்டு பணம், ரூபிள்களாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1274223</post-id>	</item>
		<item>
		<title>வட சீனாவில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு</title>
		<link>https://athavannews.com/2022/1271711</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Mar 2022 16:44:07 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இயற்கை எரிவாயு]]></category>
		<category><![CDATA[தட்டுப்பாடு]]></category>
		<category><![CDATA[வட சீனா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271711</guid>

					<description><![CDATA[சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் வட சீனாவின் சில பகுதிகளில் இயற்கை எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வடமேற்கு ஷனெக் மாகாணத்திலுள்ள வினினன் நகரில் வசிப்பவர்களுக்கு இம்மாதத்தின் தொடக்கத்தில் கடுமையான பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் அவர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனினும் இயற்கை வாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இயற்கை எரிவாயு நிறுவனத்தால் மன்னிப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர். அதேநேரம், ஹெபெய் மாகாணத்தில் உள்ள இடங்களில் கடந்த மாத தொடக்கத்திலும் நடுப்பகுதியிலும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271711</post-id>	</item>
		<item>
		<title>சூயஸ் கால்வாயில் ஒரு வாரகாலமாக போக வழியின்றி சிக்கி நின்ற கப்பல்கள் 3-4 நாட்களில் கடக்கும்!</title>
		<link>https://athavannews.com/2021/1206073</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Mar 2021 09:11:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இயற்கை எரிவாயு]]></category>
		<category><![CDATA[எகிப்து]]></category>
		<category><![CDATA[எவர்கிரின் கப்பல்]]></category>
		<category><![CDATA[ஒசாமா ராபி]]></category>
		<category><![CDATA[சூயஸ் கால்வாய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1206073</guid>

					<description><![CDATA[சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர்கிரின் கப்பல், பயணப் பாதைக்கு திரும்பியதையடுத்து ஒரு வாரகாலமாக போக வழியின்றி சிக்கி நின்ற கப்பல்கள் 3 அல்லது 4 நாட்களில் சூயஸ் கால்வாயை கடந்து செல்லும் என சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு வாரகாலமாக போக வழியின்றி சுமார் 422 கப்பல்கள் சிக்கியிருந்தாக அவர் தெரிவித்துள்ளார். இதுதவிர இரு மார்க்கத்திலும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சூயஸ் கால்வாய் வழியாக 113 கப்பல்கள் கடந்து சென்றன. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1206073</post-id>	</item>
		<item>
		<title>சுயஸ் கால்வாயில் சிக்கியிருந்த கப்பல் பயணப் பாதைக்கு திரும்பியது!</title>
		<link>https://athavannews.com/2021/1205690</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Mar 2021 05:05:58 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இயற்கை எரிவாயு]]></category>
		<category><![CDATA[எவர்கிரின் கப்பல்]]></category>
		<category><![CDATA[கால்நடை]]></category>
		<category><![CDATA[சுயஸ் கால்வாய்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205690</guid>

					<description><![CDATA[சுயஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர்கிரின் கப்பல், பத்திரமாக பயணப் பாதைக்கு திசை திருப்பப்பட்டுள்ளதாக இஞ்ச்கேப் ஷிப்பிங் சர்வீசஸ் தெரிவித்துள்ளது. 400 மீட்டர் நீளமுள்ள (1,312 அடி) கப்பல் அதிகாலை 4.30 மணிக்கு நகரத் தொடங்கியதாக இஞ்ச்கேப் தெரிவித்துள்ளது. எவர்கிரின் கப்பல், காற்றின் அதிக வலுக்காரணமாக மிகவும் பரபரப்பான வர்த்தக பாதைகளில் ஒன்றான எகிப்து வழியாக செல்லும் இந்த கால்வாயில் சிக்கிக்கொண்டது. இதனைத்தொடர்ந்து கடுமையான போராட்டத்தின் பின், கப்பல் பயணப்பாதைக்கு திரும்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205690</post-id>	</item>
	</channel>
</rss>
