<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இரத்து &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Mon, 08 Dec 2025 04:06:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இரத்து &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>தொடரும் இண்டிகோ குழப்பம்; இன்றும் சுமார் 300 விமான சேவைகள் இரத்து!</title>
		<link>https://athavannews.com/2025/1455553</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Dec 2025 04:06:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[flights cancelled]]></category>
		<category><![CDATA[Indigo]]></category>
		<category><![CDATA[இண்டிகோ]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1455553</guid>

					<description><![CDATA[இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால், இன்று (08) பல்வேறு விமான நிலையங்களில் சுமார் 300 இண்டிகோ விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. இந்தியா இதுவரை கண்டிராத அளவிலான விமானப் பயண நெருக்கடியில் தொடர்ந்து ஏழாவது நாளாக இடையூறுகள் தொடர்கின்றன. டெல்லி விமான நிலையத்தில், இன்று 134 இண்டிகோ விமானங்கள் &#8211; 75 புறப்பாடுகள் மற்றும் 59 வருகைகள் &#8211; இரத்து செய்யப்பட்டன. பெங்களூரு விமான நிலையத்தில் 127 விமானங்கள் இரத்து [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1455553</post-id>	</item>
		<item>
		<title>ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமானங்கள் இரத்து!</title>
		<link>https://athavannews.com/2024/1407965</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Nov 2024 05:07:51 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Srilanka Airlines]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1407965</guid>

					<description><![CDATA[பல விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கையின் உள்நாட்டு தேசிய விமான நிறுவமான, ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸின் பல விமான சேவைகள் அண்மைய நாட்களில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் விமானத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சீர் செய்வதற்கு தமது குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், வழக்கமான விமான பயண அட்டவணையை விரைந்து மீட்டெடுக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் கூறியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு இவ்வாறு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1407965</post-id>	</item>
		<item>
		<title>&#8220;வைக்கோல் பட்டறை நாய்&#8221; என கூறிய உறுப்பினரின் ஒரு மாத சம்பளத்தை இரத்து செய்த யாழ்.மாநகர முதல்வர்!</title>
		<link>https://athavannews.com/2023/1324271</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Feb 2023 10:34:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[யாழ். மாநகர சபை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324271</guid>

					<description><![CDATA[யாழ்.மாநகர சபையில் சிலர் &#8220;வைக்கோல் பட்டறை நாய்&#8221; போல செயற்படுகின்றார்கள் என சக உறுப்பினர் கூறியதை கண்டித்து அவரை சபையில் இருந்து வெளியேற்றி அவரது ஒரு மாத சம்பளத்தையும் இரத்து செய்துள்ளனர். யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம்(வியாழக்கிழமை) முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, சபையில் உறுப்பினர் பாலசுப்பிரமணியம் பத்மமுரளி &#8220;சபையில் சிலரின் செயற்பாடுகள் வைக்கோல் பட்டறை நாய்&#8221; போன்றுள்ளது என கூறியிருந்தார். அதனால் சபையில் சில உறுப்பினர்கள் கடும் ஆவேசமடைந்து அமளியில் ஈடுபட்டனர். [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324271</post-id>	</item>
		<item>
		<title>ஆசிரிய நியமனத்தை இளம் பட்டதாரிகளுக்கு வழங்குமாறு கோரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2023/1323747</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Feb 2023 05:30:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[ஆசிரிய நியமனம்]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[பட்டதாரி]]></category>
		<category><![CDATA[வங்கி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323747</guid>

					<description><![CDATA[ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்கள், ‘வேலையில்லாப் பட்டதாரிகள் அமைப்பின் ஊடாக அறியத் தருவது யாதெனில்,  தற்போது நாட்டில்  ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவாக, நாட்டை அபிவிருத்தி அடையச்செய்யும் பட்டதாரிகளுக்கு சவால் உருவாகியுள்ளது. அரசாங்கம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை இரத்து செய்துள்ளது, தனியார் நிறுவனங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323747</post-id>	</item>
		<item>
		<title>அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனை இரத்து!</title>
		<link>https://athavannews.com/2023/1322717</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Feb 2023 04:10:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம்]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[உலகப் பணக்காரர்கள்]]></category>
		<category><![CDATA[பங்கு விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1322717</guid>

					<description><![CDATA[அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பங்குகளை விற்பதாக அந்நிறுவனம் அறிவித்ததால், முதலீட்டாளர்கள் ஒரே நாளில் பங்குகளை வாங்கிக் குவித்தனர். இந்நிலையில், பங்கு விற்பனையை நிறுத்துவதாகவும் முதலீட்டாளர்களுக்கு மொத்தப் பணத்தை திருப்பித் தருவதாகவும் அதானி எண்டர்பிரைசஸ் அறிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனம் அளித்த அறிக்கை காரணமாக பங்குச் சந்தையில் அதானி நிறுவனப் பங்குகள் கடுமையாக சரிந்துவருகின்றன. இதனைத்தொடர்ந்து, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 15ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். நேற்றைய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1322717</post-id>	</item>
		<item>
		<title>அதிகளவில் ஓய்வு பெற்றுள்ள ஊழியர்கள் – புகையிரத சேவைகள் இரத்து!</title>
		<link>https://athavannews.com/2023/1318234</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Jan 2023 03:59:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[ஊழியர்கள்]]></category>
		<category><![CDATA[புகையிரத சேவைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1318234</guid>

					<description><![CDATA[நாட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை இயக்கப்படவிருந்த 6 அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் 2 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தவிர கடலோர, புத்தளம் மற்றும் பிரதான வழித்தடங்களில் தலா ஒரு புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இன்றும் பல புகையிரதங்கள் இரத்து செய்யப்படலாம் என புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளமையே இதற்கான பிரதான காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1318234</post-id>	</item>
		<item>
		<title>நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் பதிவு இரத்து?</title>
		<link>https://athavannews.com/2022/1316794</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Dec 2022 10:14:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[பதிவு]]></category>
		<category><![CDATA[வைத்தியர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1316794</guid>

					<description><![CDATA[நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் பதிவை இரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் விடுத்த கோரிக்கையை இலங்கை மருத்துவ சபை நிராகரித்துள்ளது. நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் பதிவை இரத்து செய்யுமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவ சபைக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இது தொடர்பில் கவனம் செலுத்திய இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் வஜிர திஸாநாயக்க, சுகாதார செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, சட்டத்திற்கு அமைவாக இலங்கை மருத்துவ சபை உரிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1316794</post-id>	</item>
		<item>
		<title>கடும் பனிப்புயல் &#8211; 137 விமானங்கள் இரத்து!</title>
		<link>https://athavannews.com/2022/1315426</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Dec 2022 05:51:27 +0000</pubDate>
				<category><![CDATA[அமொிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[பனிப்புயல்]]></category>
		<category><![CDATA[விமானங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1315426</guid>

					<description><![CDATA[கடும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 137 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அங்கு கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நியூயோர்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. இந்த பனிப்புயலால் நியூயோர்க், பென்சில்வேனியா, நெவாடா, கொலராடோ மற்றும் நெப்ராஸ்கா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீதிகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1315426</post-id>	</item>
		<item>
		<title>ரி-20 உலகக்கிண்ணம்: இன்றைய போட்டிகள் மழையால் இரத்து!</title>
		<link>https://athavannews.com/2022/1307613</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Oct 2022 11:27:42 +0000</pubDate>
				<category><![CDATA[கிரிக்கெட்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[2022ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ணத் தொடர்]]></category>
		<category><![CDATA[அயர்லாந்து அணி]]></category>
		<category><![CDATA[அவுஸ்ரேலிய அணி]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான் அணி]]></category>
		<category><![CDATA[இங்கிலாந்து அணி]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[மழை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1307613</guid>

					<description><![CDATA[விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவரும் ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் இன்றைய போட்டிகள், மழையால் இரத்து செய்யப்பட்டுள்ளன. சுப்பர்-12 சுற்றின் இன்றைய குழு-01 25ஆவது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியும் மோதவிருந்தன. மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவிருந்த இப்போட்டியானது மழையால் கைவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நடைபெறவிருந்த குழு-01 26ஆவது லீக் போட்டியில், இங்கிலாந்து அணியும் அவுஸ்ரேலிய அணியும் மோதவிருந்தன. மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவிருந்த இப்போட்டியானது மழையால் இரத்து செய்யப்பட்டது. இன்றைய போட்டிகள் மழையால் இரத்து செய்யப்பட்டதால், ஒவ்வொரு அணிகளுக்கு தலா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1307613</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யாவுக்கு பதிலாக அமெரிக்காவிடமிருந்து இராணுவ ஹெலிகொப்டர்களைப் பெறுவதாக பிலிப்பைன்ஸ் அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1306299</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Oct 2022 06:56:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இரத்து]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[பிலிப்பைன்ஸிற்கான ரஷ்ய தூதர் மராட் பாவ்லோவ்]]></category>
		<category><![CDATA[பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய எம்.ஐ.17 ஹெலிகொப்டர்]]></category>
		<category><![CDATA[ஹெலிகொப்டர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1306299</guid>

					<description><![CDATA[ரஷ்யாவிடம் இருந்து 16 ஹெவி-லிஃப்ட் ஹெலிகொப்டர்களை வாங்குவதற்கான 215 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்த பின்னர், தனது நாடு அமெரிக்காவிலிருந்து இராணுவ ஹெலிகொப்டர்களைப் பெறுவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து பொருளாதாரத் தடைகள் ஏற்படும் என்ற அச்சத்தில் ரஷ்யாவிடம் இருந்து ஹெலிகொப்டர்கள் பெறுவதை பிலிப்பைன்ஸ் இரத்து செய்தது. இப்போது இரத்துசெய்யப்பட்ட ரஷ்ய எம்.ஐ.17 ஹெலிகொப்டர்களுக்கான பல மில்லியன் டொலர்கள் வைப்புத்தொகையில் குறைந்தபட்சம் ஒரு பகுதியையாவது ரஷ்யா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1306299</post-id>	</item>
	</channel>
</rss>
