<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இராஜினாமா &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 17 Apr 2026 12:18:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இராஜினாமா &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!</title>
		<link>https://athavannews.com/2026/1472268</link>
					<comments>https://athavannews.com/2026/1472268#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Apr 2026 09:21:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Energy Minister]]></category>
		<category><![CDATA[Kumara Jayakody]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[குமார ஜயகொடி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1472268</guid>

					<description><![CDATA[ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்துள்ளார். 2026 ஏப்ரல் 17 திகதியிட்ட தனது ராஜினாமா கடிதத்தில், நிலக்கரி கொள்முதல் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகள், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கவும், 2009 முதல் இறக்குமதிகளை ஆய்வு செய்வதில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை ஈடுபடுத்தவும் எடுக்கப்பட்ட அண்மைய நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியில் தனது இந்த முடிவை எடுத்திருப்பதாக குமார ஜயகொடி குறிப்பிட்டுள்ளார். அரசின் ஊழல் [&#8230;]]]></description>
		
					<wfw:commentRss>https://athavannews.com/2026/1472268/feed</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1472268</post-id>	</item>
		<item>
		<title>நேபாள பிரதமர் ஒலி இராஜினாமா!</title>
		<link>https://athavannews.com/2025/1446530</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Sep 2025 09:51:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[K.P. Sharma Oli]]></category>
		<category><![CDATA[Nepal]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[கே.பி.சர்மா ஒலி]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1446530</guid>

					<description><![CDATA[நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி (KP Sharma Oli) இன்று (09) இராஜினாமா செய்தார் என்று அவரது உதவியாளர் கூறினார். ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மீறி பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதால், சமூக ஊடக தடையால் தூண்டப்பட்ட வன்முறை போராட்டங்களில் 19 பேர் இறந்த ஒரு நாள் கழித்து இந்த பதவி விலகல் வந்துள்ளது. போராட்டங்கள் வன்முறையாக மாறியதை அடுத்து, திங்களன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1446530</post-id>	</item>
		<item>
		<title>ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் இராஜினாமா!</title>
		<link>https://athavannews.com/2023/1324212</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Feb 2023 06:03:22 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[நிக்கோலா ஸ்டர்ஜன்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சித் தலைவர்]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1324212</guid>

					<description><![CDATA[எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்கொட்லாந்தின் முதலமைச்சராக இருந்த நிக்கோலா ஸ்டர்ஜன், தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சித் தலைவரான நிக்கோலா ஸ்டர்ஜன், பதவி விலக இதுவே சரியான நேரம் என குறிப்பிட்டுள்ளார். எனினும். புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படும் வரை ஸ்டர்ஜன் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர் மற்றும் அந்த பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமை நிக்கோலா ஸ்டர்ஜனையே சேரும்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1324212</post-id>	</item>
		<item>
		<title>இராஜினாமாவை எழுத்துமூலம் அறிவித்தார் முஜிபுர் ரஹ்மான்!</title>
		<link>https://athavannews.com/2023/1321093</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Jan 2023 04:32:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[கொழும்புத் தொகுதி]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1321093</guid>

					<description><![CDATA[கொழும்புத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். முஜிபுர் ரகுமானின் கடிதத்தின் பிரகாரம் 2023ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் திகதி முதல் பதவி விலகல் அமுலுக்கு வரும் எனவும் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, முஜிபுர் ரகுமானின் ஆசனம் 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரிவு 64(1) இன் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1321093</post-id>	</item>
		<item>
		<title>ஜேர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் கிறிஸ்டைன் லாம்ப்ரெட் இராஜிநாமா!</title>
		<link>https://athavannews.com/2023/1320558</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jan 2023 10:28:00 +0000</pubDate>
				<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜேர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் கிறிஸ்டைன் லாம்ப்ரெட்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1320558</guid>

					<description><![CDATA[ஜேர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் கிறிஸ்டைன் லாம்ப்ரெட் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைனின் ஆயுதப் படைகள் வெற்றிபெற உதவுவதற்காக உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை அதிகரிப்பதற்கு ஜேர்மனி ஆலோசித்துள்ள நிலையில் அவரது பதவி விலகல் வந்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்து வந்த அவர், முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பொறுப்பில் மேம்போக்காக இருந்து வந்ததாக விமர்சனங்கள் எழுந்ததையடுத்து தனது பதவியை இராஜினாமா செய்தார். பாதுகாப்புத் துறை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1320558</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானிய உள்துறை அமைச்சர் பதவி விலகல்!</title>
		<link>https://athavannews.com/2022/1305961</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Oct 2022 04:10:00 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[க்வாசி க்வார்டெங்]]></category>
		<category><![CDATA[பிரதமர் லிஸ் ட்ரஸ்]]></category>
		<category><![CDATA[பிரித்தானிய உள்துறை அமைச்சர் சூவெல்லா பிரேவர்மன்]]></category>
		<category><![CDATA[மின்னஞ்சல்]]></category>
		<category><![CDATA[லிஸ் ட்ரஸ்]]></category>
		<category><![CDATA[வரிக் குறைப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1305961</guid>

					<description><![CDATA[பிரித்தானிய உள்துறை அமைச்சர் சூவெல்லா பிரேவர்மன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அமைச்சக தகவல் பரிமாற்றங்களுக்கு தனது தனிப்பட்ட மின்னஞ்சலை பயன்படுத்தியதற்குப் பொறுப்பேற்று பதவியை இராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். மின்னஞ்சல் தகவல் பரிமாற்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுடன் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, தனது இராஜினாமா கடிதத்தை டுவிட்டர் பக்கத்தில் பிரேவர்மன் பதிவிட்டார். உள்துறை அமைச்சராகப் பதவியேற்ற 43 நாட்களில், அவர் பதவி விலகியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், &#8216;தவறு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1305961</post-id>	</item>
		<item>
		<title>உள்துறை பதவியிலிருந்து பிரித்தி படேல் விலகல்!</title>
		<link>https://athavannews.com/2022/1297793</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Sep 2022 03:30:52 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[உட்துறை அமைச்சர் பதவி]]></category>
		<category><![CDATA[கன்சர்வேடிவ் கட்சி]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[பிரித்தி படேல்]]></category>
		<category><![CDATA[லிஸ் ட்ரஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1297793</guid>

					<description><![CDATA[பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக பிரித்தி படேல் அறிவித்துள்ளார். பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் லிஸ் ட்ரஸ், பதவியேற்கவுள்ள நிலையில், அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தற்போதைய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு இதுதொடர்பான தனது இராஜினாமா கடிதத்தையும் அவர் அனுப்பி வைத்துள்ளார். தன்னுடைய இராஜினாமா கடிதத்தை, பிரித்தி படேல் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், &#8216;நம்முடைய புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் ட்ரஸ்ஸை வாழ்த்துகிறேன். மேலும் நம்முடைய புதிய பிரதமரான [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1297793</post-id>	</item>
		<item>
		<title>அமைச்சர்களுக்கு இணையான அதிகாரங்களுடன் தம்மிக்க பெரேராவிற்கு முக்கிய பொறுப்பு?</title>
		<link>https://athavannews.com/2022/1293549</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Aug 2022 06:36:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[அமைச்சர்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் பதவி]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1293549</guid>

					<description><![CDATA[தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்பதற்காக உருவாக்கப்படும் பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்து அம்சங்களையும் கண்காணித்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான கொள்கைகளை வகுத்தல், டொலர்களை ஈட்டுவதற்கான கொள்கைகளை வகுத்தல் போன்ற பல பொறுப்புகள் இந்த குழுவிற்கு வழங்கப்படவுள்ளது. அத்துடன், அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு சமமாக பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவருக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1293549</post-id>	</item>
		<item>
		<title>ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் பிளவு: இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி இராஜினாமா!</title>
		<link>https://athavannews.com/2022/1291954</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Jul 2022 03:53:20 +0000</pubDate>
				<category><![CDATA[இத்தாலி]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[ஆளும் கட்சிக் கூட்டணி]]></category>
		<category><![CDATA[இடதுசாரி]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[பிரதமர் மரியோ ட்ராகி]]></category>
		<category><![CDATA[வலதுசாரி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291954</guid>

					<description><![CDATA[இத்தாலியில் ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டதால் பிரதமர் மரியோ ட்ராகி தனது பதவியை நேற்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்தார். நேற்று (வியாழக்கிழமை) மரியோ ட்ராகி, தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செர்கியோ மாட்டரேலாவிடம் அளித்தார். எனினும், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும்வரை, நாட்டின் பிரதமராக மரியோ ட்ராகி செயற்படுவார். இடதுசாரி, வலதுசாரி உள்ளிட்ட முரண்பட்ட கட்சிகளின் ஆதரவுடன் மரியோ ட்ராகி கடந்த 17 மாதங்களாக ஆட்சி செலுத்தி வந்தார். எனினும் கூட்டணிக்குள் உட்பூசல் அதிகரித்ததையடுத்து நாடாளுமன்றத்தில் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291954</post-id>	</item>
		<item>
		<title>பதவியினை இராஜினாமா செய்தார் மயந்த திஸாநாயக்க</title>
		<link>https://athavannews.com/2022/1291860</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Jul 2022 05:47:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராஜினாமா]]></category>
		<category><![CDATA[பதவி]]></category>
		<category><![CDATA[மயந்த திஸாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1291860</guid>

					<description><![CDATA[ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் படையின் தலைவர் பதவியினை மயந்த திசாநாயக்க இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தினை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவம் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கட்சியுடனான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1291860</post-id>	</item>
	</channel>
</rss>
