<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இராணுவத்தினர் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Wed, 29 Mar 2023 04:43:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இராணுவத்தினர் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று முக்கிய கூட்டம்!</title>
		<link>https://athavannews.com/2023/1328859</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Mar 2023 04:43:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[District Secretariat - Jaffna]]></category>
		<category><![CDATA[இராணுவத்தினர்]]></category>
		<category><![CDATA[பொறுப்பதிகாரிகள்]]></category>
		<category><![CDATA[முப்படைகளின் பிரதிநிதிகள்]]></category>
		<category><![CDATA[யாழ். மாவட்ட செயலகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1328859</guid>

					<description><![CDATA[யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்ற செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று(புதன்கிழமை) மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம் பெறவுள்ளது. கடற்தொழில் அமைச்சரின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த கூட்டத்தில் பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், இராணுவத்தினர், முப்படைகளின் பிரதிநிதிகள், துறை சார் திணைக்களங்களின் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது யாழில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பது தொடர்பில்  பல்வேறுபட்ட தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1328859</post-id>	</item>
		<item>
		<title>இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு கிரேட் யார்மவுத்தில் செயலிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2023/1323864</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 11 Feb 2023 08:26:58 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[அவசர சேவைகள்]]></category>
		<category><![CDATA[இராணுவத்தினர்]]></category>
		<category><![CDATA[கிரேட் யார்மவுத்]]></category>
		<category><![CDATA[வெடிகுண்டு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1323864</guid>

					<description><![CDATA[கிரேட் யார்மவுத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு செயலிழக்கப்பட்டுள்ளது. சுமார் 17:00 மணிக்கு திட்டமிடப்படாத வெடிகுண்டு வெடித்தபோது மைல்களுக்கு ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவிக்கின்றன. இதன்போது பலத்த சத்தம் கேட்டதாகவும், 15 மைல் (24 கிமீ) தொலைவில் கட்டடங்கள் குலுங்கியதாகவும் சமூக ஊடகங்களில் மக்கள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு எரிவாயு குழாய்களுக்கு அருகில் வெடிகுண்டு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த வெடிகுண்டை பாதுக்காப்புபடுத்தி வைத்திருந்த இராணுவ வல்லுநர்கள் அதை பாதுகாப்பாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1323864</post-id>	</item>
		<item>
		<title>குளிர்காலத்தை சமாளிக்க அவசரகால திட்டங்களின் கீழ் இராணுவத்தினர் பணிபுரியும் சாத்தியம்!</title>
		<link>https://athavannews.com/2022/1312887</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Nov 2022 07:09:47 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இராணுவத்தினர்]]></category>
		<category><![CDATA[சமூகப் பாதுகாப்புத் துறை]]></category>
		<category><![CDATA[சோதனைகள்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசிகள்]]></category>
		<category><![CDATA[பாதுகாப்பு அமைச்சகம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312887</guid>

					<description><![CDATA[குளிர்காலத்தை சமாளிக்க அவசரகால திட்டங்களின் கீழ், முன்னணி மருத்துவமனைகளில் இராணுவத்தினர் பணிபுரியும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் எதிர்வரும் மாதங்களில் செவிலியர்களுடன் மறியலில் ஈடுபடுவதை கருத்தில் கொள்வதால், சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு தற்செயல் மூலோபாயத்தை உருவாக்குகின்றனர். தி டைம்ஸ் அறிக்கையின்படி, தேசிய சுகாதார சேவையின் முக்கிய சேவைகளை இயக்குவதற்கு அரசாங்கம் சிவில் அதிகாரிகளின் நெறிமுறைக்கு இராணுவ உதவியைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் சுகாதார மற்றும் சமூகப் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312887</post-id>	</item>
		<item>
		<title>தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீட்டுக்கு பாதுகாப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1312188</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Nov 2022 03:51:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இராணுவத்தினர்]]></category>
		<category><![CDATA[தமிழீழ விடுதலைப்புலி]]></category>
		<category><![CDATA[துப்பரவு]]></category>
		<category><![CDATA[புலனாய்வு பிரிவினர்]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[வல்வெட்டித்துறை]]></category>
		<category><![CDATA[வே.பிரபாகரன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1312188</guid>

					<description><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வு பிரிவினர் பெருமளவில் குவிந்து பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். அதேவேளை வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள மாவீரர் நினைவிடத்தினை சிரமதானம் மூலம் துப்பரவு செய்ய இராணுவத்தினர் தடை விதித்தனர். இராணுவத்தின் தடைகளை மீறி துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, துப்பரவு பணிகளை மேற்கொண்டவர்களை இராணுவத்தினர் ஒளிப்படங்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1312188</post-id>	</item>
		<item>
		<title>உக்ரைனிய எல்லையில் தங்களது படைகளை நிலைநிறுத்துவதாக பெலாரஷ்ய ஜனாதிபதி அறிவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1284081</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 27 May 2022 03:59:49 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவத்தினர்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[குடியரசு]]></category>
		<category><![CDATA[பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படையெடுப்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1284081</guid>

					<description><![CDATA[உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மத்தியில், உக்ரைனிய எல்லையில் தங்களது படைகளை நிலைநிறுத்துவதாக பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அறிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) நடந்த காணொளி சந்திப்பின் போது, அவர் இந்த உத்தரவினை பிறப்பித்தார். நேரம் பறந்துவிட்டதாகவும், இந்த செயற்பாட்டுக் கட்டளையை நிறுவ வேண்டியதன் அவசியத்தை அவர்கள் தீவிரமாக உணர்ந்துள்ளதாகவும் கூறினார். மேற்கு மற்றும் வடமேற்கு கட்டளைகளுடன், இது தெற்கு கிளையாக இருக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இப்போது தெற்கு செயற்பாட்டுக் கட்டளை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1284081</post-id>	</item>
		<item>
		<title>நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்!</title>
		<link>https://athavannews.com/2022/1273414</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Mar 2022 11:14:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராணுவத்தினர்]]></category>
		<category><![CDATA[எம்.ஏ.சுமந்திரன்]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273414</guid>

					<description><![CDATA[நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், பகல் 1 மணி வரை நடைபெற்றிருந்தது. குறித்த சந்திப்பின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273414</post-id>	</item>
		<item>
		<title>இராணுவத்தினர் காணியினை சுவீகரிக்கிறார்களா &#8211; அவர்களுக்கு எதற்கு காணி? கூட்டமைப்பிடம் கேட்டார் கோட்டா!</title>
		<link>https://athavannews.com/2022/1273401</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Mar 2022 09:13:57 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசிரியர் தெரிவு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராணுவத்தினர்]]></category>
		<category><![CDATA[கோட்டாபய ராஜபக்ஷ]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273401</guid>

					<description><![CDATA[வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் காணியினை சுவீகரிக்கிறார்களா? அவர்களுக்கு எதற்கு காணி என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்ததுடன், பகல் 1 மணி வரை நடைபெற்றிருந்தது. இதன்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்ததாக கூறப்படுகின்றது. வயல் நிலங்களை சுவீகரிப்பது, மக்கள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273401</post-id>	</item>
		<item>
		<title>கோப்பாய் துயிலும் இல்லம் முன் குழப்பம்- பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1251648</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Nov 2021 04:51:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராணுவத்தினர்]]></category>
		<category><![CDATA[துயிலும் இல்லம்]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1251648</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது. கோப்பாய் துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் இடித்தழித்து அப்பகுதியில் பாரிய இராணுவ முகாமை அமைத்து, நிலைகொண்டுள்ளனர். ஆகையினால் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில், மாவீரர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபடுவது வழமையாகும். இந்நிலையில் தற்போது மாவீரர் வாரம் ஆரம்பமாகி உள்ளமையினால், அக்காணியின் முன்பக்கமாக வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1251648</post-id>	</item>
		<item>
		<title>பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு எதிராக தொடரும் போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2021/1250933</link>
		
		<dc:creator><![CDATA[யே.பெனிற்லஸ்]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Nov 2021 04:13:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவத்தினர்]]></category>
		<category><![CDATA[பலுசிஸ்தான்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1250933</guid>

					<description><![CDATA[பலுசிஸ்தான் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் கடத்திச் சென்றமையைக் கண்டித்து போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வகுப்புகள் மற்றும் பரீட்சைகளைப் புறக்கணிக்குமாறு மாணவர் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக எக்ஸ்பிரஸ் டெய்லி தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்கள் பலுசிஸ்தானின் நோஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் லால் மொஹமட்டின் புதல்வர்களான ஃபசிஹ் பலூச் சோஹைல் அஹமட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களை கடந்த திங்கட்கிழமையன்று பல்கலைக்கழக விடுதியில் இருந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதையடுத்து வலுக்கட்டாயமாக [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1250933</post-id>	</item>
		<item>
		<title>முல்லைத்தீவு நகர கடற்கரையில் இராணுவத்தினரால் சிரமதானப் பணி முன்னெடுப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1243646</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Oct 2021 04:48:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[இராணுவத்தினர்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு நகர கடற்கரை]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243646</guid>

					<description><![CDATA[முல்லைத்தீவு நகர கடற்கரையில் இராணுவத்தினரால் சிரமதானப் பணி, இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. முல்லைத்தீவு நகர கடற்கரையானது தொடர்ச்சியாக திண்மக்கழிவுகள் சூழப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் ஊடாக வெளியிடப்படுகின்ற கழிவுகளும் சுற்றுலாப் பயணிகளால் கொண்டு வந்து சேர்க்கும் கழிவுகளும் இவ்வாறு முல்லைத்தீவு நகர கடற்கரையின் அழகை சீரழித்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டே  இராணுவத்தினர் இந்த பணியினை முன்னெடுத்துள்ளனர். இதற்கு பிரதேச சபை தமது ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243646</post-id>	</item>
	</channel>
</rss>
