<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இராணுவம் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Fri, 31 Jul 2026 08:55:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.1</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இராணுவம் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>இராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!</title>
		<link>https://athavannews.com/2026/1485503</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jul 2026 08:55:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Army]]></category>
		<category><![CDATA[Nilantha Premaratne]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[நிலந்த பிரேமரத்ன]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1485503</guid>

					<description><![CDATA[லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Nilantha Premaratne) இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 25 ஆவது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ. பிரேமரத்ன இராணுவத் தலைமையகத்தில் 2026 ஜுன் 01 ஆம் திகதி இராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவியாகக் கருதப்படும், இலங்கை இராணுவத்தின் 69 வது பதவி நிலை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1485503</post-id>	</item>
		<item>
		<title>ஆலயத்திற்குள் நுழைய மறுத்த இராணுவ வீரர் பணிநீக்கம்; உறுதி செய்த இந்திய உயர் நீதிமன்றம்!</title>
		<link>https://athavannews.com/2025/1453830</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Nov 2025 07:55:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[பணிநீக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1453830</guid>

					<description><![CDATA[ஒரு ஆலயத்தின் கருவறைக்குள் நுழைய மறுத்த கிறிஸ்தவ இராணுவ அதிகாரியின் பணிநீக்கத்தை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (25) உறுதி செய்தது. இராணுவம் ஒரு மதச்சார்பற்ற நிறுவனம் என்றும் அதன் ஒழுக்கத்தை சமரசம் செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. ஆலயத்திற்குள் நுழைய கட்டாயப்படுத்தப்பட்டது அவரது மத சுதந்திரத்தை மீறுவதாக வாதிட்டு, அதிகாரி தனக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீதிமன்றம் அவரது நடத்தை சட்டப்பூர்வமான கட்டளையை மீறுவதற்கு சமம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1453830</post-id>	</item>
		<item>
		<title>ஜெர்மனியில் புதிய இராணுவ சேவைத் திட்டம்!</title>
		<link>https://athavannews.com/2025/1452747</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Nov 2025 05:48:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[ஐரோப்பா]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜெர்மனி]]></category>
		<category><![CDATA[Germany]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1452747</guid>

					<description><![CDATA[அரசியல் சக்திகளுக்கு இடையே பல மாதங்களாக நடந்த மோதல்களைத் தொடர்ந்து, படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் புதிய இராணுவ சேவைத் திட்டத்தை ஜெர்மனியின் கூட்டணி அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. புதிய இராணுவ சேவைத் திட்டம், 18 வயது நிரம்பிய அனைத்து ஆண்களும் இராணுவத்தில் இணைவதற்குத் தகுதியானவர்களா என்பது தொடர்பான கேள்வித்தாளை நிரப்பும். ஐரோப்பாவின் வலிமையான வழக்கமான இராணுவத்தை உருவாக்குவதை பெர்லின் நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான ரைன்மெட்டலின் (Rheinmetall) தலைவர், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1452747</post-id>	</item>
		<item>
		<title>பாவனையிலிருந்து அகற்றப்பட்ட 76 வாகனங்கள் இராணுவத்தால் நவீனமயமாக்கப்பட்டு மீண்டும் சேவைக்கு!</title>
		<link>https://athavannews.com/2025/1451043</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Oct 2025 10:07:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Army]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1451043</guid>

					<description><![CDATA[இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலின் பேரில், இராணுவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்களை நவீனமயமாக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த வாகனங்கள் 2025 ஒக்டோபர் 24 முதல் (இன்று) இராணுவ சேவையில் மீண்டும் சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தூய இலங்கை திட்டத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் நவீனமயமாக்கப்பட்ட வாகனங்களை மீண்டும் இராணுவ சேவையில் அறிமுகப்படுத்துவதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் பெரும் தொகை அந்நிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1451043</post-id>	</item>
		<item>
		<title>பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டம்</title>
		<link>https://athavannews.com/2025/1439269</link>
		
		<dc:creator><![CDATA[Ilango Bharathy]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Jul 2025 08:31:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[வடக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1439269</guid>

					<description><![CDATA[இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்கள் ஜனாதிபதி செயலகம் அருகில் இன்று  போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள தங்களுடைய பூர்வீக காணிகளை இழந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச மக்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் குறித்த ஆர்ப்பாட்டம் பங்கேற்றிருந்தார். இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட &#8216;மூதாதையர் நிலங்களை இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும்&#8217; என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. &#160;]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1439269</post-id>	</item>
		<item>
		<title>இலங்கை இராணுவத்துக்கு புதிய பிரதானி!</title>
		<link>https://athavannews.com/2025/1437253</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Jun 2025 07:55:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Army]]></category>
		<category><![CDATA[Kapila Dolage]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[கபில டோலேஜ்]]></category>
		<category><![CDATA[பிரதானி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1437253</guid>

					<description><![CDATA[இலங்கை இராணுவத்தின் 67 ஆவது தலைமைப் பிரதானியாக இலங்கைப் பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில டோலேஜ் (Kapila Dolage) நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் கூற்றுப்படி, அவர் இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2025 பெப்ரவரி முதல் இலங்கை இராணுவத்தின் 66வது பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கேவுக்குப் பதிலாகப் பொறுப்பேற்கிறார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1437253</post-id>	</item>
		<item>
		<title>முன்னாள் இராணுவத் தளபதி காலமானார்!</title>
		<link>https://athavannews.com/2025/1435591</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jun 2025 03:06:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Army]]></category>
		<category><![CDATA[Hamilton Wanasinghe]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[விருது]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1435591</guid>

					<description><![CDATA[இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க தனது 91 ஆவது வயதில் காலமானார். ஜெனரல் ஹாமில்டன் வனசிங்க இராணுவத்தின் 11வது இராணுவத் தளபதியாக இருந்தார். இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தில், 1988 முதல் 1991 வரை இராணுவத் தளபதியாக ஜெனரல் வனசிங்க பணியாற்றினார். இவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய தேசிய பாதுகாப்புப் பொறுப்புகளை வகித்தார். இவர், தனது சேவை மற்றும் தலைமைத்துவத்திற்காக இலங்கை இராணுவத்தின் உயர் விருதுகளையும் பெற்றுள்ளார். இறுதிச் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1435591</post-id>	</item>
		<item>
		<title>முப்படையைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்டோர் கைது!</title>
		<link>https://athavannews.com/2025/1425866</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Mar 2025 02:11:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Army]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[police]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1425866</guid>

					<description><![CDATA[சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறாத மற்றும் கடமைக்கு சமூகமளிக்காத முப்படையைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் துய்யகொண்டாவின் உத்தரவின்படி, சேவையில் இருந்து விலகிச் சென்ற முப்படை அதிகாரிகளை சட்டரீதியாக கைது செய்யும் நடவடிக்கை கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி நேற்று (19) வரை சேவையில் இருந்து தப்பிச் சென்ற முப்படையைச் சேர்ந்த 1,604 படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 1,444 பேரும், [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1425866</post-id>	</item>
		<item>
		<title>புதிய இராணுவத் தளபதி தொடர்பான அப்டேட்!</title>
		<link>https://athavannews.com/2024/1414434</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Dec 2024 02:23:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Army]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1414434</guid>

					<description><![CDATA[புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கை இராணுவத்தின் பிரதி பிரதானியாக கடமையாற்றியுள்ளார். தற்போதைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தற்போது தனது இரண்டாவது சேவை நீடிப்பில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு மற்றுமொரு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் ஓய்வுபெறும் தீர்மானத்துடன், மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அவர் இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக பதவியேற்கவுள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1414434</post-id>	</item>
		<item>
		<title>மத வழிபாட்டுத் தலங்களிலிருந்து இராணுவம் வெளியேறுகிறதா?</title>
		<link>https://athavannews.com/2024/1406940</link>
		
		<dc:creator><![CDATA[Jeyaram Anojan]]></dc:creator>
		<pubDate>Sun, 03 Nov 2024 07:05:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[Army]]></category>
		<category><![CDATA[Defence]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1406940</guid>

					<description><![CDATA[நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் மற்றும் பிற மதத் தலங்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட இராணுவ வீரர்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மேற்கண்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை அமைச்சு உறுதிப்படுத்தியதுடன், இந்தக் கூற்று முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் வலியுறுத்தியுள்ளது.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1406940</post-id>	</item>
	</channel>
</rss>
