<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இராணுவ ஆட்சி &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 26 Mar 2022 03:17:50 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இராணுவ ஆட்சி &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>மியன்மார் இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்கியவர்களுக்கு கனடா பொருளாதாரத் தடை!</title>
		<link>https://athavannews.com/2022/1273437</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Mar 2022 03:17:50 +0000</pubDate>
				<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[இராணுவ ஆட்சி]]></category>
		<category><![CDATA[பொருளாதாரத் தடை]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1273437</guid>

					<description><![CDATA[மியன்மார் இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் (பர்மா) விதிமுறைகளின் கீழ், கனடா இந்த தடைகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து, கனடா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், &#8216;மியன்மார் மக்களுடன் கனடா ஒற்றுமையாக நிற்கிறது. இந்த ஆட்சி மனித வாழ்வின் கொடூரமான அலட்சியத்தைத் தொடரும் போது நாம் அமைதியாக இருக்கவும் முடியாது&#8217; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது சொந்த மக்கள் மீதான கொடிய தாக்குதல்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1273437</post-id>	</item>
		<item>
		<title>மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிராக கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1245671</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 19 Oct 2021 05:40:14 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அரசியல் கைதிகளுக்கான இலாப நோக்கற்ற குழு]]></category>
		<category><![CDATA[இராணுவ ஆட்சி]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[மியன்மார் இராணுவம்]]></category>
		<category><![CDATA[யாங்கோன்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1245671</guid>

					<description><![CDATA[மியன்மாரில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின், நடந்த போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாங்கோனின் இன்சீன் சிறையில் இருந்த அரசியல் கைதிகளை மியன்மாரின் ஆட்சிக்குழு விடுவித்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியதற்காக கைது செய்யப்பட்ட 5,600க்கும் மேற்பட்டவர்களை விடுவிப்பதாக திங்கள்கிழமை ஆட்சிக்குழு அறிவித்ததைத் தொடர்ந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட கைதிகள் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1245671</post-id>	</item>
		<item>
		<title>மியன்மாரில் சுமார் 34 லட்சம் மக்கள் பட்டினிக்கு இலக்காக கூடும்: சர்வதேச உணவு அமைப்பு எச்சரிக்கை!</title>
		<link>https://athavannews.com/2021/1219327</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 31 May 2021 05:21:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இயல்பு வாழ்க்கை]]></category>
		<category><![CDATA[இராணுவ ஆட்சி]]></category>
		<category><![CDATA[சர்வதேச உணவு அமைப்பு]]></category>
		<category><![CDATA[பட்டினி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1219327</guid>

					<description><![CDATA[மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்தால், சுமார் 34 லட்சம் மக்கள் பட்டினிக்கு இலக்காக கூடும் என சர்வதேச உணவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மியன்மாரில் இராணுவத்திற்கு எதிரான செயற்பாடுகளால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. இதன் காரணமாக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான மக்கள் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். மேலும், அனைத்து பொருட்களின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துவிட்டது. பலருக்கு உணவு பொருட்கள் வாங்க கூட பணம் இல்லை. இதனால் சாப்பிடுவதை குறைத்துக் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1219327</post-id>	</item>
		<item>
		<title>மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000பேர் பணி இடைநீக்கம்!</title>
		<link>https://athavannews.com/2021/1217871</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Mon, 24 May 2021 06:22:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவ ஆட்சி]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[பணி இடைநீக்கம்]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1217871</guid>

					<description><![CDATA[மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000 பேரை அந்நாட்டு இராணுவம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர 19,500 பல்கலைக்கழகத்தின் பணியாளர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. மியன்மாரில் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2 ஆண்டுகளில் 4.3 இலட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1217871</post-id>	</item>
		<item>
		<title>மியன்மாரில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேவைகளுக்குத் தடை!</title>
		<link>https://athavannews.com/2021/1214076</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Wed, 05 May 2021 05:21:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[myanmar]]></category>
		<category><![CDATA[இராணுவ ஆட்சி]]></category>
		<category><![CDATA[செயற்கைக் கோள் தொலைக்காட்சி]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1214076</guid>

					<description><![CDATA[மியன்மாரில் செயற்கைக் கோள் தொலைக்காட்சி சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் தொலைக்காட்சி இனி சட்டப்பூர்வமானது அல்ல எனவும் அவ்வாறு சட்டத்தை மீறுபவர்கள் அல்லது செயற்கைக் கோள் ஊடானன தகவல்களைப் பயன்படுத்துவோர் கைதுசெய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குற்றத்துக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் 320 டொலர் அபராதமும் விதிக்கப்படும் என மாநில தொலைக்காட்சியான எம்.ஆர். டிவி தெரிவித்துள்ளது. குறித்த ஊடகங்கள், தேசிய பாதுகாப்பையும், சட்டத்தின் ஆட்சியையும், பொது ஒழுங்கையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செய்திகளை ஒளிபரப்பி தேசத்துரோகம் செய்பவர்களை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1214076</post-id>	</item>
		<item>
		<title>மியன்மாரில் போராட்டக்காரர்கள் மீது இன்றும் துப்பாக்கிச்சூடு- 11 பேர் வரை உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1208652</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Apr 2021 11:59:34 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[myanmar]]></category>
		<category><![CDATA[Myanmar Protest]]></category>
		<category><![CDATA[இராணுவ ஆட்சி]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<category><![CDATA[மியன்மார் போராட்டம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1208652</guid>

					<description><![CDATA[மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான தொடர் போராட்டத்தில் பாதுகாப்புத் தரப்பினரால் இன்று மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டுத் துப்பாக்கி மற்றும் சில பொருட்களைக் கொண்டு போராட்டக்காரர்கள் பொலிஸாருக்கு எதிராகப் போராடியதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளன. மியன்மாரின் டேஸ் நகரில் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆறு லொரிகளில் முன்னர் துருப்புக்கள் அழைத்துவரப்பட்டதாகவும் எதிர்ப்பாளர்கள் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கத்திகளை வைத்துக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் மேலும் ஐந்து வாகனங்களில் துருப்புக்கள் அழைத்துவரப்பட்டதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1208652</post-id>	</item>
		<item>
		<title>மியன்மாரில் இராணுவம் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு- 100 பேர் வரை இன்று உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1205341</link>
		
		<dc:creator><![CDATA[Litharsan]]></dc:creator>
		<pubDate>Sat, 27 Mar 2021 13:14:29 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[myanmar]]></category>
		<category><![CDATA[இராணுவ ஆட்சி]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச்சூடு]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<category><![CDATA[மியன்மார் இராணுவம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1205341</guid>

					<description><![CDATA[மியன்மாரில் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் இது இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மியன்மாரில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட கடந்த பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து தற்போதுவரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. இந்த கோர ஒடுக்குமுறை அந்நாட்டில் ஆயுதப்படை தினமான இன்று நிகழ்ந்துள்ளது. இதேவேளை, இராணுவ எதிர்ப்பாளர்கள் தலையிலும் பின்புறத்திலும் சுடப்படுவார்கள் என மாநில தொலைக்காட்சி நேற்று தெரிவித்திருந்தது. எனினும் இராணுவ ஆட்சிக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1205341</post-id>	</item>
		<item>
		<title>மியன்மார் போராட்டம்: பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1204659</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Mar 2021 05:45:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவ ஆட்சி]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச்சூடு]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<category><![CDATA[மியன்மார் அரசியல் கைதிகள் நலச் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1204659</guid>

					<description><![CDATA[மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 628பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாங்கூன் நகரின் இன்செயின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள், பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் எனவும் போராட்டத்தின் சின்னமான மூவிரல் வணக்கம் செலுத்தியவாறு அவர்கள் உற்சாகத்துடன் சிறையிலிருந்து வெளியே வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கிடையே, இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 2,812 பேருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் அரசியல் கைதிகள் நலச் சங்கம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1204659</post-id>	</item>
		<item>
		<title>ஆங் சான் சூகியின் கட்சித் தலைமையகத்தில் இராணுவம் சோதனை!</title>
		<link>https://athavannews.com/2021/1197479</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Feb 2021 06:40:19 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[myanmar]]></category>
		<category><![CDATA[ஆங் சான் சூகி]]></category>
		<category><![CDATA[இராணுவ ஆட்சி]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1197479</guid>

					<description><![CDATA[மியன்மார் தலைவர் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் (National League for Democracy) கட்சியின், யாங்கோனில் உள்ள தலைமையகத்தில் அந்நாட்டு இராணுவம் சோதனை நடத்தியுள்ளது. இந்த சோதனை நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடத்தப்பட்டுள்ளதுடன், கட்சி அலுவலகமும் சேதமாக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. மியன்மாரில், மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தலுடன், போராட்டக்காரர்களுக்கு எதிரான ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறையை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்து சில மணி நேரங்களின் பின்னர் இந்தச் சோதனை [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1197479</post-id>	</item>
		<item>
		<title>மியன்மாரில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த பாப்பரசர் வலியுறுத்து!</title>
		<link>https://athavannews.com/2021/1196985</link>
		
		<dc:creator><![CDATA[webdev]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Feb 2021 11:36:35 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Myanma]]></category>
		<category><![CDATA[pope francis]]></category>
		<category><![CDATA[இராணுவ ஆட்சி]]></category>
		<category><![CDATA[பாப்பரசர் பிரான்சிஸ்]]></category>
		<category><![CDATA[மியன்மார்]]></category>
		<guid isPermaLink="false">http://athavannews.com/?p=1196985</guid>

					<description><![CDATA[மியன்மாரில் அரசியல் தலைவர்களை விடுவிக்கவும், நாட்டின் ஜனநாயக ஆட்சியை மீண்டும் தொடங்கவும் பாப்பரசர் பிரான்சிஸ் அந்நாட்டு இராணுவத் தலைவர்களிடம் வலியுறுத்தினார். தனது வருடாந்த உரையை இன்று (திங்கட்கிழமை) ஆற்றிபோதே பாப்பரசர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னர், மியன்மாரில் தலைவர் ஆங் சாங் சூகியைச் சிறைபிடித்து, இராணுவம் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், மீண்டும் ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தி மியன்மாரில் பல்லாயிரக்கணக்கானோர் பல நகரங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், 180இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1196985</post-id>	</item>
	</channel>
</rss>
