<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இராணுவ வீரர்கள் &#8211; Athavan News</title>
	<atom:link href="https://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sat, 24 Dec 2022 03:34:34 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://i0.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/cropped-athavan.png?fit=32%2C32&#038;ssl=1</url>
	<title>இராணுவ வீரர்கள் &#8211; Athavan News</title>
	<link>https://athavannews.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
<site xmlns="com-wordpress:feed-additions:1">221704498</site>	<item>
		<title>சிக்கிம் பகுதியில் இராணுவ வாகனம் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி- பிரதமர் இரங்கல்!</title>
		<link>https://athavannews.com/2022/1317084</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Dec 2022 03:34:34 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இந்திய-சீன எல்லை]]></category>
		<category><![CDATA[இராணுவ வாகனம் விபத்து]]></category>
		<category><![CDATA[இராணுவ வீரர்கள்]]></category>
		<category><![CDATA[சிக்கிம் பகுதி]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி திரவுபதி முர்மு]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1317084</guid>

					<description><![CDATA[இந்தியாவின் வடக்குப் பகுதியில், இந்திய-சீன எல்லைக்கு அருகே உள்ள சிக்கிம் மாநிலத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிக்கிமில் நடந்த வீதி விபத்தில் இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1317084</post-id>	</item>
		<item>
		<title>அமெரிக்க- தென்கொரிய இராணுவம் மிகப்பெரிய கூட்டு போர்ப்பயிற்சி!</title>
		<link>https://athavannews.com/2022/1295782</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Aug 2022 03:48:29 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[இராணுவ வீரர்கள்]]></category>
		<category><![CDATA[கூட்டு போர்ப்பயிற்சி]]></category>
		<category><![CDATA[தென்கொரிய இராணுவம்]]></category>
		<category><![CDATA[தென்கொரியா]]></category>
		<category><![CDATA[பீரங்கிகள்]]></category>
		<category><![CDATA[போர் விமானங்கள்]]></category>
		<category><![CDATA[போர்க்கப்பல்கள்]]></category>
		<category><![CDATA[வடகொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1295782</guid>

					<description><![CDATA[வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்க, அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவம் மிகப்பெரிய கூட்டு போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது. தென்கொரியாவில் நேற்று (திங்கட்கிழமை) தொடங்கிய &#8216;உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட்&#8217; என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவப் பயிற்சி, அடுத்த மாதம் முதலாம் திகதி வரை நடைபெறும். இருநாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்கள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் வான், கடல், தரை என 3 வழிகளிலும் போர்ப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வடகொரியாவுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், கொரோனா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1295782</post-id>	</item>
		<item>
		<title>அவுஸ்ரேலியாவில் வெள்ளத்தில் சிக்கி 22பேர் உயிரிழப்பு: தேசிய அவசரநிலை பிரகடனம்!</title>
		<link>https://athavannews.com/2022/1271238</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Mar 2022 04:09:26 +0000</pubDate>
				<category><![CDATA[அவுஸ்ரேலியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவ வீரர்கள்]]></category>
		<category><![CDATA[தேசிய அவசரநிலை]]></category>
		<category><![CDATA[வடக்கு நியூ சவுத் வேல்ஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1271238</guid>

					<description><![CDATA[அவுஸ்ரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 22பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நான்கு பேர் இறந்த வடக்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள லிஸ்மோர் நகருக்குச் விஜயம் செய்த போது பிரதமர் ஸ்கொட் மோரிசன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். &#8216;தேசிய அளவில் இது ஒரு பெரிய பேரழிவு&#8217; என பிரதமர் ஸ்கொட் மோரிசன் விபரித்தார். முந்தைய தெற்கு அரைக்கோள கோடை காலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ பேரழிவுக்கு பதிலளிக்கும் வகையில், 2020ஆம் ஆண்டு [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1271238</post-id>	</item>
		<item>
		<title>ரஷ்யா- உக்ரைன் போர்: முதல்நாள் முடிவில் பொதுமக்கள்- இராணுவ வீரர்கள் உட்பட 137பேர் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2022/1268966</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Feb 2022 03:45:11 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவ வீரர்கள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி]]></category>
		<category><![CDATA[குடியிருப்பு]]></category>
		<category><![CDATA[ரஷ்ய படை]]></category>
		<category><![CDATA[விமானம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1268966</guid>

					<description><![CDATA[ரஷ்ய படையெடுப்பின் முதல் நாளில் 137 பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், 316பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அவர் வெளியிட்ட காணொளி பதிவில், உயிரிழந்தவர்கள் &#8216;ஹீரோக்கள்&#8217; என்று அழைத்தார். மேலும், &#8216;ரஷ்யா மக்களைக் கொன்று, அமைதியான நகரங்களை இராணுவ இலக்குகளாக மாற்றுகிறது . இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்கப்படாது&#8217; என மேலும் கூறினார். இதேவேளை, கிய்வின் டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக உக்ரேனிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1268966</post-id>	</item>
		<item>
		<title>இராணுவ வீரர்கள் 10 ஆயிரத்து 369 பேருக்கு தரமுயர்வு</title>
		<link>https://athavannews.com/2021/1243922</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Oct 2021 02:02:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இராணுவ வீரர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243922</guid>

					<description><![CDATA[இலங்கை இராணுவத்தின் 72 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு, இராணுவ அதிகாரிகளுக்கும் இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 567 இராணுவ அதிகாரிகளுக்கும் 10 ஆயிரத்து 369 இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243922</post-id>	</item>
		<item>
		<title>அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இராணுவ வீரர்கள்- விசாரணையை ஆரம்பித்துள்ள இராணுவத் தரப்பு</title>
		<link>https://athavannews.com/2021/1243870</link>
		
		<dc:creator><![CDATA[Yuganthini]]></dc:creator>
		<pubDate>Sat, 09 Oct 2021 08:19:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[பிரதான செய்திகள்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வட மாகாணம்]]></category>
		<category><![CDATA[இராணுவ வீரர்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1243870</guid>

					<description><![CDATA[யாழ்ப்பாணம்- அராலி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் சுற்றிய இரு இராணுவ வீரர்களை, பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) அராலி தெற்கு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் கார் ஒன்றில் இருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றி திரிந்துள்ளனர். இதனால் அவர்களை வழிமறித்த அப்பகுதி மக்கள், அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது,  தாம் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர். மேலும், தாம் இயக்கச்சி இராணுவ முகாமில் கடமையாற்றுபவர்கள் என்றும்  [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1243870</post-id>	</item>
		<item>
		<title>பிரித்தானியா முழுவதும் திங்கட்கிழமை முதல் எரிபொருள் வழங்கு இராணுவம்!</title>
		<link>https://athavannews.com/2021/1242437</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Oct 2021 05:56:35 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இராணுவ வீரர்கள்]]></category>
		<category><![CDATA[எரிபொருள்]]></category>
		<category><![CDATA[பிரித்தானியா]]></category>
		<category><![CDATA[விற்பனையாளர்கள் சங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1242437</guid>

					<description><![CDATA[பிரித்தானியா முழுவதும் திங்கட்கிழமை முதல் இராணுவ வீரர்கள் எரிபொருள் வழங்கும் பணியைத் தொடங்குவார்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 200 சேவையாளர்கள் மற்றும் பெண்கள், அவர்களில் 100 ஓட்டுநர்கள், நிலையங்களில் அழுத்தத்தைக் குறைக்க தற்காலிக ஆதரவை வழங்குவார்கள். 300 வெளிநாட்டு எரிபொருள் டேங்கர் ஓட்டுநர்கள் மார்ச் இறுதி வரை உடனடியாக பிரித்தானியாவில் வேலை செய்ய முடியும் என்றும் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். இந்த வாரம் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் பற்றாக்குறையால் எரிபொருள் விநியோகம் தடைபட்டது. [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1242437</post-id>	</item>
		<item>
		<title>ஆம்புலன்ஸ் சேவைக்கு உதவ ஸ்கொட்லாந்து விரையும் இராணுவ வீரர்கள்!</title>
		<link>https://athavannews.com/2021/1241159</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Sep 2021 07:18:09 +0000</pubDate>
				<category><![CDATA[இங்கிலாந்து]]></category>
		<category><![CDATA[இராணுவ வீரர்கள்]]></category>
		<category><![CDATA[இராணுவம்]]></category>
		<category><![CDATA[தேசிய சுகாதார சேவை]]></category>
		<category><![CDATA[ரோயல் கடற்படை]]></category>
		<category><![CDATA[ரோயல் விமானப்படை]]></category>
		<category><![CDATA[ஸ்கொட்லாந்து]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1241159</guid>

					<description><![CDATA[தேசிய சுகாதார சேவை மீதான அழுத்தத்தைக் குறைக்க, இந்த வார இறுதியில் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளுக்கு இராணுவ வீரர்கள் அனுப்பப்படவுள்ளனர். இவர்கள் அங்கு பரபரப்பாக செயற்படும் ஆம்புலன்ஸ் சேவைக்கு உதவுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் அவசரமில்லாத ஓட்டுநர் பணிகளை மேற்கொள்வதற்காக 114 பணியாளர்களை வழங்குவதாகவும், இது இரண்டு மாதங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூடுதலாக 111 பணியாளர்கள், நடமாடும் கொவிட் சோதனை பணிகளை முன்னெடுக்க உதவுவார்கள் என சுகாதார செயலர் ஹம்ஸா [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1241159</post-id>	</item>
		<item>
		<title>காபூல் விமான நிலைய தாக்குதல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக உயர்வு!</title>
		<link>https://athavannews.com/2021/1236489</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Aug 2021 04:21:55 +0000</pubDate>
				<category><![CDATA[ஆசியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவ வீரர்கள்]]></category>
		<category><![CDATA[காபூல்]]></category>
		<category><![CDATA[தற்கொலைப்படை தாக்குதல்]]></category>
		<category><![CDATA[பயங்கரவாதி]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1236489</guid>

					<description><![CDATA[காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகளால், நடத்தப்பட்ட கொடூர தற்கொலைப்படை தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 170ஆக அதிகரித்துள்ளது. மேலும், குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்து கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 10 அமெரிக்க கடற்படையினர், இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு கடற்படை மருத்துவர் அடங்குவதாக அமெரிக்கா தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் தங்களது தரப்பில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என தலிபான்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1236489</post-id>	</item>
		<item>
		<title>நைஜரில் போகோ ஹராம் போராளிகளுடனான மோதலில் 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!</title>
		<link>https://athavannews.com/2021/1236247</link>
		
		<dc:creator><![CDATA[Anoj]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Aug 2021 07:47:42 +0000</pubDate>
				<category><![CDATA[ஆபிாிக்கா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[இராணுவ நிலை]]></category>
		<category><![CDATA[இராணுவ வீரர்கள்]]></category>
		<category><![CDATA[கிளர்ச்சியாளர்கள்]]></category>
		<category><![CDATA[நைஜர்]]></category>
		<category><![CDATA[படுகொலை]]></category>
		<category><![CDATA[போகோ ஹராம் போராளிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://athavannews.com/?p=1236247</guid>

					<description><![CDATA[நூற்றுக்கணக்கான போகோ ஹராம் போராளிகள் தெற்கு நைஜரில் உள்ள இராணுவ நிலைகளை தாக்கியத்தில், 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு 9 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேற்கு ஆபிரிக்க நாட்டின் டிஃபா பிராந்தியத்தில் ஏற்பட்ட மோதலில் குழுவில் இருந்து சுமார் 50பேர் கொல்லப்பட்டதாகவும் கணிசமான அளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போகோ ஹராம் குழு 2009இல் வடகிழக்கு நைஜீரியாவில் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கியது. அண்டை நாடுகளான சாட்; மற்றும் கேமரூன் ஆகிய [&#8230;]]]></description>
		
		
		
		<post-id xmlns="com-wordpress:feed-additions:1">1236247</post-id>	</item>
	</channel>
</rss>
